புதிய பதிவுகள்
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:56 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதுக்கு பதில் சொல்லுங்க  - Page 3 Poll_c10இதுக்கு பதில் சொல்லுங்க  - Page 3 Poll_m10இதுக்கு பதில் சொல்லுங்க  - Page 3 Poll_c10 
62 Posts - 43%
heezulia
இதுக்கு பதில் சொல்லுங்க  - Page 3 Poll_c10இதுக்கு பதில் சொல்லுங்க  - Page 3 Poll_m10இதுக்கு பதில் சொல்லுங்க  - Page 3 Poll_c10 
45 Posts - 31%
mohamed nizamudeen
இதுக்கு பதில் சொல்லுங்க  - Page 3 Poll_c10இதுக்கு பதில் சொல்லுங்க  - Page 3 Poll_m10இதுக்கு பதில் சொல்லுங்க  - Page 3 Poll_c10 
9 Posts - 6%
T.N.Balasubramanian
இதுக்கு பதில் சொல்லுங்க  - Page 3 Poll_c10இதுக்கு பதில் சொல்லுங்க  - Page 3 Poll_m10இதுக்கு பதில் சொல்லுங்க  - Page 3 Poll_c10 
6 Posts - 4%
prajai
இதுக்கு பதில் சொல்லுங்க  - Page 3 Poll_c10இதுக்கு பதில் சொல்லுங்க  - Page 3 Poll_m10இதுக்கு பதில் சொல்லுங்க  - Page 3 Poll_c10 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
இதுக்கு பதில் சொல்லுங்க  - Page 3 Poll_c10இதுக்கு பதில் சொல்லுங்க  - Page 3 Poll_m10இதுக்கு பதில் சொல்லுங்க  - Page 3 Poll_c10 
6 Posts - 4%
Raji@123
இதுக்கு பதில் சொல்லுங்க  - Page 3 Poll_c10இதுக்கு பதில் சொல்லுங்க  - Page 3 Poll_m10இதுக்கு பதில் சொல்லுங்க  - Page 3 Poll_c10 
4 Posts - 3%
kavithasankar
இதுக்கு பதில் சொல்லுங்க  - Page 3 Poll_c10இதுக்கு பதில் சொல்லுங்க  - Page 3 Poll_m10இதுக்கு பதில் சொல்லுங்க  - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Barushree
இதுக்கு பதில் சொல்லுங்க  - Page 3 Poll_c10இதுக்கு பதில் சொல்லுங்க  - Page 3 Poll_m10இதுக்கு பதில் சொல்லுங்க  - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Saravananj
இதுக்கு பதில் சொல்லுங்க  - Page 3 Poll_c10இதுக்கு பதில் சொல்லுங்க  - Page 3 Poll_m10இதுக்கு பதில் சொல்லுங்க  - Page 3 Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இதுக்கு பதில் சொல்லுங்க  - Page 3 Poll_c10இதுக்கு பதில் சொல்லுங்க  - Page 3 Poll_m10இதுக்கு பதில் சொல்லுங்க  - Page 3 Poll_c10 
181 Posts - 40%
ayyasamy ram
இதுக்கு பதில் சொல்லுங்க  - Page 3 Poll_c10இதுக்கு பதில் சொல்லுங்க  - Page 3 Poll_m10இதுக்கு பதில் சொல்லுங்க  - Page 3 Poll_c10 
177 Posts - 40%
mohamed nizamudeen
இதுக்கு பதில் சொல்லுங்க  - Page 3 Poll_c10இதுக்கு பதில் சொல்லுங்க  - Page 3 Poll_m10இதுக்கு பதில் சொல்லுங்க  - Page 3 Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
இதுக்கு பதில் சொல்லுங்க  - Page 3 Poll_c10இதுக்கு பதில் சொல்லுங்க  - Page 3 Poll_m10இதுக்கு பதில் சொல்லுங்க  - Page 3 Poll_c10 
21 Posts - 5%
prajai
இதுக்கு பதில் சொல்லுங்க  - Page 3 Poll_c10இதுக்கு பதில் சொல்லுங்க  - Page 3 Poll_m10இதுக்கு பதில் சொல்லுங்க  - Page 3 Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
இதுக்கு பதில் சொல்லுங்க  - Page 3 Poll_c10இதுக்கு பதில் சொல்லுங்க  - Page 3 Poll_m10இதுக்கு பதில் சொல்லுங்க  - Page 3 Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
இதுக்கு பதில் சொல்லுங்க  - Page 3 Poll_c10இதுக்கு பதில் சொல்லுங்க  - Page 3 Poll_m10இதுக்கு பதில் சொல்லுங்க  - Page 3 Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
இதுக்கு பதில் சொல்லுங்க  - Page 3 Poll_c10இதுக்கு பதில் சொல்லுங்க  - Page 3 Poll_m10இதுக்கு பதில் சொல்லுங்க  - Page 3 Poll_c10 
7 Posts - 2%
Guna.D
இதுக்கு பதில் சொல்லுங்க  - Page 3 Poll_c10இதுக்கு பதில் சொல்லுங்க  - Page 3 Poll_m10இதுக்கு பதில் சொல்லுங்க  - Page 3 Poll_c10 
5 Posts - 1%
Raji@123
இதுக்கு பதில் சொல்லுங்க  - Page 3 Poll_c10இதுக்கு பதில் சொல்லுங்க  - Page 3 Poll_m10இதுக்கு பதில் சொல்லுங்க  - Page 3 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதுக்கு பதில் சொல்லுங்க


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Sun Sep 26, 2010 5:45 pm

First topic message reminder :

1. சொம்பு நிறை கெம்பு. அது என்ன?

2. இங்கிருந்து பார்த்தால் இரும்புக் குண்டு; எடுத்துப் பார்த்தால் இனிய பழம். அது என்ன?

3. உருண்டைத் தலையனுக்கு உடம்பெல்லாம் மஞ்சள் போர்வை. அவன் யார்?

4. சிட்டுக் குருவிக்கு எட்டு முழச் சேலை. அது என்ன?

5. ஈட்டிப் படை வென்று காட்டுப் புதர் கடந்தால் இனிப்போ இனிப்பு. அது என்ன?

6. பூத்தபோது மஞ்சள், காய்த்தபோது சிவப்பு, பழுத்தபோது கறுப்பு. அது என்ன?

7. பழத்துக்கு மேலே மரம். அது என்ன?.



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Sun Sep 26, 2010 6:28 pm

முபிஸ் wrote:அப்போ கொஞ்சம் யோசித்து பாருங்களன் விடை சொன்ன அப்புறம் சொல்ல கூடாது தெரிந்த விடைதான் என்று...இன்று முளிசா யோசிங்க நாளை விடைதாரன்

இப்ப சொல்லுங்க நாளைக்கு மறந்துருவேன் சோகம்



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010
http://mufeessahida.blogspot.com/

Postமுபிஸ் Sun Sep 26, 2010 6:32 pm

கார்திக் சார் இதற்கு இருங்க வேற யாராவது பதில் போடுராங்களா என்று பார்ப்போம் அப்படி யாருக்கும் தெரியா விட்டால் நானே போடுகிறேன் இது கொஞ்சம் சிந்திக்க வேண்டிய பதில் ஒன்று..

முபிஸ் wrote:இதற்கு பதில் சொல்லுங்கள் பார்ப்போம்....

++பூனைக்குப் பதினேழு கால் புள்ளினத்துக்கொன்பது கால்
யானைக்கும் பதினேழு கால் ஆகுமே
ஆட்டுக்குக் காலில்லை, மாட்டுக்குக் கொம்பில்லை
பாட்டுக்குள் ஆராய்ந்து பார்... என்ன? என்ன?




என்னுடைய கவிதைகளை இங்க காணலாம்
[You must be registered and logged in to see this link.]
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Sun Sep 26, 2010 6:38 pm

முபிஸ் wrote:கார்திக் சார் இதற்கு இருங்க வேற யாராவது பதில் போடுராங்களா என்று பார்ப்போம் அப்படி யாருக்கும் தெரியா விட்டால் நானே போடுகிறேன் இது கொஞ்சம் சிந்திக்க வேண்டிய பதில் ஒன்று..

முபிஸ் wrote:இதற்கு பதில் சொல்லுங்கள் பார்ப்போம்....

++பூனைக்குப் பதினேழு கால் புள்ளினத்துக்கொன்பது கால்
யானைக்கும் பதினேழு கால் ஆகுமே
ஆட்டுக்குக் காலில்லை, மாட்டுக்குக் கொம்பில்லை
பாட்டுக்குள் ஆராய்ந்து பார்... என்ன? என்ன?

அப்படினா சரி ...



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Sep 26, 2010 6:46 pm

முபிஸ் wrote:இதற்கு பதில் சொல்லுங்கள் பார்ப்போம்....

++பூனைக்குப் பதினேழு கால் புள்ளினத்துக்கொன்பது கால்
யானைக்கும் பதினேழு கால் ஆகுமே
ஆட்டுக்குக் காலில்லை, மாட்டுக்குக் கொம்பில்லை
பாட்டுக்குள் ஆராய்ந்து பார்... என்ன? என்ன?

கண்டுபுடிச்சிட்டேன் சரியானு தெரியல
ஆடுக்கு காலிலை - ஆடுன்கர வார்த்தையில் காலிலை
மாட்டுக்கு கொம்பிலை - மாடுன்கர வார்த்தையில் கொம்பிலை
யானைக்கு பதினேழு கால் - பதினேழு கால்கள் சேர்ந்தாள் நாலேகால்
யானைக்கு நாளே கால் இதுவே
புள்ளினத்துக்கு ரெண்டேகால் ( புல்லினம்னா என்னனு தெரியல ஒன்பதுகால் சேர்ந்தாள் ரெண்டேகால் வரும் )
இன்னும் ஒன்னு பூனைக்கும் நாளுகால்தான் சரியா



[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Sun Sep 26, 2010 6:53 pm

balakarthik wrote:
முபிஸ் wrote:இதற்கு பதில் சொல்லுங்கள் பார்ப்போம்....

++பூனைக்குப் பதினேழு கால் புள்ளினத்துக்கொன்பது கால்
யானைக்கும் பதினேழு கால் ஆகுமே
ஆட்டுக்குக் காலில்லை, மாட்டுக்குக் கொம்பில்லை
பாட்டுக்குள் ஆராய்ந்து பார்... என்ன? என்ன?

கண்டுபுடிச்சிட்டேன் சரியானு தெரியல
ஆடுக்கு காலிலை - ஆடுன்கர வார்த்தையில் காலிலை
மாட்டுக்கு கொம்பிலை - மாடுன்கர வார்த்தையில் கொம்பிலை
யானைக்கு பதினேழு கால் - பதினேழு கால்கள் சேர்ந்தாள் நாலேகால்
யானைக்கு நாளே கால் இதுவே
புள்ளினத்துக்கு ரெண்டேகால் ( புல்லினம்னா என்னனு தெரியல ஒன்பதுகால் சேர்ந்தாள் ரெண்டேகால் வரும் )
இன்னும் ஒன்னு பூனைக்கும் நாளுகால்தான் சரியா

எப்புடி நண்பா உங்கனால மட்டும் இப்படியெல்லாம் யோசிக்க முடித்து ...
சியர்ஸ் அய்யோ, நான் இல்லை



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010
http://mufeessahida.blogspot.com/

Postமுபிஸ் Sun Sep 26, 2010 6:59 pm

[quote="கார்த்திக்"]
balakarthik wrote:
முபிஸ் wrote:இதற்கு பதில் சொல்லுங்கள் பார்ப்போம்....

++பூனைக்குப் பதினேழு கால் புள்ளினத்துக்கொன்பது கால்
யானைக்கும் பதினேழு கால் ஆகுமே
ஆட்டுக்குக் காலில்லை, மாட்டுக்குக் கொம்பில்லை
பாட்டுக்குள் ஆராய்ந்து பார்... என்ன? என்ன?

கண்டுபுடிச்சிட்டேன் சரியானு தெரியல
ஆடுக்கு காலிலை - ஆடுன்கர வார்த்தையில் காலிலை
மாட்டுக்கு கொம்பிலை - மாடுன்கர வார்த்தையில் கொம்பிலை
யானைக்கு பதினேழு கால் - பதினேழு கால்கள் சேர்ந்தாள் நாலேகால்
யானைக்கு நாளே கால் இதுவே
புள்ளினத்துக்கு ரெண்டேகால் ( புல்லினம்னா என்னனு தெரியல ஒன்பதுகால் சேர்ந்தாள் ரெண்டேகால் வரும் )
இன்னும் ஒன்னு பூனைக்கும் நாளுகால்தான் சரியா

கிட்ட தட்ட யோசித்து வந்திட்டிங்க நன்று இதை முளிசாக சொன்னால் இப்படி

பதினேலு கால் அதாவது 17X1/4 என்பது நாலே கால் அதாவது 41/4 எனவே பூனைக்கு நான்கே கால்கள். யானைக்கும் நான்கே கால்கள் புள்ளினம் என்றால் பறவை இனம் ஒன்பது கால் அதாவது 9X1/4 என்பது இரண்டே கால் அதாவது 2/14. எனவே பறவை இனத்துக்கு இரண்டே கால்கள்.

ஆடு என்ற பெயரில் 'ர்' என்ற கால் இல்லை அதனால் ஆட்டுக்கு காலில்லை .
மாடு என்ற பெயரில்' ¦, §, ¢, £' போன்ற கொம்பு எதுவும் இல்லை அதனால் மாட்டுக்குக் கொம்பில்லை பாட்டுக்குள் அதாவது பாடலின் வரிகளை ஆரைந்து பார்த்தால் இதற்கு விடை கிடைக்கும் என்று பொருள்.

இதுதான் இதற்கான. விடை



என்னுடைய கவிதைகளை இங்க காணலாம்
[You must be registered and logged in to see this link.]
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Sun Sep 26, 2010 7:10 pm

[quote="முபிஸ்"]
கார்த்திக் wrote:
balakarthik wrote:

கண்டுபுடிச்சிட்டேன் சரியானு தெரியல
ஆடுக்கு காலிலை - ஆடுன்கர வார்த்தையில் காலிலை
மாட்டுக்கு கொம்பிலை - மாடுன்கர வார்த்தையில் கொம்பிலை
யானைக்கு பதினேழு கால் - பதினேழு கால்கள் சேர்ந்தாள் நாலேகால்
யானைக்கு நாளே கால் இதுவே
புள்ளினத்துக்கு ரெண்டேகால் ( புல்லினம்னா என்னனு தெரியல ஒன்பதுகால் சேர்ந்தாள் ரெண்டேகால் வரும் )
இன்னும் ஒன்னு பூனைக்கும் நாளுகால்தான் சரியா

கிட்ட தட்ட யோசித்து வந்திட்டிங்க நன்று இதை முளிசாக சொன்னால் இப்படி

பதினேலு கால் அதாவது 17X1/4 என்பது நாலே கால் அதாவது 41/4 எனவே பூனைக்கு நான்கே கால்கள். யானைக்கும் நான்கே கால்கள் புள்ளினம் என்றால் பறவை இனம் ஒன்பது கால் அதாவது 9X1/4 என்பது இரண்டே கால் அதாவது 2/14. எனவே பறவை இனத்துக்கு இரண்டே கால்கள்.

ஆடு என்ற பெயரில் 'ர்' என்ற கால் இல்லை அதனால் ஆட்டுக்கு காலில்லை .
மாடு என்ற பெயரில்' ¦, §, ¢, £' போன்ற கொம்பு எதுவும் இல்லை அதனால் மாட்டுக்குக் கொம்பில்லை பாட்டுக்குள் அதாவது பாடலின் வரிகளை ஆரைந்து பார்த்தால் இதற்கு விடை கிடைக்கும் என்று பொருள்.

இதுதான் இதற்கான. விடை

இவ்ளோ யோசிக்கனுமா அதிர்ச்சி அதிர்ச்சி

நன்றி நண்பரே



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Sep 26, 2010 7:41 pm

[quote="முபிஸ்"]
கார்த்திக் wrote:
balakarthik wrote:

கண்டுபுடிச்சிட்டேன் சரியானு தெரியல
ஆடுக்கு காலிலை - ஆடுன்கர வார்த்தையில் காலிலை
மாட்டுக்கு கொம்பிலை - மாடுன்கர வார்த்தையில் கொம்பிலை
யானைக்கு பதினேழு கால் - பதினேழு கால்கள் சேர்ந்தாள் நாலேகால்
யானைக்கு நாளே கால் இதுவே
புள்ளினத்துக்கு ரெண்டேகால் ( புல்லினம்னா என்னனு தெரியல ஒன்பதுகால் சேர்ந்தாள் ரெண்டேகால் வரும் )
இன்னும் ஒன்னு பூனைக்கும் நாளுகால்தான் சரியா

கிட்ட தட்ட யோசித்து வந்திட்டிங்க நன்று இதை முளிசாக சொன்னால் இப்படி

பதினேலு கால் அதாவது 17X1/4 என்பது நாலே கால் அதாவது 41/4 எனவே பூனைக்கு நான்கே கால்கள். யானைக்கும் நான்கே கால்கள் புள்ளினம் என்றால் பறவை இனம் ஒன்பது கால் அதாவது 9X1/4 என்பது இரண்டே கால் அதாவது 2/14. எனவே பறவை இனத்துக்கு இரண்டே கால்கள்.

ஆடு என்ற பெயரில் 'ர்' என்ற கால் இல்லை அதனால் ஆட்டுக்கு காலில்லை .
மாடு என்ற பெயரில்' ¦, §, ¢, £' போன்ற கொம்பு எதுவும் இல்லை அதனால் மாட்டுக்குக் கொம்பில்லை பாட்டுக்குள் அதாவது பாடலின் வரிகளை ஆரைந்து பார்த்தால் இதற்கு விடை கிடைக்கும் என்று பொருள்.

இதுதான் இதற்கான. விடை

ஐ அப்போ நான் சொன்னது சரியா எப்போவோ இது மாதிரி படிச்சது நன்றி எனது கல்லூரி தமிழ் துறை தலைவர் ஐயா ஜெயப்ரேகாஷுக்கு. நன்றி முபிஸ் இது ஒரு நல்ல புதிர் இதுபோல் இன்னும் நிறையா தொடரவும்



[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக