புதிய பதிவுகள்
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 8:56 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்பைத்தேடும் அனாதையாய்... - Page 2 Poll_c10அன்பைத்தேடும் அனாதையாய்... - Page 2 Poll_m10அன்பைத்தேடும் அனாதையாய்... - Page 2 Poll_c10 
30 Posts - 54%
heezulia
அன்பைத்தேடும் அனாதையாய்... - Page 2 Poll_c10அன்பைத்தேடும் அனாதையாய்... - Page 2 Poll_m10அன்பைத்தேடும் அனாதையாய்... - Page 2 Poll_c10 
22 Posts - 39%
mohamed nizamudeen
அன்பைத்தேடும் அனாதையாய்... - Page 2 Poll_c10அன்பைத்தேடும் அனாதையாய்... - Page 2 Poll_m10அன்பைத்தேடும் அனாதையாய்... - Page 2 Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
அன்பைத்தேடும் அனாதையாய்... - Page 2 Poll_c10அன்பைத்தேடும் அனாதையாய்... - Page 2 Poll_m10அன்பைத்தேடும் அனாதையாய்... - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்பைத்தேடும் அனாதையாய்... - Page 2 Poll_c10அன்பைத்தேடும் அனாதையாய்... - Page 2 Poll_m10அன்பைத்தேடும் அனாதையாய்... - Page 2 Poll_c10 
30 Posts - 54%
heezulia
அன்பைத்தேடும் அனாதையாய்... - Page 2 Poll_c10அன்பைத்தேடும் அனாதையாய்... - Page 2 Poll_m10அன்பைத்தேடும் அனாதையாய்... - Page 2 Poll_c10 
22 Posts - 39%
mohamed nizamudeen
அன்பைத்தேடும் அனாதையாய்... - Page 2 Poll_c10அன்பைத்தேடும் அனாதையாய்... - Page 2 Poll_m10அன்பைத்தேடும் அனாதையாய்... - Page 2 Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
அன்பைத்தேடும் அனாதையாய்... - Page 2 Poll_c10அன்பைத்தேடும் அனாதையாய்... - Page 2 Poll_m10அன்பைத்தேடும் அனாதையாய்... - Page 2 Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்பைத்தேடும் அனாதையாய்...


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Sep 29, 2010 10:14 am

First topic message reminder :

அன்பைத்தேடும் அனாதையாய்... - Page 2 Bba
என்னருமை தந்தையே
எப்போழுதும் உன் மொழியில் - மகளே என
என் காதினை குளிர்த்தாலும்
என் ஏக்கம் உன்னருகாமைக்கு

அன்பைத்தேடும் அனாதையாய்
அரவணைப்பற்ற மழலையாய்
அலைகிறேன் அப்பா
அன்னை மறுத்த தந்தை சுகத்திற்காய்

தந்தை விரல் பிடித்து நடக்கும்
தலைநிமிர்ந்த சகாக்களின்
தற்பெருமை மொழிகளுக்கு
தடுமாறுகிறேன் விடையளிக்க

ஏங்கச்செய்த பிரிவில்
ஏக்கங்கொண்ட துயர்கள்
ஏன் எமை மட்டும்
ஏங்கிடச்செய்கிறது

காத்திருந்து கடந்துவிட்ட
காத்திரமான மழலைமொழிகள்
காலத்தால் அழிந்துவிட
காரணமின்றி தொலைத்திருக்கிறோம்

திரும்பிடா மழலைப்பருவத்தில்
திண்டாடிய பாசத்தின்
திகில் தீர்திட வேனும்
திரும்பிடுமா இப்பருவத்தில்
அன்பைத்தேடும் அனாதையாய்... - Page 2 C39E81ED20FBA49F68509A83F1D9FC65




நேசமுடன் ஹாசிம்
அன்பைத்தேடும் அனாதையாய்... - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Sep 29, 2010 4:23 pm

கார்த்திக் wrote:ஒரு குழந்தையின் ஏக்கம் அருமை

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி நண்பா



நேசமுடன் ஹாசிம்
அன்பைத்தேடும் அனாதையாய்... - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Sep 29, 2010 4:48 pm

அப்பாவ பிரிஞ்சு இருக்கற ஒரு குழந்தையோட ஏக்கம் படிக்கும்போதே மனதை கலங்க வைக்கிறது. அது என்ன ஹாசிம் "அன்னை தர மறுத்த" அப்படின்னு ஒரு வரி எழுதி இருக்கறிங்க. "அன்னை தர முடியாத" அப்படின்னு இருந்தா சரியா இருக்கும்ன்னு நினைக்கிறேன். தர முடியாதவுக்கும், தர மறுத்ததுக்கும் வித்தியாசம் இருக்கு. என் கருத்தில் தவறு இருந்தா மன்னிச்சுக்கோங்க. ஏன்னா நீங்க கவிதை எழுதறவங்க. அதனால நீங்க எழுதி இருக்கறதுக்கு ஒரு அர்த்தம் இருக்கும். அது என்னன்னு எனக்கு புரியல




அன்பைத்தேடும் அனாதையாய்... - Page 2 Uஅன்பைத்தேடும் அனாதையாய்... - Page 2 Dஅன்பைத்தேடும் அனாதையாய்... - Page 2 Aஅன்பைத்தேடும் அனாதையாய்... - Page 2 Yஅன்பைத்தேடும் அனாதையாய்... - Page 2 Aஅன்பைத்தேடும் அனாதையாய்... - Page 2 Sஅன்பைத்தேடும் அனாதையாய்... - Page 2 Uஅன்பைத்தேடும் அனாதையாய்... - Page 2 Dஅன்பைத்தேடும் அனாதையாய்... - Page 2 Hஅன்பைத்தேடும் அனாதையாய்... - Page 2 A
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Sep 29, 2010 5:16 pm

உதயசுதா wrote:அப்பாவ பிரிஞ்சு இருக்கற ஒரு குழந்தையோட ஏக்கம் படிக்கும்போதே மனதை கலங்க வைக்கிறது. அது என்ன ஹாசிம் "அன்னை தர மறுத்த" அப்படின்னு ஒரு வரி எழுதி இருக்கறிங்க. "அன்னை தர முடியாத" அப்படின்னு இருந்தா சரியா இருக்கும்ன்னு நினைக்கிறேன். தர முடியாதவுக்கும், தர மறுத்ததுக்கும் வித்தியாசம் இருக்கு. என் கருத்தில் தவறு இருந்தா மன்னிச்சுக்கோங்க. ஏன்னா நீங்க கவிதை எழுதறவங்க. அதனால நீங்க எழுதி இருக்கறதுக்கு ஒரு அர்த்தம் இருக்கும். அது என்னன்னு எனக்கு புரியல

தர முடியாத என்பதும் சரியாகவரும் சுதா தர மறுத்த என்பதை இட்டு அழுத்தமாக சொல்ல நினைத்தேன் காரணம் அன்னை எத்தனை பாசத்தை அள்ளித்தந்தாலும் தந்தையின் உணர்வைத்தருவதில்லை எந்த அன்னையாலும் தந்தையின் இடத்திற்குச்சென்று அன்பு தர முடியாது என்பதைக்கருதினேன் மிக்க நன்றி தங்களின் கூற்றும் சரியே




நேசமுடன் ஹாசிம்
அன்பைத்தேடும் அனாதையாய்... - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Tue Oct 05, 2010 2:32 pm

திரும்பிடா மழலைப்பருவத்தில்
திண்டாடிய பாசத்தின்

கனமான வரிகள்
!



தீதும் நன்றும் பிறர் தர வாரா அன்பைத்தேடும் அனாதையாய்... - Page 2 154550
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Oct 05, 2010 2:39 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Tue Oct 05, 2010 2:44 pm

தந்தை விரல் பிடித்து நடக்கும்
தலைநிமிர்ந்த சகாக்களின்
தற்பெருமை மொழிகளுக்கு
தடுமாறுகிறேன் விடையளிக்க


என்னைக் கவர்ந்த வரிகள். கவிதை மிகச் சிறப்பு ஹாசிம் அவர்களே. வாழ்த்துக்கள்.

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Tue Oct 05, 2010 7:51 pm

நிலாசகி wrote:திரும்பிடா மழலைப்பருவத்தில்
திண்டாடிய பாசத்தின்

கனமான வரிகள்
!

மிக்க நன்றி சகோதரி



நேசமுடன் ஹாசிம்
அன்பைத்தேடும் அனாதையாய்... - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Tue Oct 05, 2010 7:52 pm

maniajith007 wrote: மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

மிக்க நன்றி நண்பா



நேசமுடன் ஹாசிம்
அன்பைத்தேடும் அனாதையாய்... - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Tue Oct 05, 2010 7:52 pm

Kaa Na Kalyanasundaram wrote:தந்தை விரல் பிடித்து நடக்கும்
தலைநிமிர்ந்த சகாக்களின்
தற்பெருமை மொழிகளுக்கு
தடுமாறுகிறேன் விடையளிக்க


என்னைக் கவர்ந்த வரிகள். கவிதை மிகச் சிறப்பு ஹாசிம் அவர்களே. வாழ்த்துக்கள்.

நன்றி தோழரே



நேசமுடன் ஹாசிம்
அன்பைத்தேடும் அனாதையாய்... - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Tue Oct 05, 2010 7:58 pm

அருமை ஏக்கம் பற்றிய வரிகள் ...

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக