புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுயம் மறந்தவள் - Page 2 Poll_c10சுயம் மறந்தவள் - Page 2 Poll_m10சுயம் மறந்தவள் - Page 2 Poll_c10 
7 Posts - 64%
heezulia
சுயம் மறந்தவள் - Page 2 Poll_c10சுயம் மறந்தவள் - Page 2 Poll_m10சுயம் மறந்தவள் - Page 2 Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
சுயம் மறந்தவள் - Page 2 Poll_c10சுயம் மறந்தவள் - Page 2 Poll_m10சுயம் மறந்தவள் - Page 2 Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சுயம் மறந்தவள் - Page 2 Poll_c10சுயம் மறந்தவள் - Page 2 Poll_m10சுயம் மறந்தவள் - Page 2 Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
சுயம் மறந்தவள் - Page 2 Poll_c10சுயம் மறந்தவள் - Page 2 Poll_m10சுயம் மறந்தவள் - Page 2 Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
சுயம் மறந்தவள் - Page 2 Poll_c10சுயம் மறந்தவள் - Page 2 Poll_m10சுயம் மறந்தவள் - Page 2 Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
சுயம் மறந்தவள் - Page 2 Poll_c10சுயம் மறந்தவள் - Page 2 Poll_m10சுயம் மறந்தவள் - Page 2 Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
சுயம் மறந்தவள் - Page 2 Poll_c10சுயம் மறந்தவள் - Page 2 Poll_m10சுயம் மறந்தவள் - Page 2 Poll_c10 
8 Posts - 2%
prajai
சுயம் மறந்தவள் - Page 2 Poll_c10சுயம் மறந்தவள் - Page 2 Poll_m10சுயம் மறந்தவள் - Page 2 Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
சுயம் மறந்தவள் - Page 2 Poll_c10சுயம் மறந்தவள் - Page 2 Poll_m10சுயம் மறந்தவள் - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சுயம் மறந்தவள் - Page 2 Poll_c10சுயம் மறந்தவள் - Page 2 Poll_m10சுயம் மறந்தவள் - Page 2 Poll_c10 
4 Posts - 1%
mruthun
சுயம் மறந்தவள் - Page 2 Poll_c10சுயம் மறந்தவள் - Page 2 Poll_m10சுயம் மறந்தவள் - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
சுயம் மறந்தவள் - Page 2 Poll_c10சுயம் மறந்தவள் - Page 2 Poll_m10சுயம் மறந்தவள் - Page 2 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுயம் மறந்தவள்


   
   

Page 2 of 2 Previous  1, 2

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Wed Apr 27, 2011 2:07 pm

First topic message reminder :

பருவம் எய்த பெண்ணவள்
வாகனங்கள் வந்துபோகும்
பேரூந்து நிலையத்தில்
அழுக்கு படிந்த
கிழிந்த சட்டைபாவாடையுடன்

வீதிக் கடைகளில்
கையேந்தி பிச்சைவாங்கி
எச்சி இலைகளில் சோறுண்டு
சுயம்மறந்து சுற்றிவருவாள்

கிழிந்த உடமைகள்வழியே
உடலைப்பார்த்தும் கேலிசெய்தும்
அவளைத் தாண்டிச் செல்பவார்கள்

கையேந்தி நடக்கையில்
அவள் மனிதப் பெண்
என்பதை மறந்து
விலகி ஓடுவார்கள்
ஆண்களும் பெண்களும்

பிரிதொரு நாள்
வீங்கிய வயருமாய்
சினிமா விளம்பரத்தாளில்
தலைசாய்த்து படுத்திருந்தாள்

இந்த பைத்தியத்தியும்
உடல் பசியெடுத்த
காம மிருகங்கள்
இரையாகிட்டாங்களே
கூடி நின்றவர்களில்
யாரோ பேசிக்கொண்டார்கள்

வாழ உதவாதவர்கள்
உபத்திரம் செய்வதாலோ
இன்னும் இறைவன்
மறைந்தே இருக்கிறான்

செய்தாலி.



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com

அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Wed Apr 27, 2011 7:03 pm

செய்தாலி
இந்தப்பகிர்வில் காட்சிகளை கண்ணுக்குள் கொண்டு வந்து விட்டீர்கள்
ஏங்குகிறேன் அந்த பேதை பெண்ணுக்கு உதவ
எழுதத்தான் முடிகிறது இப்போது

தொடரட்டும்



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

சுயம் மறந்தவள் - Page 2 Aசுயம் மறந்தவள் - Page 2 Bசுயம் மறந்தவள் - Page 2 Dசுயம் மறந்தவள் - Page 2 Uசுயம் மறந்தவள் - Page 2 Lசுயம் மறந்தவள் - Page 2 Lசுயம் மறந்தவள் - Page 2 Aசுயம் மறந்தவள் - Page 2 H
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Apr 28, 2011 6:42 am

வழிநடையில் சிறுகாட்சிகள் கூட நல்ல கவிஞர்களை பாதிக்கும்.
அதன் காரணமாய் எழும் கவிதைகள் ந்ல்ல கருத்துகளை போதிக்கும்.
நம்மை சிந்திக்கவைத்து வாழ்க்கையை வெற்றிபெறச் சாதிக்கும்.
மனமார்ந்த பாராட்டுக்கள் செய்தாலி நீங்கள் அளித்த நீதிக்கும்..!





நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Apr 28, 2011 6:46 am

akaleel wrote:செய்தாலி
இந்தப்பகிர்வில் காட்சிகளை கண்ணுக்குள் கொண்டு வந்து விட்டீர்கள்
ஏங்குகிறேன் அந்த பேதை பெண்ணுக்கு உதவ
எழுதத்தான் முடிகிறது இப்போது

தொடரட்டும்

கவிஞர்கள் கோடிட்டுத்தான் காட்டுவார்கள் நண்பரே.. இந்த கவிதையை வாசித்த பின் நீங்கள் அப்படி ஒரு பெண்ணை எங்காவது காணும்போது உங்களால் இயன்ற உதவியாக - அவளை நல்ல ஒரு காப்பகத்தில் கொண்டு சென்று விட்டு வரலாம்.. நீங்கள் அவ்வாறு செய்தீர்களெனில் அது இக்கவிதை எழுதிய செய்தாலிக்கு நீங்க்ள் செய்யும் குரு காணிக்கை... நல்லதொரு வெகுமானம்.

எல்லா கவிஞர்களும் இதைத்தான் எதிர்பார்க்கிறார்கள்.

நன்றி நண்பரே...




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ஷீ-நிசி
ஷீ-நிசி
பண்பாளர்

பதிவுகள் : 145
இணைந்தது : 19/05/2011

Postஷீ-நிசி Thu Jun 23, 2011 11:20 pm

இறைவன் பயந்தே இருக்கிறான்...

மனிதனின் கண்களில் பட்டுவிட பயந்து!!!!

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக