புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுயம் மறந்தவள் Poll_c10சுயம் மறந்தவள் Poll_m10சுயம் மறந்தவள் Poll_c10 
52 Posts - 61%
heezulia
சுயம் மறந்தவள் Poll_c10சுயம் மறந்தவள் Poll_m10சுயம் மறந்தவள் Poll_c10 
24 Posts - 28%
வேல்முருகன் காசி
சுயம் மறந்தவள் Poll_c10சுயம் மறந்தவள் Poll_m10சுயம் மறந்தவள் Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
சுயம் மறந்தவள் Poll_c10சுயம் மறந்தவள் Poll_m10சுயம் மறந்தவள் Poll_c10 
3 Posts - 4%
sureshyeskay
சுயம் மறந்தவள் Poll_c10சுயம் மறந்தவள் Poll_m10சுயம் மறந்தவள் Poll_c10 
1 Post - 1%
viyasan
சுயம் மறந்தவள் Poll_c10சுயம் மறந்தவள் Poll_m10சுயம் மறந்தவள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுயம் மறந்தவள் Poll_c10சுயம் மறந்தவள் Poll_m10சுயம் மறந்தவள் Poll_c10 
244 Posts - 43%
heezulia
சுயம் மறந்தவள் Poll_c10சுயம் மறந்தவள் Poll_m10சுயம் மறந்தவள் Poll_c10 
221 Posts - 39%
mohamed nizamudeen
சுயம் மறந்தவள் Poll_c10சுயம் மறந்தவள் Poll_m10சுயம் மறந்தவள் Poll_c10 
28 Posts - 5%
Dr.S.Soundarapandian
சுயம் மறந்தவள் Poll_c10சுயம் மறந்தவள் Poll_m10சுயம் மறந்தவள் Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
சுயம் மறந்தவள் Poll_c10சுயம் மறந்தவள் Poll_m10சுயம் மறந்தவள் Poll_c10 
13 Posts - 2%
prajai
சுயம் மறந்தவள் Poll_c10சுயம் மறந்தவள் Poll_m10சுயம் மறந்தவள் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
சுயம் மறந்தவள் Poll_c10சுயம் மறந்தவள் Poll_m10சுயம் மறந்தவள் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
சுயம் மறந்தவள் Poll_c10சுயம் மறந்தவள் Poll_m10சுயம் மறந்தவள் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
சுயம் மறந்தவள் Poll_c10சுயம் மறந்தவள் Poll_m10சுயம் மறந்தவள் Poll_c10 
7 Posts - 1%
mruthun
சுயம் மறந்தவள் Poll_c10சுயம் மறந்தவள் Poll_m10சுயம் மறந்தவள் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுயம் மறந்தவள்


   
   

Page 1 of 2 1, 2  Next

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Wed Apr 27, 2011 2:07 pm

பருவம் எய்த பெண்ணவள்
வாகனங்கள் வந்துபோகும்
பேரூந்து நிலையத்தில்
அழுக்கு படிந்த
கிழிந்த சட்டைபாவாடையுடன்

வீதிக் கடைகளில்
கையேந்தி பிச்சைவாங்கி
எச்சி இலைகளில் சோறுண்டு
சுயம்மறந்து சுற்றிவருவாள்

கிழிந்த உடமைகள்வழியே
உடலைப்பார்த்தும் கேலிசெய்தும்
அவளைத் தாண்டிச் செல்பவார்கள்

கையேந்தி நடக்கையில்
அவள் மனிதப் பெண்
என்பதை மறந்து
விலகி ஓடுவார்கள்
ஆண்களும் பெண்களும்

பிரிதொரு நாள்
வீங்கிய வயருமாய்
சினிமா விளம்பரத்தாளில்
தலைசாய்த்து படுத்திருந்தாள்

இந்த பைத்தியத்தியும்
உடல் பசியெடுத்த
காம மிருகங்கள்
இரையாகிட்டாங்களே
கூடி நின்றவர்களில்
யாரோ பேசிக்கொண்டார்கள்

வாழ உதவாதவர்கள்
உபத்திரம் செய்வதாலோ
இன்னும் இறைவன்
மறைந்தே இருக்கிறான்

செய்தாலி.



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Apr 27, 2011 2:16 pm

சுயம் மறந்தவள் அந்த பேதையில்லை
பிழைசெய்த அந்த ஆடவர்கள்

இது கற்பனையாக இருந்தாலும் இவ்வாறான சம்பவங்கள் நடக்கக்காண்கிறோம்

அருமையான படைப்பு வாழ்த்துகள்



நேசமுடன் ஹாசிம்
சுயம் மறந்தவள் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Apr 27, 2011 2:23 pm

அருமை !!!!!!!!!!!!!!!!!!!!
சுயம் மறந்தவள் 154550 சுயம் மறந்தவள் 154550 சுயம் மறந்தவள் 154550 சுயம் மறந்தவள் 154550 சுயம் மறந்தவள் 154550 சுயம் மறந்தவள் 154550 சுயம் மறந்தவள் 154550 சுயம் மறந்தவள் 154550




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Wed Apr 27, 2011 3:25 pm

ஹாசிம் wrote:சுயம் மறந்தவள் அந்த பேதையில்லை
பிழைசெய்த அந்த ஆடவர்கள்

இது கற்பனையாக இருந்தாலும் இவ்வாறான சம்பவங்கள் நடக்கக்காண்கிறோம்

அருமையான படைப்பு வாழ்த்துகள்

இது கற்பனை இல்லை நண்பா
7 வருடங்களுக்குமும் சென்னை திருவான்மையூரின் நான் கண்ட காட்சி

மிக்க நன்றி நண்பா



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Wed Apr 27, 2011 3:26 pm

உமா wrote:அருமை !!!!!!!!!!!!!!!!!!!!
சுயம் மறந்தவள் 154550 சுயம் மறந்தவள் 154550 சுயம் மறந்தவள் 154550 சுயம் மறந்தவள் 154550 சுயம் மறந்தவள் 154550 சுயம் மறந்தவள் 154550 சுயம் மறந்தவள் 154550 சுயம் மறந்தவள் 154550


மிக்க நன்றி தோழி



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Apr 27, 2011 3:33 pm

செய்தாலி wrote:
ஹாசிம் wrote:சுயம் மறந்தவள் அந்த பேதையில்லை
பிழைசெய்த அந்த ஆடவர்கள்

இது கற்பனையாக இருந்தாலும் இவ்வாறான சம்பவங்கள் நடக்கக்காண்கிறோம்

அருமையான படைப்பு வாழ்த்துகள்

இது கற்பனை இல்லை நண்பா
7 வருடங்களுக்குமும் சென்னை திருவான்மையூரின் நான் கண்ட காட்சி

மிக்க நன்றி நண்பா

சூப்பருங்க நன்றி நன்றி



நேசமுடன் ஹாசிம்
சுயம் மறந்தவள் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Wed Apr 27, 2011 3:56 pm

ஹாசிம் wrote:
செய்தாலி wrote:
ஹாசிம் wrote:சுயம் மறந்தவள் அந்த பேதையில்லை
பிழைசெய்த அந்த ஆடவர்கள்

இது கற்பனையாக இருந்தாலும் இவ்வாறான சம்பவங்கள் நடக்கக்காண்கிறோம்

அருமையான படைப்பு வாழ்த்துகள்

இது கற்பனை இல்லை நண்பா
7 வருடங்களுக்குமும் சென்னை திருவான்மையூரின் நான் கண்ட காட்சி

மிக்க நன்றி நண்பா

சூப்பருங்க நன்றி நன்றி

நன்றி நன்றி நன்றி



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

PostJiffriya Wed Apr 27, 2011 4:00 pm

இது போல் இன்றும் நடந்து கொண்டுதான் இருக்கிறது..அதனை அழகாக கவிதை வடிவில் சித்தரித்த உங்களுக்கு அன்பான நன்றிகள்.. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Wed Apr 27, 2011 4:01 pm

Jiffriya wrote:இது போல் இன்றும் நடந்து கொண்டுதான் இருக்கிறது..அதனை அழகாக கவிதை வடிவில் சித்தரித்த உங்களுக்கு அன்பான நன்றிகள்.. மகிழ்ச்சி மகிழ்ச்சி:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D

நன்றி நன்றி நன்றி



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Apr 27, 2011 4:27 pm

செய்தாலி wrote:

பருவம் எய்த பெண்ணவள்
வாகனங்கள் வந்துப்போகும்
பேருந்து நிலையத்தில்
அழுக்குப் படிந்த
கிழிந்த சட்டைப்பாவாடையுடன்

வீதிக் கடைகளில்
கையேந்தி பிச்சைவாங்கி
எச்சி இலைகளில் சோறுண்டு
சுயம்மறந்து சுற்றிவருவாள்

கிழிந்த உடைவழியே
உடலைப்பார்த்தும் கேலிச்செய்தும்
அவளைத் தாண்டிச் செல்வார்கள்

கையேந்தி நடக்கையில்
அவள் மனிதப் பெண்
என்பதை மறந்து
விலகி ஓடுவார்கள்
ஆண்களும் பெண்களும்

பிரிதொரு நாள்
வீங்கிய வயிருமாய்
சினிமா விளம்பரத்தாளில்
தலைசாய்த்து படுத்திருந்தாள்

இந்த பைத்தியத்தையும்
உடல் பசியெடுத்த
காம மிருகங்கள்
இரையாக்கிட்டாங்களே
கூடி நின்றவர்களில்
யாரோ பேசிக்கொண்டார்கள்

வாழ உதவாதவர்கள்
உபத்திரம் செய்வதாலோ
இன்னும் இறைவன்
மறைந்தே இருக்கிறான்

மனிதநேய வரிகள்.....
சொந்தமில்லாத யாரோ ஒரு பெண் இப்படி நடுத்தெருவில் அல்லல்பட்டது கண்டு மனம் பொறுக்காது வரைந்த வரிகள் இங்கே அழகிய கவிதையாக மிளிர்கிறது செய்தாலி....

தெய்வம் மறைந்திருப்பது கூட நின்று கொல்லத்தானோ?
எங்கள் தெருவிலும் இதே போல் ஒரு பெண்...
திடிரென்று ஒரு நாள் வயிறு வீங்கிப்போய்....
மனநிலை சரியில்லாத பெண்ணைக்கூட
விட்டுவைக்காத காமாந்தகர்கள்.....

பின் குழந்தையோடு தலை சொறிந்துக்கொண்டு பிச்சை எடுத்துக்கொண்டு சுயம் மறந்தவள் 440806

அருமையான வரிகள் செய்தாலி.. சுயம் மறந்தவள் 224747944



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சுயம் மறந்தவள் 47
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக