புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உனையெழுத தலைப்பட்டேன் Poll_c10உனையெழுத தலைப்பட்டேன் Poll_m10உனையெழுத தலைப்பட்டேன் Poll_c10 
107 Posts - 49%
heezulia
உனையெழுத தலைப்பட்டேன் Poll_c10உனையெழுத தலைப்பட்டேன் Poll_m10உனையெழுத தலைப்பட்டேன் Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
உனையெழுத தலைப்பட்டேன் Poll_c10உனையெழுத தலைப்பட்டேன் Poll_m10உனையெழுத தலைப்பட்டேன் Poll_c10 
30 Posts - 14%
T.N.Balasubramanian
உனையெழுத தலைப்பட்டேன் Poll_c10உனையெழுத தலைப்பட்டேன் Poll_m10உனையெழுத தலைப்பட்டேன் Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
உனையெழுத தலைப்பட்டேன் Poll_c10உனையெழுத தலைப்பட்டேன் Poll_m10உனையெழுத தலைப்பட்டேன் Poll_c10 
9 Posts - 4%
prajai
உனையெழுத தலைப்பட்டேன் Poll_c10உனையெழுத தலைப்பட்டேன் Poll_m10உனையெழுத தலைப்பட்டேன் Poll_c10 
3 Posts - 1%
Barushree
உனையெழுத தலைப்பட்டேன் Poll_c10உனையெழுத தலைப்பட்டேன் Poll_m10உனையெழுத தலைப்பட்டேன் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
உனையெழுத தலைப்பட்டேன் Poll_c10உனையெழுத தலைப்பட்டேன் Poll_m10உனையெழுத தலைப்பட்டேன் Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
உனையெழுத தலைப்பட்டேன் Poll_c10உனையெழுத தலைப்பட்டேன் Poll_m10உனையெழுத தலைப்பட்டேன் Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
உனையெழுத தலைப்பட்டேன் Poll_c10உனையெழுத தலைப்பட்டேன் Poll_m10உனையெழுத தலைப்பட்டேன் Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உனையெழுத தலைப்பட்டேன் Poll_c10உனையெழுத தலைப்பட்டேன் Poll_m10உனையெழுத தலைப்பட்டேன் Poll_c10 
234 Posts - 52%
heezulia
உனையெழுத தலைப்பட்டேன் Poll_c10உனையெழுத தலைப்பட்டேன் Poll_m10உனையெழுத தலைப்பட்டேன் Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
உனையெழுத தலைப்பட்டேன் Poll_c10உனையெழுத தலைப்பட்டேன் Poll_m10உனையெழுத தலைப்பட்டேன் Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
உனையெழுத தலைப்பட்டேன் Poll_c10உனையெழுத தலைப்பட்டேன் Poll_m10உனையெழுத தலைப்பட்டேன் Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
உனையெழுத தலைப்பட்டேன் Poll_c10உனையெழுத தலைப்பட்டேன் Poll_m10உனையெழுத தலைப்பட்டேன் Poll_c10 
18 Posts - 4%
prajai
உனையெழுத தலைப்பட்டேன் Poll_c10உனையெழுத தலைப்பட்டேன் Poll_m10உனையெழுத தலைப்பட்டேன் Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
உனையெழுத தலைப்பட்டேன் Poll_c10உனையெழுத தலைப்பட்டேன் Poll_m10உனையெழுத தலைப்பட்டேன் Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
உனையெழுத தலைப்பட்டேன் Poll_c10உனையெழுத தலைப்பட்டேன் Poll_m10உனையெழுத தலைப்பட்டேன் Poll_c10 
2 Posts - 0%
Barushree
உனையெழுத தலைப்பட்டேன் Poll_c10உனையெழுத தலைப்பட்டேன் Poll_m10உனையெழுத தலைப்பட்டேன் Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
உனையெழுத தலைப்பட்டேன் Poll_c10உனையெழுத தலைப்பட்டேன் Poll_m10உனையெழுத தலைப்பட்டேன் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உனையெழுத தலைப்பட்டேன்


   
   

Page 1 of 2 1, 2  Next

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Tue Aug 04, 2009 3:30 pm

நான் உனையெழுத
தலைப்பட்டேன் இன்று
வெள்ளைத் தாளில்
கருப்புமை அழகு
அதனால் என்னில்
உனையெழுத தலைப்பட்டேன்
இன்னும் ஒருபக்கம்
கூட முடியவில்லை
கனக்கிறது புத்தகம்
எனது மனதும்தான்

சில பிழைகள்
ஆங்காங்கே இங்கே
கண்ணீரால் அழிக்க
கூடாதென்று நினைத்தேன்
ஏனெனில் அருகில்உள்ள
நல்லேழுத்துகளும் அழியக்கூடும்
ரசிக்க மட்டுமே
கற்றுகொண்டேன் விரும்பி
ஆங்காங்கே காற்புள்ளிகள்
அடுத்த வரிக்கு
ஆயத்தம் ஆகின்றன
உனது குறும்புகள்
போல் தான்




உன் வல்லினஎழுத்துகளை
எழுதும் பொழுதுமட்டும்
கைகள் நடுங்குகிறது....
என் இடையினஎழுத்துகள்
வெட்கி மறைந்துகொள்ள
பார்க்குது இங்கும்.....
அதிசயம் என்னவெனில்
ம் எழுத்துமட்டும்
அழகாய் வருகிறது
நாம் நம்மிடம்
ரசிக்கும் எழுத்தல்லவா!

எங்கு வேண்டுமானாலும்
தேடிப்பார் கிடைக்காது
ஆயுதெழுத்தும் முற்றுபுள்ளியும்!
எழுதி முடிக்க
ஜென்மம் பலவாகும்
அதுவரை புத்தகத்தை
அட்டை போட்டு
காக்க தலைபட்டோம்.....
உனதுயிரையும் எனதுயிரையும்
சேர்த்து நன்றாக!

உனையெழுத தலைப்பட்டேன் BabblerLLS04

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Tue Aug 04, 2009 3:42 pm

கண்ணீரால் அழிக்க
கூடாது நினைத்தேன்

வரிகள் சரியாகப் பொருந்தவில்லை



உனையெழுத தலைப்பட்டேன் Skirupairajahblackjh18
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Tue Aug 04, 2009 3:46 pm

kirupairajah wrote:கண்ணீரால் அழிக்க
கூடாது நினைத்தேன்

வரிகள் சரியாகப் பொருந்தவில்லை
கூடாது ----->கூடாதென்று
சரியா
???

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Tue Aug 04, 2009 3:48 pm

"கூடாதென்று"

சரி



உனையெழுத தலைப்பட்டேன் Skirupairajahblackjh18
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Tue Aug 04, 2009 8:56 pm

இந்த கவிதை மெய்யாலுமே யாருக்கும் புரியலையா
சோகம்

avatar
Guest
Guest

PostGuest Tue Aug 04, 2009 8:59 pm

நிலா சகி அம்மா

தலைப்பட்டேனா அல்லது தலைப்பிட்டேனா

புரியவில்லை தாயே

கொஞ்ச நஞ்சம் படிச்ச தமிழும் மறந்து விட்டது.

avatar
Guest
Guest

PostGuest Tue Aug 04, 2009 9:01 pm

சூப்பர்

அருமையான கவிதை

வார்த்தைகள பின்னிடீங்க போங்க

ஆழ்ந்த கருத்துக்கள்

தீர்ந்தது சந்தேகம்

பிடியுங்கள் பொற்கிழியை

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Tue Aug 04, 2009 9:02 pm

மு௫கனடிமை wrote:நிலா சகி அம்மா

தலைப்பட்டேனா அல்லது தலைப்பிட்டேனா

புரியவில்லை தாயே

கொஞ்ச நஞ்சம் படிச்ச தமிழும் மறந்து விட்டது.
தலைப்பட்டேன்..........மறக்க கூடாதே கூடாது

avatar
Guest
Guest

PostGuest Tue Aug 04, 2009 9:04 pm

செரி செரி நீங்க சொன்னா ஏதும் அர்த்தம் இருக்கும்

எனக்குதான் புரியலை

மத்தவங்களுக்காவது புரிஞ்சா சரி

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Tue Aug 04, 2009 9:07 pm

மு௫கனடிமை wrote:செரி செரி நீங்க சொன்னா ஏதும் அர்த்தம் இருக்கும்

எனக்குதான் புரியலை

மத்தவங்களுக்காவது புரிஞ்சா சரி
தலைப்பட்டேன் என்றால் ஆரம்பிக்கிறேன் என்று அர்த்தம்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக