புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:24 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Today at 9:30 pm
» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Today at 9:29 pm
» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:27 pm
» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 9:27 pm
» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:25 pm
» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:24 pm
» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:23 pm
» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:23 pm
» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Today at 9:20 pm
» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Today at 9:19 pm
» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Today at 9:18 pm
» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Today at 9:17 pm
» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Today at 9:14 pm
» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Today at 9:13 pm
» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Today at 9:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
by heezulia Today at 10:24 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Today at 9:30 pm
» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Today at 9:29 pm
» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:27 pm
» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 9:27 pm
» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:25 pm
» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:24 pm
» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:23 pm
» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:23 pm
» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Today at 9:20 pm
» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Today at 9:19 pm
» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Today at 9:18 pm
» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Today at 9:17 pm
» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Today at 9:14 pm
» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Today at 9:13 pm
» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Today at 9:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
| |||
JGNANASEHAR |
| |||
nsatheeshk1972 |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
JGNANASEHAR |
| |||
Srinivasan23 |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பேரழிவிற்குப் பின்..
Page 1 of 1 •
அழிந்துவிட்ட உலகில் எஞ்சிவிட்ட என்னைப் போன்றவர்களுக்கு உயிரைப்பாதுகாப்பது தவிர வேறு எந்தப்பணியும் இருக்கவில்லை. ஆனால் அதைவிடச் சிரமமான பணி வேறெதுவும் இருக்கமுடியாது. நாட்களை என் கைகளில் கிழித்துக்கொண்ட கோடுகளைக் கொண்டுதான் அளக்கிறேன். கதிரியக்கத்தால் கருகி நிற்கும் தாவர வகைகளைத் தவிர வேறு ஒரு உயிரினத்தைக் கண்ணால் கண்டு இன்றோடு இருபத்தோரு நாட்களாகின்றன. நெடுந்தொலைவு நடந்து, அலைந்து திரிந்துதான் கதிரியக்கத்தால் ஒளிவீசாத சில பச்சை மரங்களைக் கண்டுபிடிக்க முடிகிறது. மிகுந்த சிரமத்துடன் அவற்றின் தண்டின் நடுப்பகுதியை மட்டுமே என் உணவாக்கிக்கொள்கிறேன், ஆனாலும் கதிரியக்கத்தின் பாதிப்புகள் என்னுள் ஆரம்பமாகிவிட்டதை உணரமுடிந்தது.
நீர் நிலைகளும் பாழடைந்திருந்தன. அனேகமாக நீர் வழியாகத்தான் என் உடல் பாதிப்படையத் தொடங்கியிருக்கவேண்டும். காற்றும் தன் பணியை செவ்வனே செய்துவருகிறது. மொட்டையடிக்கப்பட்ட வனாந்திரங்களின் வழியே என் தேடல் தொடர்கிறது. தூரத்தில் எங்கேனும் புகை கசிவதைப்பார்த்தால் உடனே ஏதேனும் ஆழ்நிலக்குடியிருப்போ பதுங்குகுழிகளோ கண்ணில் படுமா என்று அருகில் சென்று பார்க்கிறேன் அங்கே பதுக்கப்பட்டிருக்கும் உணவு என் வாழ்நாளை நீடிக்க உதவக்கூடும்.
ஒரு பக்கம் நிராசையாக இருக்கிறது எனக்கு, இப்படி வாழ்வைத்தொடர்ந்து நான் எதை சாதிக்கப்போகிறேன். உண்மையில் இத்தனை போராடுவதை விட அமைதியாய் ஓரிடத்தில் அமர்ந்து உயிரை விட்டுவிடலாம். நானும் முயற்சித்திருக்கிறேன், ஒரு குருட்டு முயல் என் தவத்தைக் கலைத்துவிட்டது.
இப்படி எண்ணங்கள் என்னை குத்திக் குதறி பல திசைகளில் இழுத்துச்சென்ற வேளையில் தற்செயலாகத்தான் ஒரு புகைக் காளான் குடை விரித்திருப்பதைப் பார்த்தேன். நிச்சயம் அங்கே ஏதோ இருக்கிறது. மரக்கத் துவங்கிவிட்டிருந்த காலை உதறி சக்தியை மீண்டும் நெஞ்சில் நிரப்பிக்கொண்டு புறப்பட்டேன். அருகில் நெருங்கியவுடன் அந்தப் பதுங்குகுழி காணக்கிடைத்தது. அதன் எ•கு கதவுகளை திறக்க, செய்த முயற்சிகள் வெற்றிதரவில்லை. முழுபலத்தையும் கைகளில் திரட்டி கைப்பிடியைப் பற்றி இழுத்தபோது திடீரென லகுவாக விடுபட்டது. நான் சற்றுத்தொலைவில் போய் விழுந்தேன்.
குழியின் உள்ளிருந்து வெளிப்பட்டவளை ஆச்சரியத்துடன் பார்த்தேன். அவள் அங்கே வெகுகாலம் பாதுகாக்கப் பட்டிருக்க வேண்டும். இப்போது பூமியின் தகிப்பால் உள்ளே தீப்பிடித்துப் புகைய, வெளியே வந்திருக்கிறாள். அவளின் விழிகளும் வியப்பால் விரிந்தன. அவளும் ஒரு மனிதப்பிரதிநிதியை இப்போதுதான் சந்தித்திருக்க வேண்டும். என் நிர்வாணம் அவளைக் குறுகுறுக்க வைத்தது. அவளிடம் ஆடைகள் இன்னும் மிச்சமிருந்தது. அந்தக் கோணித்துணியால் அவளின் உடலின் கால்பாகம் கூட மறைக்கமுடியவில்லை.
'அம்மாடி! எவ்வளவு பெரிய்ய்ய்ய... தனங்கள்', அவைகளை நான் உற்றுப்பார்ப்பது அவளைக் கூசச்செய்திருக்கவேண்டும். நெளியத் தொடங்கினாள். அவள் என்னை பார்த்த விதத்திலிருந்து என்னால் அவள் ஈர்க்கப் பட்டிருப்பதை உணர முடிந்தது. எனக்கு வசதிதான். அழிவுக்குப்பின் நான் சந்தித்த இரண்டாவது உயிரினமும் ஒரு மனிதப்பெண்தான் அவள் இவளளவு செழிப்பாக இல்லை. சுமார் நான்கு நாட்கள் இருக்கலாம்.
என் கண்களின் அழைப்பிற்கிணங்க அருகில் வந்தாள். கதிரியக்கத்தால் லேசாக ஒளிரும் என் உடலை அவளின் கைகள் தடவிய போது அவளுடலின் செழுமையான பாகங்களை ஒவ்வொன்றாக பிடித்துப்பார்த்தேன். அவற்றின் இருப்பும், திண்மையும் எனக்கு திருப்தி தருவதாகவே இருந்தன. எட்டு நாட்கள்? இல்லை இல்லை பத்துநாட்களே தாங்கும். நெருப்புக்கு ஒன்றும் பஞ்சமில்லை சுட்டு வைத்துக் கொண்டால்தான் தாக்குப்பிடிக்கும்.
அவளின் விழிகள் சொருகிக்கொள்ள ஆரம்பித்திருந்தன. முதலில் தலையைத்திருகி அசைவை நிறுத்த வேண்டும். நானே சலனப்பட்டுவிடுவேன் போலிருக்கிறது. மற்ற பிராணிகளைவிட மனிதர்களைக் கையாளுவது எவ்வளவு எளிதாக இருக்கிறது.
அவள் விழிகளை சற்றே திறந்து என்னை நோக்கி புன்னகைத்தாள். வெகுநாட்களாக தேவைப்படாமல் மறந்துபோயிருந்த ஒரு முகபாவத்தை மிகுந்த சிரமத்துடன் வெளிக்காட்டினேன். அவளுக்கும் அது புன்னகையென்றே தோன்றியிருக்கவேண்டும், சிரித்து ஊர்ஜிதப் படுத்தினாள். நான் இழந்துபோனது என்ன என்று மீண்டும் ஒரு முறை ஆழ யோசிக்கத் தோன்றியது.
அருள் குமரன், மலேசியா
நீர் நிலைகளும் பாழடைந்திருந்தன. அனேகமாக நீர் வழியாகத்தான் என் உடல் பாதிப்படையத் தொடங்கியிருக்கவேண்டும். காற்றும் தன் பணியை செவ்வனே செய்துவருகிறது. மொட்டையடிக்கப்பட்ட வனாந்திரங்களின் வழியே என் தேடல் தொடர்கிறது. தூரத்தில் எங்கேனும் புகை கசிவதைப்பார்த்தால் உடனே ஏதேனும் ஆழ்நிலக்குடியிருப்போ பதுங்குகுழிகளோ கண்ணில் படுமா என்று அருகில் சென்று பார்க்கிறேன் அங்கே பதுக்கப்பட்டிருக்கும் உணவு என் வாழ்நாளை நீடிக்க உதவக்கூடும்.
ஒரு பக்கம் நிராசையாக இருக்கிறது எனக்கு, இப்படி வாழ்வைத்தொடர்ந்து நான் எதை சாதிக்கப்போகிறேன். உண்மையில் இத்தனை போராடுவதை விட அமைதியாய் ஓரிடத்தில் அமர்ந்து உயிரை விட்டுவிடலாம். நானும் முயற்சித்திருக்கிறேன், ஒரு குருட்டு முயல் என் தவத்தைக் கலைத்துவிட்டது.
இப்படி எண்ணங்கள் என்னை குத்திக் குதறி பல திசைகளில் இழுத்துச்சென்ற வேளையில் தற்செயலாகத்தான் ஒரு புகைக் காளான் குடை விரித்திருப்பதைப் பார்த்தேன். நிச்சயம் அங்கே ஏதோ இருக்கிறது. மரக்கத் துவங்கிவிட்டிருந்த காலை உதறி சக்தியை மீண்டும் நெஞ்சில் நிரப்பிக்கொண்டு புறப்பட்டேன். அருகில் நெருங்கியவுடன் அந்தப் பதுங்குகுழி காணக்கிடைத்தது. அதன் எ•கு கதவுகளை திறக்க, செய்த முயற்சிகள் வெற்றிதரவில்லை. முழுபலத்தையும் கைகளில் திரட்டி கைப்பிடியைப் பற்றி இழுத்தபோது திடீரென லகுவாக விடுபட்டது. நான் சற்றுத்தொலைவில் போய் விழுந்தேன்.
குழியின் உள்ளிருந்து வெளிப்பட்டவளை ஆச்சரியத்துடன் பார்த்தேன். அவள் அங்கே வெகுகாலம் பாதுகாக்கப் பட்டிருக்க வேண்டும். இப்போது பூமியின் தகிப்பால் உள்ளே தீப்பிடித்துப் புகைய, வெளியே வந்திருக்கிறாள். அவளின் விழிகளும் வியப்பால் விரிந்தன. அவளும் ஒரு மனிதப்பிரதிநிதியை இப்போதுதான் சந்தித்திருக்க வேண்டும். என் நிர்வாணம் அவளைக் குறுகுறுக்க வைத்தது. அவளிடம் ஆடைகள் இன்னும் மிச்சமிருந்தது. அந்தக் கோணித்துணியால் அவளின் உடலின் கால்பாகம் கூட மறைக்கமுடியவில்லை.
'அம்மாடி! எவ்வளவு பெரிய்ய்ய்ய... தனங்கள்', அவைகளை நான் உற்றுப்பார்ப்பது அவளைக் கூசச்செய்திருக்கவேண்டும். நெளியத் தொடங்கினாள். அவள் என்னை பார்த்த விதத்திலிருந்து என்னால் அவள் ஈர்க்கப் பட்டிருப்பதை உணர முடிந்தது. எனக்கு வசதிதான். அழிவுக்குப்பின் நான் சந்தித்த இரண்டாவது உயிரினமும் ஒரு மனிதப்பெண்தான் அவள் இவளளவு செழிப்பாக இல்லை. சுமார் நான்கு நாட்கள் இருக்கலாம்.
என் கண்களின் அழைப்பிற்கிணங்க அருகில் வந்தாள். கதிரியக்கத்தால் லேசாக ஒளிரும் என் உடலை அவளின் கைகள் தடவிய போது அவளுடலின் செழுமையான பாகங்களை ஒவ்வொன்றாக பிடித்துப்பார்த்தேன். அவற்றின் இருப்பும், திண்மையும் எனக்கு திருப்தி தருவதாகவே இருந்தன. எட்டு நாட்கள்? இல்லை இல்லை பத்துநாட்களே தாங்கும். நெருப்புக்கு ஒன்றும் பஞ்சமில்லை சுட்டு வைத்துக் கொண்டால்தான் தாக்குப்பிடிக்கும்.
அவளின் விழிகள் சொருகிக்கொள்ள ஆரம்பித்திருந்தன. முதலில் தலையைத்திருகி அசைவை நிறுத்த வேண்டும். நானே சலனப்பட்டுவிடுவேன் போலிருக்கிறது. மற்ற பிராணிகளைவிட மனிதர்களைக் கையாளுவது எவ்வளவு எளிதாக இருக்கிறது.
அவள் விழிகளை சற்றே திறந்து என்னை நோக்கி புன்னகைத்தாள். வெகுநாட்களாக தேவைப்படாமல் மறந்துபோயிருந்த ஒரு முகபாவத்தை மிகுந்த சிரமத்துடன் வெளிக்காட்டினேன். அவளுக்கும் அது புன்னகையென்றே தோன்றியிருக்கவேண்டும், சிரித்து ஊர்ஜிதப் படுத்தினாள். நான் இழந்துபோனது என்ன என்று மீண்டும் ஒரு முறை ஆழ யோசிக்கத் தோன்றியது.
அருள் குமரன், மலேசியா
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|