புதிய பதிவுகள்
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 8:05 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:15 am
» கருத்துப்படம் 20/06/2024
by mohamed nizamudeen Today at 6:50 am
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 6:45 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
by rajuselvam Today at 8:05 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:15 am
» கருத்துப்படம் 20/06/2024
by mohamed nizamudeen Today at 6:50 am
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 6:45 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
ayyamperumal |
| |||
manikavi |
| |||
Anitha Anbarasan |
| |||
Guna.D |
| |||
prajai |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
Barushree |
| |||
Guna.D |
| |||
Karthikakulanthaivel |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
சந்திரனுக்கு இந்தியா விண்கலம் அனுப்புகிறது
Page 1 of 1 •
இந்திய விஞ்ஞானிகள் உருவாக்கிய சந்திராயன் விண்கலம் ஸ்ரீஹரி கோட்டாவில் இருந்து வருகிற 22-ந் தேதி காலை 6.20 மணிக்கு விண்ணில் செலுத்தப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன.
Image
சந்திராயன் விண்கலம் 22-ந் தேதி
விண்ணில் செலுத்தப்படுகிறது
சென்னை அக்:12:
சந்திராயன் விண்கலம் பூமியில் இருந்து 3 லட்சத்து 84 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நிலாவைப் பற்றி ஆராய்வதற்காக `சந்திராயன்-1' என்ற விண்கலத்தை இந்தியா அனுப்புகிறது.
பெங்களூரில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் சந்திராயன் விண்கலத்தை இந்திய விஞ்ஞானிகள் உருவாக்கினார்கள். இதற்கான திட்ட மதிப்பீடு ரூ.380 கோடி ஆகும்.
22-ந் தேதி ஏவப்படுகிறது.
சதீஷ் தவான் ஆய்வு மைய ஏவுதளத்தில் இருந்து வருகிற 22-ந் தேதி காலை 6.20 மணிக்கு, பி.எஸ்.எல்.வி. சி-11 ராக்கெட் மூலம் சந்திராயன் விண்கலம் விண்ணில் செலுத்தப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இதுகுறித்து சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மைய இயக்குனர் எம்.சி.தத்தன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
சந்திராயன்-1 விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் செலுத்த அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. இந்த பணியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள், என்ஜினீயர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள் இரவு-பகலாக மகிழ்ச்சியுடனும், ஆர்வத்துடனும் ஈடுபட்டு உள்ளனர். விண்கலத்தை 22-ந் தேதி காலை 6.20 மணிக்கு விண்ணில் செலுத்த திட்டமிட்டு உள்ளோம். சந்திராயன்-1 விண்கலத்தின் எடை 1,380 கிலோ ஆகும்.
380 டன் எடை கொண்ட பி.எஸ்.எல்.வி. சி-11 ராக்கெட், சந்திராயன்-1 விண்கலத்தை விண்வெளிக்கு சுமந்து செல்லும். இந்த ராக்கெட் 44 மீட்டர் உயரம் கொண்டது ஆகும்.
விண்கலம் வருகிற 18-ந் தேதி ஏவுதளத்துக்கு கொண்டு செல்லப்பட்டு பி.எஸ்.எல்.வி. சி-11 ராக்கெட்டில் பொருத்தப்படும்.
வானிலை காரணமாக, சந்திராயன் விண்கலத்தை விண்ணில் ஏவும் நேரத்தில் சிறிது மாற்றம் ஏற்படலாம். இதுதொடர்பாக வானிலை ஆராய்ச்சி நிபுணர்கள் 22-ந் தேதி வரை தினசரி வானிலை தகவல்களை சேகரித்து வழங்கிக் கொண்டு இருப்பார்கள். சந்திராயன் விண்கலத்தை விண்ணில் செலுத்துவதற்கான `கவுன்டவுண்' எனப்படும் இறுதிக்கட்ட பணி 52 மணி நேரத்துக்கு முன்னதாக தொடங்கும்.
சந்திராயன் விண்கலத்தில் 11 அறிவியல் சாதனங்கள் (பே லோட்ஸ்) பொருத்தப்பட்டு உள்ளன. அவற்றில் 5 சாதனங்கள் முழுக்க முழுக்க இந்தியாவில் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டவை. மேலும், 6 கருவிகள் வெளிநாட்டில் இருந்து கொண்டுவரப்பட்டவை. அவற்றில் 3 சாதனங்கள் ஐரோப்பிய விண்வெளி மையத்தைச் சேர்ந்தவை. ஒன்று பல்கேரியா நாட்டைச் சேர்ந்தது. 2 அமெரிக்காவுக்கு உரியவை.
சந்திராயன் விண்கலம் விண்ணில் ஏவப்படும் 22-ந் தேதி அன்று காலை ஸ்ரீஹரிகோட்டாவைச் சுற்றி 6 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு மனிதர்கள் யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள். அனைத்து நடவடிக்கைகளும் கம்ப்யூட்டர்கள், ரிமோட் கண்ட்ரோல் சாதனங்கள் மூலம் மேற்கொள்ளப்படும்.
Image
சந்திராயன் விண்கலம் 22-ந் தேதி
விண்ணில் செலுத்தப்படுகிறது
சென்னை அக்:12:
சந்திராயன் விண்கலம் பூமியில் இருந்து 3 லட்சத்து 84 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நிலாவைப் பற்றி ஆராய்வதற்காக `சந்திராயன்-1' என்ற விண்கலத்தை இந்தியா அனுப்புகிறது.
பெங்களூரில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் சந்திராயன் விண்கலத்தை இந்திய விஞ்ஞானிகள் உருவாக்கினார்கள். இதற்கான திட்ட மதிப்பீடு ரூ.380 கோடி ஆகும்.
22-ந் தேதி ஏவப்படுகிறது.
சதீஷ் தவான் ஆய்வு மைய ஏவுதளத்தில் இருந்து வருகிற 22-ந் தேதி காலை 6.20 மணிக்கு, பி.எஸ்.எல்.வி. சி-11 ராக்கெட் மூலம் சந்திராயன் விண்கலம் விண்ணில் செலுத்தப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இதுகுறித்து சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மைய இயக்குனர் எம்.சி.தத்தன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
சந்திராயன்-1 விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் செலுத்த அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. இந்த பணியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள், என்ஜினீயர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள் இரவு-பகலாக மகிழ்ச்சியுடனும், ஆர்வத்துடனும் ஈடுபட்டு உள்ளனர். விண்கலத்தை 22-ந் தேதி காலை 6.20 மணிக்கு விண்ணில் செலுத்த திட்டமிட்டு உள்ளோம். சந்திராயன்-1 விண்கலத்தின் எடை 1,380 கிலோ ஆகும்.
380 டன் எடை கொண்ட பி.எஸ்.எல்.வி. சி-11 ராக்கெட், சந்திராயன்-1 விண்கலத்தை விண்வெளிக்கு சுமந்து செல்லும். இந்த ராக்கெட் 44 மீட்டர் உயரம் கொண்டது ஆகும்.
விண்கலம் வருகிற 18-ந் தேதி ஏவுதளத்துக்கு கொண்டு செல்லப்பட்டு பி.எஸ்.எல்.வி. சி-11 ராக்கெட்டில் பொருத்தப்படும்.
வானிலை காரணமாக, சந்திராயன் விண்கலத்தை விண்ணில் ஏவும் நேரத்தில் சிறிது மாற்றம் ஏற்படலாம். இதுதொடர்பாக வானிலை ஆராய்ச்சி நிபுணர்கள் 22-ந் தேதி வரை தினசரி வானிலை தகவல்களை சேகரித்து வழங்கிக் கொண்டு இருப்பார்கள். சந்திராயன் விண்கலத்தை விண்ணில் செலுத்துவதற்கான `கவுன்டவுண்' எனப்படும் இறுதிக்கட்ட பணி 52 மணி நேரத்துக்கு முன்னதாக தொடங்கும்.
சந்திராயன் விண்கலத்தில் 11 அறிவியல் சாதனங்கள் (பே லோட்ஸ்) பொருத்தப்பட்டு உள்ளன. அவற்றில் 5 சாதனங்கள் முழுக்க முழுக்க இந்தியாவில் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டவை. மேலும், 6 கருவிகள் வெளிநாட்டில் இருந்து கொண்டுவரப்பட்டவை. அவற்றில் 3 சாதனங்கள் ஐரோப்பிய விண்வெளி மையத்தைச் சேர்ந்தவை. ஒன்று பல்கேரியா நாட்டைச் சேர்ந்தது. 2 அமெரிக்காவுக்கு உரியவை.
சந்திராயன் விண்கலம் விண்ணில் ஏவப்படும் 22-ந் தேதி அன்று காலை ஸ்ரீஹரிகோட்டாவைச் சுற்றி 6 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு மனிதர்கள் யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள். அனைத்து நடவடிக்கைகளும் கம்ப்யூட்டர்கள், ரிமோட் கண்ட்ரோல் சாதனங்கள் மூலம் மேற்கொள்ளப்படும்.
தற்போது விண்கலத்தை ஒருங்கிணைக்கும் பணி முடிவடைந்துவிட்டது. விண்ணில் செலுத்துவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்னதாக, ஒவ்வொரு பாகமும் சம்பந்தப்பட்ட நிபுணர்களால் இருமுறை பரிசோதிக்கப்படும்.
ஏவிய 20 நிமிடத்தில் விண்கலம் ராக்கெட்டில் இருந்து பிரிந்து பூமியின் நீள்வட்டப் பாதையில் சுற்றும். அதன் பின்னர் விண்கலத்தில் உள்ள என்ஜின்கள் தொடர்ந்து இயங்கி சந்திரனின் வெளிவட்டப் பாதையில் நவம்பர் 9-ந் தேதி முதல் சுற்றும்.
அப்போது விண்கலத்தில் உள்ள `மூன் இன்பேக்ட் பிரோப்' என்ற சாதனம் மட்டும் சந்திரனில் இறங்கும். இந்த சாதனம் சந்திரனில் உள்ள நீர் ஆதாரம், கனிமவளம் போன்றவை பற்றி ஆய்வு செய்து பூமிக்கு தகவல்களை அனுப்பும்.
இந்த தகவல்கள் பெங்களூர் அருகேயுள்ள பைலாலூர் கிராமத்தில் இஸ்ரோ அமைத்துள்ள நெட்வொர்க் மையத்தில் கிடைக்கும். இதற்காக சிறப்பு ஆண்டெனாக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. தொடர்ந்து 2 ஆண்டுகள் இந்த சந்திராயன் விண்கலம் செயல்படும்.
சந்திராயன்-1 விண்கலம் இந்திய விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு மைல் கல்லாக அமையும் என்று எதிர்பார்க்கிறோம். இவ்வாறு எம்.சி.தத்தன் கூறினார். பேட்டியின் போது இணை இயக்குனர் பிரசாத், சந்திராயன் திட்ட பாதுகாப்பு இயக்குனர் கிருஷ்ண மூர்த்தி உள்பட பலர் உடன் இருந்தனர்.
ஏவிய 20 நிமிடத்தில் விண்கலம் ராக்கெட்டில் இருந்து பிரிந்து பூமியின் நீள்வட்டப் பாதையில் சுற்றும். அதன் பின்னர் விண்கலத்தில் உள்ள என்ஜின்கள் தொடர்ந்து இயங்கி சந்திரனின் வெளிவட்டப் பாதையில் நவம்பர் 9-ந் தேதி முதல் சுற்றும்.
அப்போது விண்கலத்தில் உள்ள `மூன் இன்பேக்ட் பிரோப்' என்ற சாதனம் மட்டும் சந்திரனில் இறங்கும். இந்த சாதனம் சந்திரனில் உள்ள நீர் ஆதாரம், கனிமவளம் போன்றவை பற்றி ஆய்வு செய்து பூமிக்கு தகவல்களை அனுப்பும்.
இந்த தகவல்கள் பெங்களூர் அருகேயுள்ள பைலாலூர் கிராமத்தில் இஸ்ரோ அமைத்துள்ள நெட்வொர்க் மையத்தில் கிடைக்கும். இதற்காக சிறப்பு ஆண்டெனாக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. தொடர்ந்து 2 ஆண்டுகள் இந்த சந்திராயன் விண்கலம் செயல்படும்.
சந்திராயன்-1 விண்கலம் இந்திய விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு மைல் கல்லாக அமையும் என்று எதிர்பார்க்கிறோம். இவ்வாறு எம்.சி.தத்தன் கூறினார். பேட்டியின் போது இணை இயக்குனர் பிரசாத், சந்திராயன் திட்ட பாதுகாப்பு இயக்குனர் கிருஷ்ண மூர்த்தி உள்பட பலர் உடன் இருந்தனர்.
Similar topics
» நவ.5-ல் செவ்வாய் கிரகத்துக்கு விண்கலம் அனுப்புகிறது இந்தியா
» 18000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்புகிறது மைக்ரோசாப்ட்: ஐ.டி துறைக்கு எதிர்காலம் உள்ளதா?
» 18000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்புகிறது மைக்ரோசாப்ட்: ஐ.டி துறைக்கு எதிர்காலம் உள்ளதா?
» சதீஷ்தவானிலிருந்து சந்திரனுக்கு...
» எஸ்.எஸ்.சந்திரனுக்கு ஓரவஞ்சனை
» 18000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்புகிறது மைக்ரோசாப்ட்: ஐ.டி துறைக்கு எதிர்காலம் உள்ளதா?
» 18000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்புகிறது மைக்ரோசாப்ட்: ஐ.டி துறைக்கு எதிர்காலம் உள்ளதா?
» சதீஷ்தவானிலிருந்து சந்திரனுக்கு...
» எஸ்.எஸ்.சந்திரனுக்கு ஓரவஞ்சனை
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|