புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரணமாகி 3 மணிநேரத்திற்கு பின்னர் உயிர்த்த பெண் I_vote_lcapமரணமாகி 3 மணிநேரத்திற்கு பின்னர் உயிர்த்த பெண் I_voting_barமரணமாகி 3 மணிநேரத்திற்கு பின்னர் உயிர்த்த பெண் I_vote_rcap 
44 Posts - 46%
heezulia
மரணமாகி 3 மணிநேரத்திற்கு பின்னர் உயிர்த்த பெண் I_vote_lcapமரணமாகி 3 மணிநேரத்திற்கு பின்னர் உயிர்த்த பெண் I_voting_barமரணமாகி 3 மணிநேரத்திற்கு பின்னர் உயிர்த்த பெண் I_vote_rcap 
26 Posts - 27%
mohamed nizamudeen
மரணமாகி 3 மணிநேரத்திற்கு பின்னர் உயிர்த்த பெண் I_vote_lcapமரணமாகி 3 மணிநேரத்திற்கு பின்னர் உயிர்த்த பெண் I_voting_barமரணமாகி 3 மணிநேரத்திற்கு பின்னர் உயிர்த்த பெண் I_vote_rcap 
6 Posts - 6%
வேல்முருகன் காசி
மரணமாகி 3 மணிநேரத்திற்கு பின்னர் உயிர்த்த பெண் I_vote_lcapமரணமாகி 3 மணிநேரத்திற்கு பின்னர் உயிர்த்த பெண் I_voting_barமரணமாகி 3 மணிநேரத்திற்கு பின்னர் உயிர்த்த பெண் I_vote_rcap 
5 Posts - 5%
T.N.Balasubramanian
மரணமாகி 3 மணிநேரத்திற்கு பின்னர் உயிர்த்த பெண் I_vote_lcapமரணமாகி 3 மணிநேரத்திற்கு பின்னர் உயிர்த்த பெண் I_voting_barமரணமாகி 3 மணிநேரத்திற்கு பின்னர் உயிர்த்த பெண் I_vote_rcap 
4 Posts - 4%
Raji@123
மரணமாகி 3 மணிநேரத்திற்கு பின்னர் உயிர்த்த பெண் I_vote_lcapமரணமாகி 3 மணிநேரத்திற்கு பின்னர் உயிர்த்த பெண் I_voting_barமரணமாகி 3 மணிநேரத்திற்கு பின்னர் உயிர்த்த பெண் I_vote_rcap 
3 Posts - 3%
Barushree
மரணமாகி 3 மணிநேரத்திற்கு பின்னர் உயிர்த்த பெண் I_vote_lcapமரணமாகி 3 மணிநேரத்திற்கு பின்னர் உயிர்த்த பெண் I_voting_barமரணமாகி 3 மணிநேரத்திற்கு பின்னர் உயிர்த்த பெண் I_vote_rcap 
2 Posts - 2%
prajai
மரணமாகி 3 மணிநேரத்திற்கு பின்னர் உயிர்த்த பெண் I_vote_lcapமரணமாகி 3 மணிநேரத்திற்கு பின்னர் உயிர்த்த பெண் I_voting_barமரணமாகி 3 மணிநேரத்திற்கு பின்னர் உயிர்த்த பெண் I_vote_rcap 
2 Posts - 2%
kavithasankar
மரணமாகி 3 மணிநேரத்திற்கு பின்னர் உயிர்த்த பெண் I_vote_lcapமரணமாகி 3 மணிநேரத்திற்கு பின்னர் உயிர்த்த பெண் I_voting_barமரணமாகி 3 மணிநேரத்திற்கு பின்னர் உயிர்த்த பெண் I_vote_rcap 
2 Posts - 2%
M. Priya
மரணமாகி 3 மணிநேரத்திற்கு பின்னர் உயிர்த்த பெண் I_vote_lcapமரணமாகி 3 மணிநேரத்திற்கு பின்னர் உயிர்த்த பெண் I_voting_barமரணமாகி 3 மணிநேரத்திற்கு பின்னர் உயிர்த்த பெண் I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மரணமாகி 3 மணிநேரத்திற்கு பின்னர் உயிர்த்த பெண் I_vote_lcapமரணமாகி 3 மணிநேரத்திற்கு பின்னர் உயிர்த்த பெண் I_voting_barமரணமாகி 3 மணிநேரத்திற்கு பின்னர் உயிர்த்த பெண் I_vote_rcap 
162 Posts - 41%
ayyasamy ram
மரணமாகி 3 மணிநேரத்திற்கு பின்னர் உயிர்த்த பெண் I_vote_lcapமரணமாகி 3 மணிநேரத்திற்கு பின்னர் உயிர்த்த பெண் I_voting_barமரணமாகி 3 மணிநேரத்திற்கு பின்னர் உயிர்த்த பெண் I_vote_rcap 
159 Posts - 40%
mohamed nizamudeen
மரணமாகி 3 மணிநேரத்திற்கு பின்னர் உயிர்த்த பெண் I_vote_lcapமரணமாகி 3 மணிநேரத்திற்கு பின்னர் உயிர்த்த பெண் I_voting_barமரணமாகி 3 மணிநேரத்திற்கு பின்னர் உயிர்த்த பெண் I_vote_rcap 
21 Posts - 5%
Dr.S.Soundarapandian
மரணமாகி 3 மணிநேரத்திற்கு பின்னர் உயிர்த்த பெண் I_vote_lcapமரணமாகி 3 மணிநேரத்திற்கு பின்னர் உயிர்த்த பெண் I_voting_barமரணமாகி 3 மணிநேரத்திற்கு பின்னர் உயிர்த்த பெண் I_vote_rcap 
21 Posts - 5%
Rathinavelu
மரணமாகி 3 மணிநேரத்திற்கு பின்னர் உயிர்த்த பெண் I_vote_lcapமரணமாகி 3 மணிநேரத்திற்கு பின்னர் உயிர்த்த பெண் I_voting_barமரணமாகி 3 மணிநேரத்திற்கு பின்னர் உயிர்த்த பெண் I_vote_rcap 
8 Posts - 2%
prajai
மரணமாகி 3 மணிநேரத்திற்கு பின்னர் உயிர்த்த பெண் I_vote_lcapமரணமாகி 3 மணிநேரத்திற்கு பின்னர் உயிர்த்த பெண் I_voting_barமரணமாகி 3 மணிநேரத்திற்கு பின்னர் உயிர்த்த பெண் I_vote_rcap 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
மரணமாகி 3 மணிநேரத்திற்கு பின்னர் உயிர்த்த பெண் I_vote_lcapமரணமாகி 3 மணிநேரத்திற்கு பின்னர் உயிர்த்த பெண் I_voting_barமரணமாகி 3 மணிநேரத்திற்கு பின்னர் உயிர்த்த பெண் I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
மரணமாகி 3 மணிநேரத்திற்கு பின்னர் உயிர்த்த பெண் I_vote_lcapமரணமாகி 3 மணிநேரத்திற்கு பின்னர் உயிர்த்த பெண் I_voting_barமரணமாகி 3 மணிநேரத்திற்கு பின்னர் உயிர்த்த பெண் I_vote_rcap 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மரணமாகி 3 மணிநேரத்திற்கு பின்னர் உயிர்த்த பெண் I_vote_lcapமரணமாகி 3 மணிநேரத்திற்கு பின்னர் உயிர்த்த பெண் I_voting_barமரணமாகி 3 மணிநேரத்திற்கு பின்னர் உயிர்த்த பெண் I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
மரணமாகி 3 மணிநேரத்திற்கு பின்னர் உயிர்த்த பெண் I_vote_lcapமரணமாகி 3 மணிநேரத்திற்கு பின்னர் உயிர்த்த பெண் I_voting_barமரணமாகி 3 மணிநேரத்திற்கு பின்னர் உயிர்த்த பெண் I_vote_rcap 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரணமாகி 3 மணிநேரத்திற்கு பின்னர் உயிர்த்த பெண்


   
   
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Tue Sep 28, 2010 4:24 pm

நோர்வே நாட்டில் பனிச் சறுக்கும் விளையாட்டில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 29 வயதான அனா என்னும் பெண் இறந்து, பின்னர் 3 மணித்தியாலங்களுக்குப் பின்னர் உயிர்பிழைத்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. நோர்வே நாட்டில் கடும் குளிர் காலத்தில் ஏரிகளும், குளங்களும் உறைந்து பனிக்கட்டிகளாக மாறிவிடுவது வழக்கம். அது மிகவும் கடுமையாக உறைந்திருப்பதால் அவ்வளவு எளிதில் வெடிப்பது இல்லை. அதன் மேற்பகுதி உறைந்தாலும் கீழ் பகுதி சாதாரண நீராகவே இருப்பதோடு கடும் குளிராகவும் அது காணப்படும். அனா என்னும் பெண் பனிச் சறுக்கலில் ஈடுபட்டபோது, அவர் தரித்து நின்ற இடம் வெடிப்படைந்ததால், அவர் கீழே உள்ள தண்ணீரில் உடனடியாக மூழ்கிவிட்டார்.

பனிக்கட்டி உறையும் கடும் குளிர் நீரில் அவர் வீழ்ந்ததால் அவரின் இதயம் தீடீரென வெப்பத்தை இழக்க அவர், இதயத்துடிப்பு நின்றது. அவரோடு சென்றிருந்த நண்பர் அனாவைத் தூக்கி தரைக்கு எடுக்க சுமார் 40 நிமிடம் போராடி தோற்றுப்போன நிலையில் சுமார் 1 மணித்தியாலத்தில் உலங்குவானூர்தியில் வந்த அவசர சிகிச்சைப் பிரிவினர் ஒருவாறாக அனாவை வெளியே எடுத்து உடனடியாக முதலுதவியை வழங்கியுள்ளனர். இருப்பினும் அனாவின் இதயத்தை திரும்ப துடிக்கப் பண்ண அவர்களால் முடியவில்லை.

உலங்கு வானூர்தி துரொம்சோ என்று அழைக்கப்படும் அருகில் உள்ள கிராமத்து வைத்தியசாலைக்கு அவர் உடலை எடுத்துச் சென்றது, அங்கே அவசர சிகிச்சைப் பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டார். அவர் உடலை வெப்பமாக்கி, அவர் இதயத்தை திரும்பவும் இயக்க மருத்துவர்கள் கடும் முயற்சியில் ஈடுபட்டனர். இருப்பினும் இவ்வளவு நேரமாக மூளைக்கு ரத்தம் செல்லவில்லை என்றால் ஆக்சிஜன் இல்லாம மூளையின் செல்கள் எல்லாம் இறந்துவிடுமே என நீங்கள் எண்ணலாம். இங்கு அது அவருக்குச் சாதகமாக அமைந்துள்ளது.

கடும் குளிரில் உறைந்திருக்கும் அவர் உடல் மற்றும் தலைப்பகுதியோடு, அவர் மூளையும் குளிர்ச்சியடைந்து உறைந்து நல்ல நிலையில் பாதுகாக்கப்பட்டிருக்கும் என வைத்தியர்கள் கடுமையாக நம்பினார்கள். தற்போது சுமார் 3 மணி நேரம் ஆகிவிட்டது. கண்கள் பிதுங்கி, வெள்ளை நிற உடல், மெதுவாக நீல நிறமாக மாற்றமடைந்து, அவர் இறந்துவிட்டதற்கான அறிகுறிகள் தென்பட்டன. இருப்பினும் வைத்தியர்கள் விட்டபாடாக இல்லை. தொடர்ந்து அவர் இதயத்தை அழுத்தியும், மின்சார ஷாக்கைக் கொடுத்தும் எப்படியாவது இயக்க முயன்றனர். சிறிய கமராக்களைக் கொண்டு இதயத்தை கண்காணித்தனர்.

சிறிது நேரத்தில் இதயத்தில் சிறிய அசைவு, ஒருவகையான நடுக்கம் தென்பட்டதாகவும், ஓர் இரு நொடிகளில் சிறிய வெடிப்பு சத்தம்போல அது பழையபடி இயங்க ஆரம்பித்ததாகவும் மருத்துவர் தெரிவிக்கிறார். தாம் மருத்துவம் பார்த்த பெண்ணின் இதயம் திரும்பவும் வேலைசெய்ய ஆரம்பித்ததைப் பார்த்து தான் கண்ணீர் வடித்ததாக மருத்துவர் கூறுகிறார். சுமார் 3 வாரங்களுக்குப் பின்னரே அனா கண் திறந்திருக்கிறார். தற்போது முற்று முழுதாகக் குணமடைந்துள்ள அனா தனது செத்துப் பிழைத்த அனுபவத்தைக் கூறியுள்ளார்.

பல காலமாகவே இருதய சத்திரசிகிச்சை செய்யும்போது, இதயத்தை நிறுத்திவிட்டு அதைச் செய்து முடித்தபின்னர் இதயத்தை மீள இயக்கலாம் என்ற கருத்து முன்வைக்கப்பட்டாலும் பலராலும் அக் கருத்து ஏற்றுகொள்ளப்படவில்லை. காரணம் அது மிகவும் ஆபத்தானது என்று. ஆனால் தற்போது விஞ்ஞானிகள் உடலை குளிரில் உறையவைத்து, இதயத்தை நிறுத்தி தேவையான சத்திர சிகிச்சையைச் செய்துவிட்டு பின்னர் இதயத்துடிப்பை மீள இயக்க முடியுமென வெற்றிகரமாக நிரூபித்துள்ளனர். சத்திர சிகிச்சை மேற்கொள்ளும் போது நாடி நரம்புகளில் ரத்தோட்டம் காணபட்டால் அதுபெரும் அசௌகரியகாக இருக்கும் என்பதே மருத்துவர்களின் வாதமாகும். இதற்கு அமைவாகவே இப் புதிய நடைமுறை தற்போது தோன்றியுள்ளது.

குறிப்பாக சிக்கலுக்குரிய இருதய அறுவை சிகிச்சை செய்யும்போது, இனி வரும் காலங்களில் இதயத்துடிப்பை நிறுத்திவிட்டு பின்னர் அதை மீள இயக்கக்கூடிய நடைமுறையையே மருத்துவர்கள் பின்பற்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனைத் தான் தமிழில் செத்துப் பிழைப்பான் என்று சொல்லுவார்களோ தெரியவில்லை. ஆட்டிறைச்சி போன்ற கொழுப்புச் சத்துமிக்க உணவை அதிகம் உண்ணும் தமிழர்கள் இதனைப் படிப்பது நல்லது. சாப்பாட்டில் சிறிது கவனத்தை நாம் செலவழித்தால் 100 வருடங்கள் சுகதேகியாக வாழலாம்.

இதுவரை காலத்திலும் சுமார் 3 மணிநேரம் இதயத்துடிப்பு இன்றி இறந்த மனிதர் ஒருவர் உயிர்த்து எழுந்தது இதுதான் முதல் தடவை எனப் பதிவாகியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.






நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
டயானா
டயானா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 650
இணைந்தது : 23/07/2010

Postடயானா Wed Sep 29, 2010 12:23 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி மரணமாகி 3 மணிநேரத்திற்கு பின்னர் உயிர்த்த பெண் 678642 மரணமாகி 3 மணிநேரத்திற்கு பின்னர் உயிர்த்த பெண் 678642

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Sep 29, 2010 12:29 pm

விந்தை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி




மரணமாகி 3 மணிநேரத்திற்கு பின்னர் உயிர்த்த பெண் Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக