புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீதிகே நீதி!!!!!!!!!! I_vote_lcapநீதிகே நீதி!!!!!!!!!! I_voting_barநீதிகே நீதி!!!!!!!!!! I_vote_rcap 
19 Posts - 48%
heezulia
நீதிகே நீதி!!!!!!!!!! I_vote_lcapநீதிகே நீதி!!!!!!!!!! I_voting_barநீதிகே நீதி!!!!!!!!!! I_vote_rcap 
6 Posts - 15%
mohamed nizamudeen
நீதிகே நீதி!!!!!!!!!! I_vote_lcapநீதிகே நீதி!!!!!!!!!! I_voting_barநீதிகே நீதி!!!!!!!!!! I_vote_rcap 
5 Posts - 13%
வேல்முருகன் காசி
நீதிகே நீதி!!!!!!!!!! I_vote_lcapநீதிகே நீதி!!!!!!!!!! I_voting_barநீதிகே நீதி!!!!!!!!!! I_vote_rcap 
4 Posts - 10%
T.N.Balasubramanian
நீதிகே நீதி!!!!!!!!!! I_vote_lcapநீதிகே நீதி!!!!!!!!!! I_voting_barநீதிகே நீதி!!!!!!!!!! I_vote_rcap 
3 Posts - 8%
Raji@123
நீதிகே நீதி!!!!!!!!!! I_vote_lcapநீதிகே நீதி!!!!!!!!!! I_voting_barநீதிகே நீதி!!!!!!!!!! I_vote_rcap 
2 Posts - 5%
kavithasankar
நீதிகே நீதி!!!!!!!!!! I_vote_lcapநீதிகே நீதி!!!!!!!!!! I_voting_barநீதிகே நீதி!!!!!!!!!! I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நீதிகே நீதி!!!!!!!!!! I_vote_lcapநீதிகே நீதி!!!!!!!!!! I_voting_barநீதிகே நீதி!!!!!!!!!! I_vote_rcap 
142 Posts - 41%
ayyasamy ram
நீதிகே நீதி!!!!!!!!!! I_vote_lcapநீதிகே நீதி!!!!!!!!!! I_voting_barநீதிகே நீதி!!!!!!!!!! I_vote_rcap 
134 Posts - 38%
Dr.S.Soundarapandian
நீதிகே நீதி!!!!!!!!!! I_vote_lcapநீதிகே நீதி!!!!!!!!!! I_voting_barநீதிகே நீதி!!!!!!!!!! I_vote_rcap 
21 Posts - 6%
mohamed nizamudeen
நீதிகே நீதி!!!!!!!!!! I_vote_lcapநீதிகே நீதி!!!!!!!!!! I_voting_barநீதிகே நீதி!!!!!!!!!! I_vote_rcap 
20 Posts - 6%
Rathinavelu
நீதிகே நீதி!!!!!!!!!! I_vote_lcapநீதிகே நீதி!!!!!!!!!! I_voting_barநீதிகே நீதி!!!!!!!!!! I_vote_rcap 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
நீதிகே நீதி!!!!!!!!!! I_vote_lcapநீதிகே நீதி!!!!!!!!!! I_voting_barநீதிகே நீதி!!!!!!!!!! I_vote_rcap 
7 Posts - 2%
prajai
நீதிகே நீதி!!!!!!!!!! I_vote_lcapநீதிகே நீதி!!!!!!!!!! I_voting_barநீதிகே நீதி!!!!!!!!!! I_vote_rcap 
6 Posts - 2%
T.N.Balasubramanian
நீதிகே நீதி!!!!!!!!!! I_vote_lcapநீதிகே நீதி!!!!!!!!!! I_voting_barநீதிகே நீதி!!!!!!!!!! I_vote_rcap 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நீதிகே நீதி!!!!!!!!!! I_vote_lcapநீதிகே நீதி!!!!!!!!!! I_voting_barநீதிகே நீதி!!!!!!!!!! I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
நீதிகே நீதி!!!!!!!!!! I_vote_lcapநீதிகே நீதி!!!!!!!!!! I_voting_barநீதிகே நீதி!!!!!!!!!! I_vote_rcap 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீதிகே நீதி!!!!!!!!!!


   
   
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Sep 28, 2010 11:46 am

ஒரு ஊருல ஒரு மீனவன் ஒருத்தன் இருந்தான்.. ஆனா அவன் வீசுற வலைல மீனுங்க கொஞ்சம் கம்மியா தான் சிக்கும்.. அவன் மனைவி ரொம்ப நல்லவ. கிடைக்கிற சொற்ப சம்பாத்தியத்திலும் அவ புருசன வையாம, சிக்கனமா குடும்பம் நடத்துனா.. (கல்யாணம் ஆன நண்பர்கள் பெருமூச்சு சத்தம் கொஞ்சம் கேக்குது.) ஆனா மீனவனுக்கு மட்டும் மன வருத்தம்.. என்னடா ஏவளவு தான் முயற்சி பண்ணாலும் நமக்கு அதிர்ஸ்தம் இல்லையே, குறஞ்ச சம்பளம் தான் வருதேன்னு.. ராத்திரி பூரா அவனுக்கு இந்த கவலையால தூக்கமே வரல.. அதுனால 2 மணிக்கே எழுந்து கடல் பக்கமா நடக்க ஆரம்பிச்சான்.. கால் வலிக்கவே அப்படியே கரைல படுத்துக்கிட்டு வானத்து நட்சத்திரத்த பாக்கலானான்.. பக்கத்துல ஒரு மூட்டை இருந்துச்சு.. பயபுள்ள இருந்த கடுப்புல,அத திறந்து பாத்து, இருக்குற கல்லலா எடுத்து, ஒண்ணு ஒண்ணா பொறுமையா தண்ணில தூக்கி அடிச்சான்.. ஒவ்வொரு கல்லுலயும், ஒவ்வொரு கவல கண்ணு.. அப்ப தான் சூரியன் மெல்ல உதிக்க ஆரம்பிச்சிச்சி.. விடியல் அவன் கண்ணுல பட, மூட்டைல இருக்குற கடைசி கல்ல எடுத்தான்.. அப்போ தான் அவனுக்கு தெரிஞ்சுது, அதுல இருந்தது வெறும் கல்லு இல்ல அது வைரம்னு.. அவளவு நேரம் அவன் தூக்கி எறிஞ்சது, எல்லாமே வைரக்கல்லு. தன்னோட நிலமைய நினைச்சு, தலைல கைய வைச்சு பொலம்ப ஆரம்பி ச்சிட்டான்

கதை நீதி :- ஒரு காரியத்த செய்யற்துக்கு முன்னாடி, நல்லா யோசிக்கணும்.. பதறிய காரியம் சிதறும்.. அதுனால கவனம் தேவ..

நீதிகே நீதி :- இதுக்கு தான் நா சொல்றேன்.. காலைல சீக்கிரமா எழுந்துக்க கூடாது!! பாத்தீங்கல இவனுக்கு என்ன ஆச்சுனு.. இதுவே கொஞ்சம் தாமதமா எழுந்து இருந்தா, பையனுக்கு எல்லா வைரமும் கிடச்சி இருக்கும்.என்ன நான் சொல்லுறது சரிதானே .



ஈகரை தமிழ் களஞ்சியம் நீதிகே நீதி!!!!!!!!!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Tue Sep 28, 2010 11:56 am

balakarthik wrote:ஒரு ஊருல ஒரு மீனவன் ஒருத்தன் இருந்தான்.. ஆனா அவன் வீசுற வலைல மீனுங்க கொஞ்சம் கம்மியா தான் சிக்கும்.. அவன் மனைவி ரொம்ப நல்லவ. கிடைக்கிற சொற்ப சம்பாத்தியத்திலும் அவ புருசன வையாம, சிக்கனமா குடும்பம் நடத்துனா.. (கல்யாணம் ஆன நண்பர்கள் பெருமூச்சு சத்தம் கொஞ்சம் கேக்குது.) ஆனா மீனவனுக்கு மட்டும் மன வருத்தம்.. என்னடா ஏவளவு தான் முயற்சி பண்ணாலும் நமக்கு அதிர்ஸ்தம் இல்லையே, குறஞ்ச சம்பளம் தான் வருதேன்னு.. ராத்திரி பூரா அவனுக்கு இந்த கவலையால தூக்கமே வரல.. அதுனால 2 மணிக்கே எழுந்து கடல் பக்கமா நடக்க ஆரம்பிச்சான்.. கால் வலிக்கவே அப்படியே கரைல படுத்துக்கிட்டு வானத்து நட்சத்திரத்த பாக்கலானான்.. பக்கத்துல ஒரு மூட்டை இருந்துச்சு.. பயபுள்ள இருந்த கடுப்புல,அத திறந்து பாத்து, இருக்குற கல்லலா எடுத்து, ஒண்ணு ஒண்ணா பொறுமையா தண்ணில தூக்கி அடிச்சான்.. ஒவ்வொரு கல்லுலயும், ஒவ்வொரு கவல கண்ணு.. அப்ப தான் சூரியன் மெல்ல உதிக்க ஆரம்பிச்சிச்சி.. விடியல் அவன் கண்ணுல பட, மூட்டைல இருக்குற கடைசி கல்ல எடுத்தான்.. அப்போ தான் அவனுக்கு தெரிஞ்சுது, அதுல இருந்தது வெறும் கல்லு இல்ல அது வைரம்னு.. அவளவு நேரம் அவன் தூக்கி எறிஞ்சது, எல்லாமே வைரக்கல்லு. தன்னோட நிலமைய நினைச்சு, தலைல கைய வைச்சு பொலம்ப ஆரம்பி ச்சிட்டான்

கதை நீதி :- ஒரு காரியத்த செய்யற்துக்கு முன்னாடி, நல்லா யோசிக்கணும்.. பதறிய காரியம் சிதறும்.. அதுனால கவனம் தேவ..

நீதிகே நீதி :- இதுக்கு தான் நா சொல்றேன்.. காலைல சீக்கிரமா எழுந்துக்க கூடாது!! பாத்தீங்கல இவனுக்கு என்ன ஆச்சுனு.. இதுவே கொஞ்சம் தாமதமா எழுந்து இருந்தா, பையனுக்கு எல்லா வைரமும் கிடச்சி இருக்கும்.என்ன நான் சொல்லுறது சரிதானே .

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

உங்கள் நீதி அருமை சிப்பு வருது சிப்பு வருது



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Sep 28, 2010 12:07 pm

கார்த்திக் wrote:உங்கள் நீதி அருமை சிப்பு வருது சிப்பு வருது

நன்றி நன்றி நன்றி நன்றி சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்



ஈகரை தமிழ் களஞ்சியம் நீதிகே நீதி!!!!!!!!!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Sep 28, 2010 12:10 pm

அதனால் எப்பவுமே லேட்ட எழுந்துரிக்க வேண்டியதுதான்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Tue Sep 28, 2010 12:10 pm

ரபீக் wrote:அதனால் எப்பவுமே லேட்ட எழுந்துரிக்க வேண்டியதுதான்

அதுதானே நீதி ஜாலி ஜாலி



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Sep 28, 2010 12:30 pm

கார்த்திக் wrote:
ரபீக் wrote:அதனால் எப்பவுமே லேட்ட எழுந்துரிக்க வேண்டியதுதான்

அதுதானே நீதி ஜாலி ஜாலி
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்



ஈகரை தமிழ் களஞ்சியம் நீதிகே நீதி!!!!!!!!!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010
http://mufeessahida.blogspot.com/

Postமுபிஸ் Tue Sep 28, 2010 1:16 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி



என்னுடைய கவிதைகளை இங்க காணலாம்
http://mufeessahida.blogspot.com/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக