புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிந்திக்க ஒரு கதை
Page 1 of 1 •
- இளவரசன்வி.ஐ.பி
- பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009
ஒரு முறை மெளரிய சாம்ராஜ்யத்தின் மன்னர் அசோகர் நகர்வலம் வந்து கொண்டிருந்தார். அப்போது அவருக்கு எதிரில் வந்து கொண்டிருந்த ஒரு வயோதிக புத்த பிக்ஷு, மன்னரும் அவரது ஆட்களும் செல்ல வழிவிட்டு ஓரமாக நின்று கொண்டிருந்தார்.
அசோகச் சக்ரவர்த்தி அவரைப் பார்த்து விட்டார். உடனே தமது ரதத்தை நிறுத்திவிட்டு இறங்கிச் சென்று புத்த பிக்ஷுவின் காலில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்தார். அவரது சிரம் துறவியின் காலில் பட்டது. துறவி தமது கைகளை உயர்த்தி மன்னனை ஆசீர்வதித்தார்.
இதைப் பார்த்துக் கொண்டிருந்த அமைச்சர் சங்கடப்பட்டார். 'ஒரு அரசர் பரதேசியின் காலில் விழுவதா? அரச பாரம்பரியக் கவுரவம் என்னாவது?" என்ற எண்ணம் அவரை அலைக்கழித்தது. அரண்மனை சென்றதுமே அரசரிடம் தமது வருத்தத்தை வெளிப்ப்டுத்தினார். அமைச்சரின் பேச்சைக் கேட்ட அசோக மன்னர் சிரித்தார்.
அமைச்சரின் கேள்விக்குப் பதிலளிக்காமல் ஒரு விசித்திர கட்டளையைப் பிறப்பித்தார். "ஓர் ஆட்டுத் தலை, ஓர் புலியின் தலை, ஒரு மனிதத் தலை மூன்றும் எனக்கு உடனே வேண்டும். ஏற்பாடு செய்யுங்கள்" என்று.
மன்னரின் கட்டளை அமைச்சரைத் திகைக்க வைத்தது. எனினும், அரச கட்டளையாயிற்றே! அதை நிறைவேற்ற ஏவலர்கள் நாலாபக்கமும் பறந்தனர். ஆட்டுத்தலை கிடைக்க அதிக சிரமமில்லை. புலித்தலையை ஒரு வேட்டைக்காரனிடம் பெற்றனர். மனிதத்தலைக்குத்தான் கொஞ்சம் சிரமம். அதையும் மன்னரின் கட்டளை என்கிறபடியால் ஒரு சுடுகாட்டிலிருந்து கொண்டு வந்து விட்டனர்.
இப்பொழுது மன்னர் மீண்டும் கட்டளையிட்டார். இவற்றைச் சந்தையில் விற்று காசாக்குங்கள் என்று. அமைச்சர் திகைத்தவாறே அதைச் செய்யச் சொன்னார். வழக்கம் போல், ஆட்டுத்தலை அதிகச் சிரமம் இல்லாமல் விற்றுப் போனது. புலித்தலையை ஒரு செல்வந்தன் அலங்காரப் பொருளாக பாடம் செய்து வைக்க வாங்கிச் சென்றான்.
ஆனால் மனிதத் தலையைக் கண்டதும் மக்கள் அலறியடித்து ஓடினர். யாரும் வாங்க முன் வரவில்லை. அது மட்டும் போனியாகவில்லை. மன்னரிடம் முறையிட்டார்கள். மன்னர் அதனை வேண்டுவோர்க்கு இலவசமாகவே கொடுங்கள் என்று கட்டளை பிறப்பித்தான்.
அது இன்னும் சங்கடத்தை உண்டாக்கியது. இலவசமாகக் கொடுத்தும் யாரும் மனிதத்தலையை வாங்கவில்லை.
இப்போது அசோகர் கூறினார். "பார்த்தீரா அமைச்சரே! மனிதனின் உயிர் போய் விட்டால் இந்த உடம்பு கால் காசு கூடப் பெறாது. இலவசமாகக் கூட யாரும் தொட மாட்டார்கள். இருந்தும் இந்த உடம்பு உயிர் உள்ள போது என்ன ஆட்டம் ஆடுகிறது!. செத்த பின்பு நமக்கு மதிப்பில்லை என்பது நமக்குத் தெரியும். ஆனால் உடம்பில் உயிர் இருக்கும் போதும், தம்மிடம் எதுவும் இல்லை என்றுணர்ந்தவர்கள் தான் ஞானிகள்.
அத்தகைய ஞானிகளை விழுந்து வணங்குவதில் என்ன தவறு? சொல்லப்போனால் அது தான் ஞான வழியின் முதல் படி!" என்றார்.
ஆம்! செத்த பிறகு நம் உடல் எப்படி மதிப்பில்லையோ, உயிர் இருக்கும் போது மட்டும் அது எந்த விதத்தில் மதிக்கத்தக்கது என்பதை ஆராய்வதே ஞானத்தின் முதல் படி.
நம்மிடம் உள்ள பணம் , பொருள், புகழ், அதிகாரம் இவை யாவும் இந்த மதிப்பற்ற ஒரு உடலுக்கு எந்த விதத்தில் மதிப்பைச் சேர்த்துவிடுகிறது என்று சுய ஆராய்ச்சியில் ஈடுபடுவதே உண்மையான ஞான மார்க்கத்தின் முதல்ப்படி!
நான் மதிப்பில்லாதவன் என்று எவன் ஆத்மார்த்தமாக புரிந்து கொள்கிறானோ அவனிடம் கர்வம் இருக்காது.
நான் மதிப்பில்லாதவன் என்று எவன் ஆத்மார்த்தமாக புரிந்து கொள்கிறானோ அவன் எல்லோரையும் மதிக்கக் கற்றுக்கொள்வான்.
நான் மதிப்பில்லாதவன் என்று எவன் ஆத்மார்த்தமாக புரிந்து கொள்கிறானோ அவன் உற்றார் உறவினரிடம் உண்மையான அன்பு காட்டுவான்.
நான் மதிப்பில்லாதவன் என்று எவன் ஆத்மார்த்தமாக புரிந்து கொள்கிறானோ அவன் நண்பர்களிடத்தில் அன்பைப் பெறுவான்.
நான் மதிப்பில்லாதவன் என்று எவன் ஆத்மார்த்தமாக புரிந்து கொள்கிறானோ அவன் இயற்க்கையோடு வியாபித்து வாழ்வான்.
நான் மதிப்பில்லாதவன் என்று எவன் ஆத்மார்த்தமாக புரிந்து கொள்கிறானோ அவன் இந்தப் பிரபஞ்சத்தை முழுமையாக அனுபவிப்பான்.
நான் மதிப்பில்லாதவன் என்று எவன் ஆத்மார்த்தமாக புரிந்து கொள்கிறானோ அவன் ஆத்மாவில் உயர்ந்தவனாக காணப்படுவான்.
ஆம் நானும் புரிந்து கொண்டேன். நான் மதிப்பில்லாதவன் என்று!
நன்றி :- தமிழமுதம்
அசோகச் சக்ரவர்த்தி அவரைப் பார்த்து விட்டார். உடனே தமது ரதத்தை நிறுத்திவிட்டு இறங்கிச் சென்று புத்த பிக்ஷுவின் காலில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்தார். அவரது சிரம் துறவியின் காலில் பட்டது. துறவி தமது கைகளை உயர்த்தி மன்னனை ஆசீர்வதித்தார்.
இதைப் பார்த்துக் கொண்டிருந்த அமைச்சர் சங்கடப்பட்டார். 'ஒரு அரசர் பரதேசியின் காலில் விழுவதா? அரச பாரம்பரியக் கவுரவம் என்னாவது?" என்ற எண்ணம் அவரை அலைக்கழித்தது. அரண்மனை சென்றதுமே அரசரிடம் தமது வருத்தத்தை வெளிப்ப்டுத்தினார். அமைச்சரின் பேச்சைக் கேட்ட அசோக மன்னர் சிரித்தார்.
அமைச்சரின் கேள்விக்குப் பதிலளிக்காமல் ஒரு விசித்திர கட்டளையைப் பிறப்பித்தார். "ஓர் ஆட்டுத் தலை, ஓர் புலியின் தலை, ஒரு மனிதத் தலை மூன்றும் எனக்கு உடனே வேண்டும். ஏற்பாடு செய்யுங்கள்" என்று.
மன்னரின் கட்டளை அமைச்சரைத் திகைக்க வைத்தது. எனினும், அரச கட்டளையாயிற்றே! அதை நிறைவேற்ற ஏவலர்கள் நாலாபக்கமும் பறந்தனர். ஆட்டுத்தலை கிடைக்க அதிக சிரமமில்லை. புலித்தலையை ஒரு வேட்டைக்காரனிடம் பெற்றனர். மனிதத்தலைக்குத்தான் கொஞ்சம் சிரமம். அதையும் மன்னரின் கட்டளை என்கிறபடியால் ஒரு சுடுகாட்டிலிருந்து கொண்டு வந்து விட்டனர்.
இப்பொழுது மன்னர் மீண்டும் கட்டளையிட்டார். இவற்றைச் சந்தையில் விற்று காசாக்குங்கள் என்று. அமைச்சர் திகைத்தவாறே அதைச் செய்யச் சொன்னார். வழக்கம் போல், ஆட்டுத்தலை அதிகச் சிரமம் இல்லாமல் விற்றுப் போனது. புலித்தலையை ஒரு செல்வந்தன் அலங்காரப் பொருளாக பாடம் செய்து வைக்க வாங்கிச் சென்றான்.
ஆனால் மனிதத் தலையைக் கண்டதும் மக்கள் அலறியடித்து ஓடினர். யாரும் வாங்க முன் வரவில்லை. அது மட்டும் போனியாகவில்லை. மன்னரிடம் முறையிட்டார்கள். மன்னர் அதனை வேண்டுவோர்க்கு இலவசமாகவே கொடுங்கள் என்று கட்டளை பிறப்பித்தான்.
அது இன்னும் சங்கடத்தை உண்டாக்கியது. இலவசமாகக் கொடுத்தும் யாரும் மனிதத்தலையை வாங்கவில்லை.
இப்போது அசோகர் கூறினார். "பார்த்தீரா அமைச்சரே! மனிதனின் உயிர் போய் விட்டால் இந்த உடம்பு கால் காசு கூடப் பெறாது. இலவசமாகக் கூட யாரும் தொட மாட்டார்கள். இருந்தும் இந்த உடம்பு உயிர் உள்ள போது என்ன ஆட்டம் ஆடுகிறது!. செத்த பின்பு நமக்கு மதிப்பில்லை என்பது நமக்குத் தெரியும். ஆனால் உடம்பில் உயிர் இருக்கும் போதும், தம்மிடம் எதுவும் இல்லை என்றுணர்ந்தவர்கள் தான் ஞானிகள்.
அத்தகைய ஞானிகளை விழுந்து வணங்குவதில் என்ன தவறு? சொல்லப்போனால் அது தான் ஞான வழியின் முதல் படி!" என்றார்.
ஆம்! செத்த பிறகு நம் உடல் எப்படி மதிப்பில்லையோ, உயிர் இருக்கும் போது மட்டும் அது எந்த விதத்தில் மதிக்கத்தக்கது என்பதை ஆராய்வதே ஞானத்தின் முதல் படி.
நம்மிடம் உள்ள பணம் , பொருள், புகழ், அதிகாரம் இவை யாவும் இந்த மதிப்பற்ற ஒரு உடலுக்கு எந்த விதத்தில் மதிப்பைச் சேர்த்துவிடுகிறது என்று சுய ஆராய்ச்சியில் ஈடுபடுவதே உண்மையான ஞான மார்க்கத்தின் முதல்ப்படி!
நான் மதிப்பில்லாதவன் என்று எவன் ஆத்மார்த்தமாக புரிந்து கொள்கிறானோ அவனிடம் கர்வம் இருக்காது.
நான் மதிப்பில்லாதவன் என்று எவன் ஆத்மார்த்தமாக புரிந்து கொள்கிறானோ அவன் எல்லோரையும் மதிக்கக் கற்றுக்கொள்வான்.
நான் மதிப்பில்லாதவன் என்று எவன் ஆத்மார்த்தமாக புரிந்து கொள்கிறானோ அவன் உற்றார் உறவினரிடம் உண்மையான அன்பு காட்டுவான்.
நான் மதிப்பில்லாதவன் என்று எவன் ஆத்மார்த்தமாக புரிந்து கொள்கிறானோ அவன் நண்பர்களிடத்தில் அன்பைப் பெறுவான்.
நான் மதிப்பில்லாதவன் என்று எவன் ஆத்மார்த்தமாக புரிந்து கொள்கிறானோ அவன் இயற்க்கையோடு வியாபித்து வாழ்வான்.
நான் மதிப்பில்லாதவன் என்று எவன் ஆத்மார்த்தமாக புரிந்து கொள்கிறானோ அவன் இந்தப் பிரபஞ்சத்தை முழுமையாக அனுபவிப்பான்.
நான் மதிப்பில்லாதவன் என்று எவன் ஆத்மார்த்தமாக புரிந்து கொள்கிறானோ அவன் ஆத்மாவில் உயர்ந்தவனாக காணப்படுவான்.
ஆம் நானும் புரிந்து கொண்டேன். நான் மதிப்பில்லாதவன் என்று!
நன்றி :- தமிழமுதம்
- kirupairajahவி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
அர்த்தங்கள் பல அடங்கியுள்ள அசத்தலான கதை. நன்றி
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|