புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 ஐம்புல இன்பங்கள்!  - Page 3 Poll_c10 ஐம்புல இன்பங்கள்!  - Page 3 Poll_m10 ஐம்புல இன்பங்கள்!  - Page 3 Poll_c10 
44 Posts - 61%
heezulia
 ஐம்புல இன்பங்கள்!  - Page 3 Poll_c10 ஐம்புல இன்பங்கள்!  - Page 3 Poll_m10 ஐம்புல இன்பங்கள்!  - Page 3 Poll_c10 
22 Posts - 31%
வேல்முருகன் காசி
 ஐம்புல இன்பங்கள்!  - Page 3 Poll_c10 ஐம்புல இன்பங்கள்!  - Page 3 Poll_m10 ஐம்புல இன்பங்கள்!  - Page 3 Poll_c10 
3 Posts - 4%
mohamed nizamudeen
 ஐம்புல இன்பங்கள்!  - Page 3 Poll_c10 ஐம்புல இன்பங்கள்!  - Page 3 Poll_m10 ஐம்புல இன்பங்கள்!  - Page 3 Poll_c10 
2 Posts - 3%
viyasan
 ஐம்புல இன்பங்கள்!  - Page 3 Poll_c10 ஐம்புல இன்பங்கள்!  - Page 3 Poll_m10 ஐம்புல இன்பங்கள்!  - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 ஐம்புல இன்பங்கள்!  - Page 3 Poll_c10 ஐம்புல இன்பங்கள்!  - Page 3 Poll_m10 ஐம்புல இன்பங்கள்!  - Page 3 Poll_c10 
236 Posts - 43%
heezulia
 ஐம்புல இன்பங்கள்!  - Page 3 Poll_c10 ஐம்புல இன்பங்கள்!  - Page 3 Poll_m10 ஐம்புல இன்பங்கள்!  - Page 3 Poll_c10 
219 Posts - 39%
mohamed nizamudeen
 ஐம்புல இன்பங்கள்!  - Page 3 Poll_c10 ஐம்புல இன்பங்கள்!  - Page 3 Poll_m10 ஐம்புல இன்பங்கள்!  - Page 3 Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
 ஐம்புல இன்பங்கள்!  - Page 3 Poll_c10 ஐம்புல இன்பங்கள்!  - Page 3 Poll_m10 ஐம்புல இன்பங்கள்!  - Page 3 Poll_c10 
21 Posts - 4%
prajai
 ஐம்புல இன்பங்கள்!  - Page 3 Poll_c10 ஐம்புல இன்பங்கள்!  - Page 3 Poll_m10 ஐம்புல இன்பங்கள்!  - Page 3 Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
 ஐம்புல இன்பங்கள்!  - Page 3 Poll_c10 ஐம்புல இன்பங்கள்!  - Page 3 Poll_m10 ஐம்புல இன்பங்கள்!  - Page 3 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
 ஐம்புல இன்பங்கள்!  - Page 3 Poll_c10 ஐம்புல இன்பங்கள்!  - Page 3 Poll_m10 ஐம்புல இன்பங்கள்!  - Page 3 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
 ஐம்புல இன்பங்கள்!  - Page 3 Poll_c10 ஐம்புல இன்பங்கள்!  - Page 3 Poll_m10 ஐம்புல இன்பங்கள்!  - Page 3 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
 ஐம்புல இன்பங்கள்!  - Page 3 Poll_c10 ஐம்புல இன்பங்கள்!  - Page 3 Poll_m10 ஐம்புல இன்பங்கள்!  - Page 3 Poll_c10 
7 Posts - 1%
mruthun
 ஐம்புல இன்பங்கள்!  - Page 3 Poll_c10 ஐம்புல இன்பங்கள்!  - Page 3 Poll_m10 ஐம்புல இன்பங்கள்!  - Page 3 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐம்புல இன்பங்கள்!


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Fri Sep 24, 2010 9:54 pm

First topic message reminder :

ஐம்புல இன்பங்கள்


ழகிய காட்சிகளை கண்டால்
னந்தம் பெரும் கண்கள்!

னிய கனிகளை புசித்தால்
இன்பம் பெரும் நாக்கு!

ரடி குறளை கேட்டால்
ஈர்ப்பு கொள்ளும் செவிகள்!

யிர் பூக்களை நுகர்ந்தால்
உன்மத்தமாகும் நாசி!

தைக்காற்று வருடினால்
உற்சாகம் பெரும் மேனி!

னக்கு மட்டும் மேற்கூறிய
துமில்லாமல் ....

ம்புல இன்பங்கள் அனைத்தும் உன்நினைவுகள்
ன்றே தருமடி!


வினுப்ரியா கவிதைகள்




வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Sat Sep 25, 2010 9:30 pm

T.N.Balasubramanian wrote:ஐம்புலன் பற்றிய கவிதையை,
ஆறறிவுடன் எங்களுடன் பகிர்ந்தமைக்கு,
எழுதிடும் நன்றி மடல், அன்பு மலர்
எட்டா கனியில்லை எங்களுக்கு.

வாழ்த்துக்கள்.

ரமணீயன்.

நீங்கள் கூறிய நன்றி
உங்களுக்கு எட்டாகனியில்லை
உங்கள் மடலைபோல்
எனக்கு எட்டும் கனி
இன்பக்கனி வேறெதுவுமில்லை! அன்பு மலர் அன்பு மலர்

நன்றி ஐய்யா அன்பு மலர் அன்பு மலர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Sep 25, 2010 11:27 pm

vinotha wrote:
T.N.Balasubramanian wrote:ஐம்புலன் பற்றிய கவிதையை,
ஆறறிவுடன் எங்களுடன் பகிர்ந்தமைக்கு,
எழுதிடும் நன்றி மடல், அன்பு மலர்
எட்டா கனியில்லை எங்களுக்கு.

வாழ்த்துக்கள்.

ரமணீயன்.

நீங்கள் கூறிய நன்றி
உங்களுக்கு எட்டாகனியில்லை
உங்கள் மடலைபோல்
எனக்கு எட்டும் கனி
இன்பக்கனி வேறெதுவுமில்லை! அன்பு மலர் அன்பு மலர்

நன்றி ஐய்யா அன்பு மலர் அன்பு மலர்


ஒன் பதில் ' உவகை' தந்தது என்றெழுதினேன் ,
பத்தாது , "பேருவகை" என திருத்தினாள், என் மனைவி.

ரமணீயன். :

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Sun Sep 26, 2010 8:21 am

T.N.Balasubramanian wrote:
vinotha wrote:
T.N.Balasubramanian wrote:ஐம்புலன் பற்றிய கவிதையை,
ஆறறிவுடன் எங்களுடன் பகிர்ந்தமைக்கு,
எழுதிடும் நன்றி மடல், அன்பு மலர்
எட்டா கனியில்லை எங்களுக்கு.

வாழ்த்துக்கள்.

ரமணீயன்.

நீங்கள் கூறிய நன்றி
உங்களுக்கு எட்டாகனியில்லை
உங்கள் மடலைபோல்
எனக்கு எட்டும் கனி
இன்பக்கனி வேறெதுவுமில்லை! அன்பு மலர் அன்பு மலர்

நன்றி ஐய்யா அன்பு மலர் அன்பு மலர்


ஒன் பதில் ' உவகை' தந்தது என்றெழுதினேன் ,
பத்தாது , "பேருவகை" என திருத்தினாள், என் மனைவி.

ரமணீயன். :

கதிரவன் உதயமாகிறான் உங்கள்
காலைமடலுடன்-நான்
கண் விழித்தேன் -உங்கள்
களங்கமில்லா ஆசிகளுடன்!

பெரிய மனதுடன் எனக்கு
பெருவுவகை அளித்த -என்
பெற்றோர்களுக்கு
நன்றி !நன்றி !நன்றி! அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Sun Sep 26, 2010 9:28 am

vinotha wrote:
ஐம்புல இன்பங்கள்


ழகிய காட்சிகளை கண்டால்
னந்தம் பெரும் கண்கள்!

னிய கனிகளை புசித்தால்
இன்பம் பெரும் நாக்கு!

ரடி குறளை கேட்டால்
ஈர்ப்பு கொள்ளும் செவிகள்!

யிர் பூக்களை நுகர்ந்தால்
உன்மத்தமாகும் நாசி!

தைக்காற்று வருடினால்
உற்சாகம் பெரும் மேனி!

னக்கு மட்டும் மேற்கூறிய
துமில்லாமல் ....

ம்புல இன்பங்கள் அனைத்தும் உன்நினைவுகள்
ன்றே தருமடி!


வினுப்ரியா கவிதைகள்


ஐம்புல கவிதை வினோதா போலவே இனிமையா இருக்கு.
ஐம்புல உணர்வுகள் எல்லோரையும் ஈர்க்கும் என்பதில் ஐயமில்லை.... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Sep 26, 2010 9:43 am

அழகான எடுத்துக்காட்டுகள்! ஒவ்வொன்றையும் படிக்கும்பொழுது எனக்கும் ஐம்புலன்களும் இயங்கியதை உணர முடிந்தது!



 ஐம்புல இன்பங்கள்!  - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Sun Sep 26, 2010 3:46 pm

gunashan wrote:
vinotha wrote:
ஐம்புல இன்பங்கள்


ழகிய காட்சிகளை கண்டால்
னந்தம் பெரும் கண்கள்!

னிய கனிகளை புசித்தால்
இன்பம் பெரும் நாக்கு!

ரடி குறளை கேட்டால்
ஈர்ப்பு கொள்ளும் செவிகள்!

யிர் பூக்களை நுகர்ந்தால்
உன்மத்தமாகும் நாசி!

தைக்காற்று வருடினால்
உற்சாகம் பெரும் மேனி!

னக்கு மட்டும் மேற்கூறிய
துமில்லாமல் ....

ம்புல இன்பங்கள் அனைத்தும் உன்நினைவுகள்
ன்றே தருமடி!


வினுப்ரியா கவிதைகள்


ஐம்புல கவிதை வினோதா போலவே இனிமையா இருக்கு.
ஐம்புல உணர்வுகள் எல்லோரையும் ஈர்க்கும் என்பதில் ஐயமில்லை.... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் நன்றி நன்றி நன்றி நன்றி

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Sun Sep 26, 2010 3:47 pm

சிவா wrote:அழகான எடுத்துக்காட்டுகள்! ஒவ்வொன்றையும் படிக்கும்பொழுது எனக்கும் ஐம்புலன்களும் இயங்கியதை உணர முடிந்தது!

நன்றி நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Postkavimuki Sun Sep 26, 2010 3:55 pm


அழகிய காட்சிகளை கண்டால்
ஆனந்தம் பெரும் கண்கள்!

இனிய கனிகளை புசித்தால்
இன்பம் பெரும் நாக்கு!

ஈரடி குறளை கேட்டால்
ஈர்ப்பு கொள்ளும் செவிகள்!

உயிர் பூக்களை நுகர்ந்தால்
உன்மத்தமாகும் நாசி!

ஊதைக்காற்று வருடினால்
உற்சாகம் பெரும் மேனி!

எனக்கு மட்டும் மேற்கூறிய
ஏதுமில்லாமல் ....

இப்டியெல்லாம் எழுதிட்டு





ஏன் இப்டி எழுதினீங்க

kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Postkavimuki Sun Sep 26, 2010 3:59 pm

அழகிய காட்சிகளை கண்டால்
ஆனந்தம் பெரும் கண்கள்!

இனிய கனிகளை புசித்தால்
இன்பம் பெரும் நாக்கு!

ஈரடி குறளை கேட்டால்
ஈர்ப்பு கொள்ளும் செவிகள்!

உயிர் பூக்களை நுகர்ந்தால்
உன்மத்தமாகும் நாசி!

ஊதைக்காற்று வருடினால்
உற்சாகம் பெரும் மேனி!

எனக்கு மட்டும் மேற்கூறிய
ஏதுமில்லாமல் ....

இப்டியெல்லாம் எழுதிட்டு
ஐம்புல இன்பங்கள் அனைத்தும் உன்நினைவுகள்
ஒன்றே தருமடி!
ஏன் இப்டி எழுதினீங்க

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Sun Sep 26, 2010 9:58 pm

kavimuki wrote:அழகிய காட்சிகளை கண்டால்
ஆனந்தம் பெரும் கண்கள்!

இனிய கனிகளை புசித்தால்
இன்பம் பெரும் நாக்கு!

ஈரடி குறளை கேட்டால்
ஈர்ப்பு கொள்ளும் செவிகள்!

உயிர் பூக்களை நுகர்ந்தால்
உன்மத்தமாகும் நாசி!

ஊதைக்காற்று வருடினால்
உற்சாகம் பெரும் மேனி!

எனக்கு மட்டும் மேற்கூறிய
ஏதுமில்லாமல் ....

இப்டியெல்லாம் எழுதிட்டு
ஐம்புல இன்பங்கள் அனைத்தும் உன்நினைவுகள்
ஒன்றே தருமடி!
ஏன் இப்டி எழுதினீங்க

உங்கள் சந்தேகம் என்னவென்று எனக்கு விளங்கவில்லை

Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக