புதிய பதிவுகள்
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 15:21

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 15:18

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 14:00

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 13:40

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 13:27

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 13:20

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 13:13

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 13:11

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 12:51

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:47

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:38

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 12:30

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 8:48

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 8:43

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 7:14

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 20:34

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 18:09

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 13:08

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 12:01

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 10:18

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:48

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:41

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:38

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:36

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:34

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed 24 Apr 2024 - 15:04

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed 24 Apr 2024 - 15:02

» கடந்து செல்!
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:43

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:37

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:35

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 20:41

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 20:40

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 19:56

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 19:43

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 19:28

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 14:03

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:57

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:56

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:54

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:53

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:51

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue 23 Apr 2024 - 10:13

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue 23 Apr 2024 - 0:51

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 22:01

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 21:43

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 17:09

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 17:07

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 17:02

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நீதிகே நீதி!!!!!!!!!! Poll_c10நீதிகே நீதி!!!!!!!!!! Poll_m10நீதிகே நீதி!!!!!!!!!! Poll_c10 
70 Posts - 50%
ayyasamy ram
நீதிகே நீதி!!!!!!!!!! Poll_c10நீதிகே நீதி!!!!!!!!!! Poll_m10நீதிகே நீதி!!!!!!!!!! Poll_c10 
57 Posts - 40%
mohamed nizamudeen
நீதிகே நீதி!!!!!!!!!! Poll_c10நீதிகே நீதி!!!!!!!!!! Poll_m10நீதிகே நீதி!!!!!!!!!! Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
நீதிகே நீதி!!!!!!!!!! Poll_c10நீதிகே நீதி!!!!!!!!!! Poll_m10நீதிகே நீதி!!!!!!!!!! Poll_c10 
4 Posts - 3%
rajuselvam
நீதிகே நீதி!!!!!!!!!! Poll_c10நீதிகே நீதி!!!!!!!!!! Poll_m10நீதிகே நீதி!!!!!!!!!! Poll_c10 
1 Post - 1%
Kavithas
நீதிகே நீதி!!!!!!!!!! Poll_c10நீதிகே நீதி!!!!!!!!!! Poll_m10நீதிகே நீதி!!!!!!!!!! Poll_c10 
1 Post - 1%
bala_t
நீதிகே நீதி!!!!!!!!!! Poll_c10நீதிகே நீதி!!!!!!!!!! Poll_m10நீதிகே நீதி!!!!!!!!!! Poll_c10 
1 Post - 1%
prajai
நீதிகே நீதி!!!!!!!!!! Poll_c10நீதிகே நீதி!!!!!!!!!! Poll_m10நீதிகே நீதி!!!!!!!!!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீதிகே நீதி!!!!!!!!!! Poll_c10நீதிகே நீதி!!!!!!!!!! Poll_m10நீதிகே நீதி!!!!!!!!!! Poll_c10 
288 Posts - 41%
heezulia
நீதிகே நீதி!!!!!!!!!! Poll_c10நீதிகே நீதி!!!!!!!!!! Poll_m10நீதிகே நீதி!!!!!!!!!! Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
நீதிகே நீதி!!!!!!!!!! Poll_c10நீதிகே நீதி!!!!!!!!!! Poll_m10நீதிகே நீதி!!!!!!!!!! Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
நீதிகே நீதி!!!!!!!!!! Poll_c10நீதிகே நீதி!!!!!!!!!! Poll_m10நீதிகே நீதி!!!!!!!!!! Poll_c10 
26 Posts - 4%
sugumaran
நீதிகே நீதி!!!!!!!!!! Poll_c10நீதிகே நீதி!!!!!!!!!! Poll_m10நீதிகே நீதி!!!!!!!!!! Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
நீதிகே நீதி!!!!!!!!!! Poll_c10நீதிகே நீதி!!!!!!!!!! Poll_m10நீதிகே நீதி!!!!!!!!!! Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நீதிகே நீதி!!!!!!!!!! Poll_c10நீதிகே நீதி!!!!!!!!!! Poll_m10நீதிகே நீதி!!!!!!!!!! Poll_c10 
6 Posts - 1%
prajai
நீதிகே நீதி!!!!!!!!!! Poll_c10நீதிகே நீதி!!!!!!!!!! Poll_m10நீதிகே நீதி!!!!!!!!!! Poll_c10 
5 Posts - 1%
Kavithas
நீதிகே நீதி!!!!!!!!!! Poll_c10நீதிகே நீதி!!!!!!!!!! Poll_m10நீதிகே நீதி!!!!!!!!!! Poll_c10 
4 Posts - 1%
manikavi
நீதிகே நீதி!!!!!!!!!! Poll_c10நீதிகே நீதி!!!!!!!!!! Poll_m10நீதிகே நீதி!!!!!!!!!! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீதிகே நீதி!!!!!!!!!!


   
   
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue 28 Sep 2010 - 13:16

ஒரு ஊருல ஒரு மீனவன் ஒருத்தன் இருந்தான்.. ஆனா அவன் வீசுற வலைல மீனுங்க கொஞ்சம் கம்மியா தான் சிக்கும்.. அவன் மனைவி ரொம்ப நல்லவ. கிடைக்கிற சொற்ப சம்பாத்தியத்திலும் அவ புருசன வையாம, சிக்கனமா குடும்பம் நடத்துனா.. (கல்யாணம் ஆன நண்பர்கள் பெருமூச்சு சத்தம் கொஞ்சம் கேக்குது.) ஆனா மீனவனுக்கு மட்டும் மன வருத்தம்.. என்னடா ஏவளவு தான் முயற்சி பண்ணாலும் நமக்கு அதிர்ஸ்தம் இல்லையே, குறஞ்ச சம்பளம் தான் வருதேன்னு.. ராத்திரி பூரா அவனுக்கு இந்த கவலையால தூக்கமே வரல.. அதுனால 2 மணிக்கே எழுந்து கடல் பக்கமா நடக்க ஆரம்பிச்சான்.. கால் வலிக்கவே அப்படியே கரைல படுத்துக்கிட்டு வானத்து நட்சத்திரத்த பாக்கலானான்.. பக்கத்துல ஒரு மூட்டை இருந்துச்சு.. பயபுள்ள இருந்த கடுப்புல,அத திறந்து பாத்து, இருக்குற கல்லலா எடுத்து, ஒண்ணு ஒண்ணா பொறுமையா தண்ணில தூக்கி அடிச்சான்.. ஒவ்வொரு கல்லுலயும், ஒவ்வொரு கவல கண்ணு.. அப்ப தான் சூரியன் மெல்ல உதிக்க ஆரம்பிச்சிச்சி.. விடியல் அவன் கண்ணுல பட, மூட்டைல இருக்குற கடைசி கல்ல எடுத்தான்.. அப்போ தான் அவனுக்கு தெரிஞ்சுது, அதுல இருந்தது வெறும் கல்லு இல்ல அது வைரம்னு.. அவளவு நேரம் அவன் தூக்கி எறிஞ்சது, எல்லாமே வைரக்கல்லு. தன்னோட நிலமைய நினைச்சு, தலைல கைய வைச்சு பொலம்ப ஆரம்பி ச்சிட்டான்

கதை நீதி :- ஒரு காரியத்த செய்யற்துக்கு முன்னாடி, நல்லா யோசிக்கணும்.. பதறிய காரியம் சிதறும்.. அதுனால கவனம் தேவ..

நீதிகே நீதி :- இதுக்கு தான் நா சொல்றேன்.. காலைல சீக்கிரமா எழுந்துக்க கூடாது!! பாத்தீங்கல இவனுக்கு என்ன ஆச்சுனு.. இதுவே கொஞ்சம் தாமதமா எழுந்து இருந்தா, பையனுக்கு எல்லா வைரமும் கிடச்சி இருக்கும்.என்ன நான் சொல்லுறது சரிதானே .



ஈகரை தமிழ் களஞ்சியம் நீதிகே நீதி!!!!!!!!!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Tue 28 Sep 2010 - 13:26

balakarthik wrote:ஒரு ஊருல ஒரு மீனவன் ஒருத்தன் இருந்தான்.. ஆனா அவன் வீசுற வலைல மீனுங்க கொஞ்சம் கம்மியா தான் சிக்கும்.. அவன் மனைவி ரொம்ப நல்லவ. கிடைக்கிற சொற்ப சம்பாத்தியத்திலும் அவ புருசன வையாம, சிக்கனமா குடும்பம் நடத்துனா.. (கல்யாணம் ஆன நண்பர்கள் பெருமூச்சு சத்தம் கொஞ்சம் கேக்குது.) ஆனா மீனவனுக்கு மட்டும் மன வருத்தம்.. என்னடா ஏவளவு தான் முயற்சி பண்ணாலும் நமக்கு அதிர்ஸ்தம் இல்லையே, குறஞ்ச சம்பளம் தான் வருதேன்னு.. ராத்திரி பூரா அவனுக்கு இந்த கவலையால தூக்கமே வரல.. அதுனால 2 மணிக்கே எழுந்து கடல் பக்கமா நடக்க ஆரம்பிச்சான்.. கால் வலிக்கவே அப்படியே கரைல படுத்துக்கிட்டு வானத்து நட்சத்திரத்த பாக்கலானான்.. பக்கத்துல ஒரு மூட்டை இருந்துச்சு.. பயபுள்ள இருந்த கடுப்புல,அத திறந்து பாத்து, இருக்குற கல்லலா எடுத்து, ஒண்ணு ஒண்ணா பொறுமையா தண்ணில தூக்கி அடிச்சான்.. ஒவ்வொரு கல்லுலயும், ஒவ்வொரு கவல கண்ணு.. அப்ப தான் சூரியன் மெல்ல உதிக்க ஆரம்பிச்சிச்சி.. விடியல் அவன் கண்ணுல பட, மூட்டைல இருக்குற கடைசி கல்ல எடுத்தான்.. அப்போ தான் அவனுக்கு தெரிஞ்சுது, அதுல இருந்தது வெறும் கல்லு இல்ல அது வைரம்னு.. அவளவு நேரம் அவன் தூக்கி எறிஞ்சது, எல்லாமே வைரக்கல்லு. தன்னோட நிலமைய நினைச்சு, தலைல கைய வைச்சு பொலம்ப ஆரம்பி ச்சிட்டான்

கதை நீதி :- ஒரு காரியத்த செய்யற்துக்கு முன்னாடி, நல்லா யோசிக்கணும்.. பதறிய காரியம் சிதறும்.. அதுனால கவனம் தேவ..

நீதிகே நீதி :- இதுக்கு தான் நா சொல்றேன்.. காலைல சீக்கிரமா எழுந்துக்க கூடாது!! பாத்தீங்கல இவனுக்கு என்ன ஆச்சுனு.. இதுவே கொஞ்சம் தாமதமா எழுந்து இருந்தா, பையனுக்கு எல்லா வைரமும் கிடச்சி இருக்கும்.என்ன நான் சொல்லுறது சரிதானே .

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

உங்கள் நீதி அருமை சிப்பு வருது சிப்பு வருது



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue 28 Sep 2010 - 13:37

கார்த்திக் wrote:உங்கள் நீதி அருமை சிப்பு வருது சிப்பு வருது

நன்றி நன்றி நன்றி நன்றி சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்



ஈகரை தமிழ் களஞ்சியம் நீதிகே நீதி!!!!!!!!!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue 28 Sep 2010 - 13:40

அதனால் எப்பவுமே லேட்ட எழுந்துரிக்க வேண்டியதுதான்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Tue 28 Sep 2010 - 13:40

ரபீக் wrote:அதனால் எப்பவுமே லேட்ட எழுந்துரிக்க வேண்டியதுதான்

அதுதானே நீதி ஜாலி ஜாலி



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue 28 Sep 2010 - 14:00

கார்த்திக் wrote:
ரபீக் wrote:அதனால் எப்பவுமே லேட்ட எழுந்துரிக்க வேண்டியதுதான்

அதுதானே நீதி ஜாலி ஜாலி
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்



ஈகரை தமிழ் களஞ்சியம் நீதிகே நீதி!!!!!!!!!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010
http://mufeessahida.blogspot.com/

Postமுபிஸ் Tue 28 Sep 2010 - 14:46

மகிழ்ச்சி மகிழ்ச்சி



என்னுடைய கவிதைகளை இங்க காணலாம்
http://mufeessahida.blogspot.com/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக