புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan | ||||
eraeravi | ||||
sureshyeskay |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சின்னஞ் சிறுமலரே ! பார் அதி குழந்தை பாட்டு
Page 1 of 1 •
பாரதியாரும் பாரதி பிரியர்களும் தவறெண்ண வேண்டாம். நம் ஈழக்குழந்தையின் நிலைமை கண்டேன் இப்படி!
சின்னஞ் சிறு மலரே - செல்லமே
செந்தமிழ் சித்திரமே
உந்தன் விழிகளிலே - கண்ணீர்
ஓடி வழிவது ஏன் ?
கன்னம் குழிவிழவே - மலர்ந்து
கண்களினால் சிரிப்பாய்
உள்ளம் மலர்ந்திடுவேன் -- இன்று
உன்நிலை என்னசொல்வேன்?
ஓடி வருகையிலே - எதிரி
உன்னைத் துரத்திடுவான்
ஒளித்து நிற்கையிலே - செல்லால்
அடித்துக் கொலைசெய்தான்
ஆடித்திரிதல் கண்டால் - அவனே
அள்ளி எடுத்துச் சென்று
கூடிவதைகள் செய்வான் -சிலரை
கொன்றும் புதைத்திடுவான்
உச்சிதனில் வீழ்ந்த - குண்டில்
உயிர்கள் ஆயிரமாய்
செத்து மடிந்ததடி - ஊரே
சுட்டகா டானதடி
நச்சிர சாயனங்கள் - எறிந்தே
நம்ம குலம் எரித்தார்
கச்சிதமாய் புழுகி - மெய்யை
செத்ததுடன் புதைத்தார்
கன்னத்தில் முத்தமிட்டே - உன்னை
கட்டியணைக்கும் அன்னை
பின்னி சிதைத்துடலை எரியும்
பெரும் நெருப்பிலிட்டார்
பொன்னென கண்சிவந்தால் - துடிக்கும்
பூவே உன்தந்தை தனை
சன்னம் துளைக்கச் செய்து -மேனி
சாலையிலே எறிந்தார்
அள்ளி அணைத்திடவோ - சொந்தம்
யாருமே இல்லையடி
ஆறுதல் கூறிடவோ - அத்தை
மாமனோ இல்லையடி
பள்ளிப் படிப்புமில்லை - பசித்தால்
உண்ண உணவுமில்லை
கொள்ளத் துயிலொருபாய் - திண்ணை
கூடம் எதுவுமில்லை
என்ன கொடுமைஇது - என்று
ஏங்கி அழுதிடவும்
ஏதும் அறியாமல் - நின்றாய்
ஏதிலியாய் தெருவில்
வண்ண வண்ணக் கனவு - நூறு
வாழ்வில் எடுத்தவளே
வண்ண மழிந்ததன்றி - உந்தன்
வாழ்வு மழிந்ததடி
பிள்ளைக் கனியமுததே - உன்போல்
பேசும்பொற் சித்திரங்கள்
கிள்ளி எறிந்திடவே - பூவாய்
மண்ணில் உதிர்ந்ததடி
அள்ளி அணைத்தவரும் - பெற்ற
அன்பு மழலைகளும்
தள்ளி பிரித்துவைத்தார்- உயிரைத்
தானும் குடித்துவிட்டார்
வல்ல மனிதர் செய்யும் பிழைகள்
வாழ்த்தும் உலகமதில்
பொல்லா களவு,கொலை - பேதை
பெண்கள் வதைகளெல்லாம்
சிங்கப் படைகள் செய்தால் - உலகு
சிந்தனை கொள்வதில்லை
பங்க மிழைத்தவர்கள் தமிழே
பாவிகள் என்று சொல்லும்
இத்தனை துன்பம்கொள்ள - உலகில்
என்ன தவறு செய்தாய்
முத்தமிழ் பேசலன்றி - என்ன
மோசமிழைத்து விட்டாய்
சித்திரமேனோ வந்து - ஈழ
முற்றமதில் பிறந்தாய்
அத்துணை குற்றமடி - துன்பம்
ஆயுள் வரைக்குமடி
சொல்லும் மழைலையின்றி -துயரில்
செல்லமே நீயழுதாய்
முல்லைச் சிரிப்பிதழ்கள் - கேவி
மௌனத்திலே கிடந்தாய்
துள்ளிப் பிணம்நடுவே - நடந்து
சோர்ந்த நல்சித்திரமே
மெல்ல மலருமடி- ஈழம்
மீண்டும் சிரிப்பாயடி
சின்னஞ் சிறு மலரே - செல்லமே
செந்தமிழ் சித்திரமே
உந்தன் விழிகளிலே - கண்ணீர்
ஓடி வழிவது ஏன் ?
கன்னம் குழிவிழவே - மலர்ந்து
கண்களினால் சிரிப்பாய்
உள்ளம் மலர்ந்திடுவேன் -- இன்று
உன்நிலை என்னசொல்வேன்?
ஓடி வருகையிலே - எதிரி
உன்னைத் துரத்திடுவான்
ஒளித்து நிற்கையிலே - செல்லால்
அடித்துக் கொலைசெய்தான்
ஆடித்திரிதல் கண்டால் - அவனே
அள்ளி எடுத்துச் சென்று
கூடிவதைகள் செய்வான் -சிலரை
கொன்றும் புதைத்திடுவான்
உச்சிதனில் வீழ்ந்த - குண்டில்
உயிர்கள் ஆயிரமாய்
செத்து மடிந்ததடி - ஊரே
சுட்டகா டானதடி
நச்சிர சாயனங்கள் - எறிந்தே
நம்ம குலம் எரித்தார்
கச்சிதமாய் புழுகி - மெய்யை
செத்ததுடன் புதைத்தார்
கன்னத்தில் முத்தமிட்டே - உன்னை
கட்டியணைக்கும் அன்னை
பின்னி சிதைத்துடலை எரியும்
பெரும் நெருப்பிலிட்டார்
பொன்னென கண்சிவந்தால் - துடிக்கும்
பூவே உன்தந்தை தனை
சன்னம் துளைக்கச் செய்து -மேனி
சாலையிலே எறிந்தார்
அள்ளி அணைத்திடவோ - சொந்தம்
யாருமே இல்லையடி
ஆறுதல் கூறிடவோ - அத்தை
மாமனோ இல்லையடி
பள்ளிப் படிப்புமில்லை - பசித்தால்
உண்ண உணவுமில்லை
கொள்ளத் துயிலொருபாய் - திண்ணை
கூடம் எதுவுமில்லை
என்ன கொடுமைஇது - என்று
ஏங்கி அழுதிடவும்
ஏதும் அறியாமல் - நின்றாய்
ஏதிலியாய் தெருவில்
வண்ண வண்ணக் கனவு - நூறு
வாழ்வில் எடுத்தவளே
வண்ண மழிந்ததன்றி - உந்தன்
வாழ்வு மழிந்ததடி
பிள்ளைக் கனியமுததே - உன்போல்
பேசும்பொற் சித்திரங்கள்
கிள்ளி எறிந்திடவே - பூவாய்
மண்ணில் உதிர்ந்ததடி
அள்ளி அணைத்தவரும் - பெற்ற
அன்பு மழலைகளும்
தள்ளி பிரித்துவைத்தார்- உயிரைத்
தானும் குடித்துவிட்டார்
வல்ல மனிதர் செய்யும் பிழைகள்
வாழ்த்தும் உலகமதில்
பொல்லா களவு,கொலை - பேதை
பெண்கள் வதைகளெல்லாம்
சிங்கப் படைகள் செய்தால் - உலகு
சிந்தனை கொள்வதில்லை
பங்க மிழைத்தவர்கள் தமிழே
பாவிகள் என்று சொல்லும்
இத்தனை துன்பம்கொள்ள - உலகில்
என்ன தவறு செய்தாய்
முத்தமிழ் பேசலன்றி - என்ன
மோசமிழைத்து விட்டாய்
சித்திரமேனோ வந்து - ஈழ
முற்றமதில் பிறந்தாய்
அத்துணை குற்றமடி - துன்பம்
ஆயுள் வரைக்குமடி
சொல்லும் மழைலையின்றி -துயரில்
செல்லமே நீயழுதாய்
முல்லைச் சிரிப்பிதழ்கள் - கேவி
மௌனத்திலே கிடந்தாய்
துள்ளிப் பிணம்நடுவே - நடந்து
சோர்ந்த நல்சித்திரமே
மெல்ல மலருமடி- ஈழம்
மீண்டும் சிரிப்பாயடி
- ப்ரியாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010
நிச்சயம் ஒருநாள் சுதந்திர தமிழ் ஈழம் மலரும் நண்பா ..
- Thanjaavooraanஇளையநிலா
- பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010
அருமை
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|