புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Sep 11, 2024 11:53 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீதிகே நீதி!!!!!!!!!! Poll_c10நீதிகே நீதி!!!!!!!!!! Poll_m10நீதிகே நீதி!!!!!!!!!! Poll_c10 
37 Posts - 36%
heezulia
நீதிகே நீதி!!!!!!!!!! Poll_c10நீதிகே நீதி!!!!!!!!!! Poll_m10நீதிகே நீதி!!!!!!!!!! Poll_c10 
35 Posts - 34%
Dr.S.Soundarapandian
நீதிகே நீதி!!!!!!!!!! Poll_c10நீதிகே நீதி!!!!!!!!!! Poll_m10நீதிகே நீதி!!!!!!!!!! Poll_c10 
17 Posts - 17%
Rathinavelu
நீதிகே நீதி!!!!!!!!!! Poll_c10நீதிகே நீதி!!!!!!!!!! Poll_m10நீதிகே நீதி!!!!!!!!!! Poll_c10 
7 Posts - 7%
mohamed nizamudeen
நீதிகே நீதி!!!!!!!!!! Poll_c10நீதிகே நீதி!!!!!!!!!! Poll_m10நீதிகே நீதி!!!!!!!!!! Poll_c10 
4 Posts - 4%
Guna.D
நீதிகே நீதி!!!!!!!!!! Poll_c10நீதிகே நீதி!!!!!!!!!! Poll_m10நீதிகே நீதி!!!!!!!!!! Poll_c10 
1 Post - 1%
mruthun
நீதிகே நீதி!!!!!!!!!! Poll_c10நீதிகே நீதி!!!!!!!!!! Poll_m10நீதிகே நீதி!!!!!!!!!! Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
நீதிகே நீதி!!!!!!!!!! Poll_c10நீதிகே நீதி!!!!!!!!!! Poll_m10நீதிகே நீதி!!!!!!!!!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நீதிகே நீதி!!!!!!!!!! Poll_c10நீதிகே நீதி!!!!!!!!!! Poll_m10நீதிகே நீதி!!!!!!!!!! Poll_c10 
110 Posts - 45%
ayyasamy ram
நீதிகே நீதி!!!!!!!!!! Poll_c10நீதிகே நீதி!!!!!!!!!! Poll_m10நீதிகே நீதி!!!!!!!!!! Poll_c10 
82 Posts - 34%
Dr.S.Soundarapandian
நீதிகே நீதி!!!!!!!!!! Poll_c10நீதிகே நீதி!!!!!!!!!! Poll_m10நீதிகே நீதி!!!!!!!!!! Poll_c10 
21 Posts - 9%
mohamed nizamudeen
நீதிகே நீதி!!!!!!!!!! Poll_c10நீதிகே நீதி!!!!!!!!!! Poll_m10நீதிகே நீதி!!!!!!!!!! Poll_c10 
12 Posts - 5%
Rathinavelu
நீதிகே நீதி!!!!!!!!!! Poll_c10நீதிகே நீதி!!!!!!!!!! Poll_m10நீதிகே நீதி!!!!!!!!!! Poll_c10 
7 Posts - 3%
Karthikakulanthaivel
நீதிகே நீதி!!!!!!!!!! Poll_c10நீதிகே நீதி!!!!!!!!!! Poll_m10நீதிகே நீதி!!!!!!!!!! Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நீதிகே நீதி!!!!!!!!!! Poll_c10நீதிகே நீதி!!!!!!!!!! Poll_m10நீதிகே நீதி!!!!!!!!!! Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
நீதிகே நீதி!!!!!!!!!! Poll_c10நீதிகே நீதி!!!!!!!!!! Poll_m10நீதிகே நீதி!!!!!!!!!! Poll_c10 
2 Posts - 1%
manikavi
நீதிகே நீதி!!!!!!!!!! Poll_c10நீதிகே நீதி!!!!!!!!!! Poll_m10நீதிகே நீதி!!!!!!!!!! Poll_c10 
2 Posts - 1%
mruthun
நீதிகே நீதி!!!!!!!!!! Poll_c10நீதிகே நீதி!!!!!!!!!! Poll_m10நீதிகே நீதி!!!!!!!!!! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீதிகே நீதி!!!!!!!!!!


   
   
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Sep 28, 2010 11:46 am

ஒரு ஊருல ஒரு மீனவன் ஒருத்தன் இருந்தான்.. ஆனா அவன் வீசுற வலைல மீனுங்க கொஞ்சம் கம்மியா தான் சிக்கும்.. அவன் மனைவி ரொம்ப நல்லவ. கிடைக்கிற சொற்ப சம்பாத்தியத்திலும் அவ புருசன வையாம, சிக்கனமா குடும்பம் நடத்துனா.. (கல்யாணம் ஆன நண்பர்கள் பெருமூச்சு சத்தம் கொஞ்சம் கேக்குது.) ஆனா மீனவனுக்கு மட்டும் மன வருத்தம்.. என்னடா ஏவளவு தான் முயற்சி பண்ணாலும் நமக்கு அதிர்ஸ்தம் இல்லையே, குறஞ்ச சம்பளம் தான் வருதேன்னு.. ராத்திரி பூரா அவனுக்கு இந்த கவலையால தூக்கமே வரல.. அதுனால 2 மணிக்கே எழுந்து கடல் பக்கமா நடக்க ஆரம்பிச்சான்.. கால் வலிக்கவே அப்படியே கரைல படுத்துக்கிட்டு வானத்து நட்சத்திரத்த பாக்கலானான்.. பக்கத்துல ஒரு மூட்டை இருந்துச்சு.. பயபுள்ள இருந்த கடுப்புல,அத திறந்து பாத்து, இருக்குற கல்லலா எடுத்து, ஒண்ணு ஒண்ணா பொறுமையா தண்ணில தூக்கி அடிச்சான்.. ஒவ்வொரு கல்லுலயும், ஒவ்வொரு கவல கண்ணு.. அப்ப தான் சூரியன் மெல்ல உதிக்க ஆரம்பிச்சிச்சி.. விடியல் அவன் கண்ணுல பட, மூட்டைல இருக்குற கடைசி கல்ல எடுத்தான்.. அப்போ தான் அவனுக்கு தெரிஞ்சுது, அதுல இருந்தது வெறும் கல்லு இல்ல அது வைரம்னு.. அவளவு நேரம் அவன் தூக்கி எறிஞ்சது, எல்லாமே வைரக்கல்லு. தன்னோட நிலமைய நினைச்சு, தலைல கைய வைச்சு பொலம்ப ஆரம்பி ச்சிட்டான்

கதை நீதி :- ஒரு காரியத்த செய்யற்துக்கு முன்னாடி, நல்லா யோசிக்கணும்.. பதறிய காரியம் சிதறும்.. அதுனால கவனம் தேவ..

நீதிகே நீதி :- இதுக்கு தான் நா சொல்றேன்.. காலைல சீக்கிரமா எழுந்துக்க கூடாது!! பாத்தீங்கல இவனுக்கு என்ன ஆச்சுனு.. இதுவே கொஞ்சம் தாமதமா எழுந்து இருந்தா, பையனுக்கு எல்லா வைரமும் கிடச்சி இருக்கும்.என்ன நான் சொல்லுறது சரிதானே .



ஈகரை தமிழ் களஞ்சியம் நீதிகே நீதி!!!!!!!!!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Tue Sep 28, 2010 11:56 am

balakarthik wrote:ஒரு ஊருல ஒரு மீனவன் ஒருத்தன் இருந்தான்.. ஆனா அவன் வீசுற வலைல மீனுங்க கொஞ்சம் கம்மியா தான் சிக்கும்.. அவன் மனைவி ரொம்ப நல்லவ. கிடைக்கிற சொற்ப சம்பாத்தியத்திலும் அவ புருசன வையாம, சிக்கனமா குடும்பம் நடத்துனா.. (கல்யாணம் ஆன நண்பர்கள் பெருமூச்சு சத்தம் கொஞ்சம் கேக்குது.) ஆனா மீனவனுக்கு மட்டும் மன வருத்தம்.. என்னடா ஏவளவு தான் முயற்சி பண்ணாலும் நமக்கு அதிர்ஸ்தம் இல்லையே, குறஞ்ச சம்பளம் தான் வருதேன்னு.. ராத்திரி பூரா அவனுக்கு இந்த கவலையால தூக்கமே வரல.. அதுனால 2 மணிக்கே எழுந்து கடல் பக்கமா நடக்க ஆரம்பிச்சான்.. கால் வலிக்கவே அப்படியே கரைல படுத்துக்கிட்டு வானத்து நட்சத்திரத்த பாக்கலானான்.. பக்கத்துல ஒரு மூட்டை இருந்துச்சு.. பயபுள்ள இருந்த கடுப்புல,அத திறந்து பாத்து, இருக்குற கல்லலா எடுத்து, ஒண்ணு ஒண்ணா பொறுமையா தண்ணில தூக்கி அடிச்சான்.. ஒவ்வொரு கல்லுலயும், ஒவ்வொரு கவல கண்ணு.. அப்ப தான் சூரியன் மெல்ல உதிக்க ஆரம்பிச்சிச்சி.. விடியல் அவன் கண்ணுல பட, மூட்டைல இருக்குற கடைசி கல்ல எடுத்தான்.. அப்போ தான் அவனுக்கு தெரிஞ்சுது, அதுல இருந்தது வெறும் கல்லு இல்ல அது வைரம்னு.. அவளவு நேரம் அவன் தூக்கி எறிஞ்சது, எல்லாமே வைரக்கல்லு. தன்னோட நிலமைய நினைச்சு, தலைல கைய வைச்சு பொலம்ப ஆரம்பி ச்சிட்டான்

கதை நீதி :- ஒரு காரியத்த செய்யற்துக்கு முன்னாடி, நல்லா யோசிக்கணும்.. பதறிய காரியம் சிதறும்.. அதுனால கவனம் தேவ..

நீதிகே நீதி :- இதுக்கு தான் நா சொல்றேன்.. காலைல சீக்கிரமா எழுந்துக்க கூடாது!! பாத்தீங்கல இவனுக்கு என்ன ஆச்சுனு.. இதுவே கொஞ்சம் தாமதமா எழுந்து இருந்தா, பையனுக்கு எல்லா வைரமும் கிடச்சி இருக்கும்.என்ன நான் சொல்லுறது சரிதானே .

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

உங்கள் நீதி அருமை சிப்பு வருது சிப்பு வருது



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Sep 28, 2010 12:07 pm

கார்த்திக் wrote:உங்கள் நீதி அருமை சிப்பு வருது சிப்பு வருது

நன்றி நன்றி நன்றி நன்றி சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்



ஈகரை தமிழ் களஞ்சியம் நீதிகே நீதி!!!!!!!!!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Sep 28, 2010 12:10 pm

அதனால் எப்பவுமே லேட்ட எழுந்துரிக்க வேண்டியதுதான்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Tue Sep 28, 2010 12:10 pm

ரபீக் wrote:அதனால் எப்பவுமே லேட்ட எழுந்துரிக்க வேண்டியதுதான்

அதுதானே நீதி ஜாலி ஜாலி



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Sep 28, 2010 12:30 pm

கார்த்திக் wrote:
ரபீக் wrote:அதனால் எப்பவுமே லேட்ட எழுந்துரிக்க வேண்டியதுதான்

அதுதானே நீதி ஜாலி ஜாலி
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்



ஈகரை தமிழ் களஞ்சியம் நீதிகே நீதி!!!!!!!!!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010
http://mufeessahida.blogspot.com/

Postமுபிஸ் Tue Sep 28, 2010 1:16 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி



என்னுடைய கவிதைகளை இங்க காணலாம்
http://mufeessahida.blogspot.com/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக