புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 24/05/2024
by mohamed nizamudeen Today at 11:50 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 10:45 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Today at 8:58 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Today at 8:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 7:58 pm

» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Today at 7:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:55 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:49 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:27 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:42 pm

» செய்திகள்- மே 24
by ayyasamy ram Today at 11:57 am

» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Today at 10:56 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 8:47 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:37 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 7:36 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:05 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 4:53 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 12:16 pm

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 12:13 pm

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 12:08 pm

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 9:35 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 9:32 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 9:30 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 6:55 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 4:33 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 4:12 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 4:03 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 3:59 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 3:51 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 2:20 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 1:27 pm

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 1:00 pm

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 10:12 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 10:04 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 10:00 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மலேசியா, வாழ்வதற்கா? சாவதற்கா? Poll_c10மலேசியா, வாழ்வதற்கா? சாவதற்கா? Poll_m10மலேசியா, வாழ்வதற்கா? சாவதற்கா? Poll_c10 
76 Posts - 50%
heezulia
மலேசியா, வாழ்வதற்கா? சாவதற்கா? Poll_c10மலேசியா, வாழ்வதற்கா? சாவதற்கா? Poll_m10மலேசியா, வாழ்வதற்கா? சாவதற்கா? Poll_c10 
59 Posts - 39%
T.N.Balasubramanian
மலேசியா, வாழ்வதற்கா? சாவதற்கா? Poll_c10மலேசியா, வாழ்வதற்கா? சாவதற்கா? Poll_m10மலேசியா, வாழ்வதற்கா? சாவதற்கா? Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
மலேசியா, வாழ்வதற்கா? சாவதற்கா? Poll_c10மலேசியா, வாழ்வதற்கா? சாவதற்கா? Poll_m10மலேசியா, வாழ்வதற்கா? சாவதற்கா? Poll_c10 
3 Posts - 2%
bhaarath123
மலேசியா, வாழ்வதற்கா? சாவதற்கா? Poll_c10மலேசியா, வாழ்வதற்கா? சாவதற்கா? Poll_m10மலேசியா, வாழ்வதற்கா? சாவதற்கா? Poll_c10 
2 Posts - 1%
eraeravi
மலேசியா, வாழ்வதற்கா? சாவதற்கா? Poll_c10மலேசியா, வாழ்வதற்கா? சாவதற்கா? Poll_m10மலேசியா, வாழ்வதற்கா? சாவதற்கா? Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மலேசியா, வாழ்வதற்கா? சாவதற்கா? Poll_c10மலேசியா, வாழ்வதற்கா? சாவதற்கா? Poll_m10மலேசியா, வாழ்வதற்கா? சாவதற்கா? Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
மலேசியா, வாழ்வதற்கா? சாவதற்கா? Poll_c10மலேசியா, வாழ்வதற்கா? சாவதற்கா? Poll_m10மலேசியா, வாழ்வதற்கா? சாவதற்கா? Poll_c10 
1 Post - 1%
Guna.D
மலேசியா, வாழ்வதற்கா? சாவதற்கா? Poll_c10மலேசியா, வாழ்வதற்கா? சாவதற்கா? Poll_m10மலேசியா, வாழ்வதற்கா? சாவதற்கா? Poll_c10 
1 Post - 1%
Shivanya
மலேசியா, வாழ்வதற்கா? சாவதற்கா? Poll_c10மலேசியா, வாழ்வதற்கா? சாவதற்கா? Poll_m10மலேசியா, வாழ்வதற்கா? சாவதற்கா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மலேசியா, வாழ்வதற்கா? சாவதற்கா? Poll_c10மலேசியா, வாழ்வதற்கா? சாவதற்கா? Poll_m10மலேசியா, வாழ்வதற்கா? சாவதற்கா? Poll_c10 
261 Posts - 48%
ayyasamy ram
மலேசியா, வாழ்வதற்கா? சாவதற்கா? Poll_c10மலேசியா, வாழ்வதற்கா? சாவதற்கா? Poll_m10மலேசியா, வாழ்வதற்கா? சாவதற்கா? Poll_c10 
218 Posts - 40%
mohamed nizamudeen
மலேசியா, வாழ்வதற்கா? சாவதற்கா? Poll_c10மலேசியா, வாழ்வதற்கா? சாவதற்கா? Poll_m10மலேசியா, வாழ்வதற்கா? சாவதற்கா? Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
மலேசியா, வாழ்வதற்கா? சாவதற்கா? Poll_c10மலேசியா, வாழ்வதற்கா? சாவதற்கா? Poll_m10மலேசியா, வாழ்வதற்கா? சாவதற்கா? Poll_c10 
16 Posts - 3%
prajai
மலேசியா, வாழ்வதற்கா? சாவதற்கா? Poll_c10மலேசியா, வாழ்வதற்கா? சாவதற்கா? Poll_m10மலேசியா, வாழ்வதற்கா? சாவதற்கா? Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
மலேசியா, வாழ்வதற்கா? சாவதற்கா? Poll_c10மலேசியா, வாழ்வதற்கா? சாவதற்கா? Poll_m10மலேசியா, வாழ்வதற்கா? சாவதற்கா? Poll_c10 
9 Posts - 2%
jairam
மலேசியா, வாழ்வதற்கா? சாவதற்கா? Poll_c10மலேசியா, வாழ்வதற்கா? சாவதற்கா? Poll_m10மலேசியா, வாழ்வதற்கா? சாவதற்கா? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மலேசியா, வாழ்வதற்கா? சாவதற்கா? Poll_c10மலேசியா, வாழ்வதற்கா? சாவதற்கா? Poll_m10மலேசியா, வாழ்வதற்கா? சாவதற்கா? Poll_c10 
4 Posts - 1%
Jenila
மலேசியா, வாழ்வதற்கா? சாவதற்கா? Poll_c10மலேசியா, வாழ்வதற்கா? சாவதற்கா? Poll_m10மலேசியா, வாழ்வதற்கா? சாவதற்கா? Poll_c10 
4 Posts - 1%
Rutu
மலேசியா, வாழ்வதற்கா? சாவதற்கா? Poll_c10மலேசியா, வாழ்வதற்கா? சாவதற்கா? Poll_m10மலேசியா, வாழ்வதற்கா? சாவதற்கா? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலேசியா, வாழ்வதற்கா? சாவதற்கா?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 24, 2010 12:06 pm

மலேசியா, வாழ்வதற்கா? சாவதற்கா? Kegiatanjenayah1


கடந்த 20 ஆண்டுகளில் மலேசியா குற்றச்செயல்களின் ‘சுவர்ணபூமியாக’ மாறி வருகிறது. கொத்துக் கொத்தாகக் கொலைகள், வழிப்பறிகள், கொள்ளைகள், கடத்தல்கள், கற்பழிப்புகள், போதைப் பொருள் விறபனை போன்றவை மொட்டைக் குடிசைகளிலிருந்து குபேர மாளிகைகள் வரை தங்கு தடையின்றித் தாராளமாக நடந்து வருகின்றன.

அப்படியெல்லாம் இல்லை என்று அரசு அளிக்கும் அலங்காரப் புள்ளிவிவரங்கள் அவ்வப்போது வந்துகொண்டிருந்தாலும் பொதுமக்கள் வாழ்க்கையில் குற்றச்செயல்கள் அன்றாடம் காணும் காட்சிகளாகிவிட்டன.

‘சீரியல்’ குடும்பப் பெண்களுக்குக் குற்றச்செயல்கள் பற்றிய செய்திகள் துணைப் பொழுது போக்காகப் பரிமாறப்படுகின்றன. அங்கே கொலை, இங்கே கொளை, குடும்பப் பெண்ணின் தாலிப்பறிப்பு என்பதெல்லாம் தினக்கதை களாகிவிட்டன.

காவல்துறை புள்ளிவிவரம் கவர்ச்சியாக இருந்தால் அதற்கும் காரணம் உணடு. கொள்ளை கொடுத்த பலர் காவல்துறையில் புகார் செய்வதை நிறுத்திவிட்டார்கள். செய்யப்பட்ட புகார்களுக்குப் பதில் இல்லை. கொள்ளை யடித்தவர்கள் சில நாட்களுக்குப் பிறகு அதே தெருவில் ‘ஜாலி’யாக நடந்து போய்க் கொண்டிருக்கிறார்கள்.

இதைக் காணும் பொது மக்களுக்குக் காவல்துறையின் மீது இருந்த நம்பிக்கை முற்றாக அழிந்துவிட்டது.

பதிவு பெற்ற குற்றச் செயல்கள் மட்டும் நாளேடுகளில் வெளி வருகின்றன. அவற்றின் எண்ணிக்கையே குலை நடுங்க வைக்கிறது.


எடுத்துக்காட்டுக்குச் சில நாள் செய்திகள்:


மலேசிய நண்பன் 28.8.10

1. மயில்வாகனம், குணசீலன் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலி

2. டமான்சாரா கார் நிறுத்தும் இடத்தில் போதைப்பொருள் ஆசாமிகள் கைது

3. கத்திமுனையில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரிடம் கொள்ளை

4. ஆடவரிடம் கொள்ளையிட்டதாக மூவர் மீது குற்றச்சாட்டு

5. கஞ்சா பறிமுதல்

மக்கள் ஓசை 29.8.10

1. மேய்ச்சலுக்குச் சென்ற 10 மாடுகளைக் கொன்று கூறு போட்ட கொடூரச் சம்பவம்

2. கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் இந்திய இளைஞர் கொடூரக் கொலை

3. மாணவியிடம் பாலுறவு வல்லுறவு

மக்கள் ஓசை 2.9.10

1. சிவகணேஸ் கொடூரக் கொலை கோத்தா திங்கியில் குண்டகளின் அராஜகம்

2. திருமணத்திற்குச் சென்று திரும்புகையில் சாலைச் சந்திப்பில் மூன்று இந்திய ஆடவர்களால் வழிப்பறிக்கொள்ளை. இப்படியே எல்லா நாட்களும் குற்றச்செயல் அறிவிப்புகளால் நாளேடுகள் நிறைந்து வழிகின்றன.

காதில் விழுந்த கொள்ளை

சுபாங் வட்டாரத்தில் இந்தியர் ஒருவர் நூறாயிரம் ரிங்கிட் கடன் வாங்கி ஆட்டுப்பண்ணை வைத்தார். குட்டிகளாக இருந்த ஆடுகள் வளர்ந்தன. ஒரு நாள் நள்ளிரவில் காவலுக்கு இருந்த இந்தோனேசியக் காவலரைக் கட்டிப் போட்டுவிட்டு எழுபது ஆடுகளை சரக்குந்தில் ஏற்றிக் கொண்டு போனார்கள் கொள்ளையர்கள். கட்டிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்ட காவலர் மிக அருகில் இருந்த காவல்துறைக்குத் தொலை பேசி, சரக்குந்து போன திசையையும் கொள்ளையர்கள் பற்றிய அடையாளத்தையும் கூறினாராம்.

மறுநாள் காலை 10 மணி வாக்கில் வந்த காவல் துறை அதிகாரிகள் ‘மரி கித்தா பேர்கி மீனும்’ என்று பண்ணைக்குச் சொந்தமான இந்தியரை உணவகத்திற்கு அழைத்துச் சென்று 400 ரிங்கிட்டுக்கு ‘மொய்’ வைத்துவிட்டுப் போனார்களாம்.

இந்தியர்கள் விஷயத்தில் காவல் துறையினர் எப்படி இயங்குகிறார்கள் என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு.

இந்தியர்களில் கொலைகளும் குற்றச் செயல்களும் தொடர்ந்து வளர்வதற்கு வேறு என்ன காரணம் இருக்க முடியும்? செய்கிறவன் இந்தியன். சாகிறவனும் இந்தியன். விட்டுவிடு என்பது இவர்களின் கொள்கையாக இருக்குமோ என்ற ஐயம் எழுவதைத் தடுக்க முடியவில்லை.

வீச்சரிவாள் வீரர்கள் வேலையை எளிதாக முடிக்கக் கைத் துப்பாக்கிகளைப் பயன்படுத்தும் அளவுக்கு ‘தொழிலை’ நவீனப்படுத்தி விட்டார்கள்.

இந்தியர்கள் விஷயத்தில் காவல்துறை அலட்சியமாய் இருக்கிறது என்று குற்றம் சாட்ட முடியாது. கைது செய்யப்படுகிறவர்கள் காவல் நிலையத் தடுப்பறைகளிலேயே எல்லா வகை தண்டனைகளையும் அனுபவித்துவிடுகிறார்கள், மரண தண்டனை உட்பட! இந்த அளவுக்காவது காவல்துறை இந்தியர்கள் விஷயத்தில் ‘அக்கறை’ காட்டுவது அண்மைக் காலத்தில் அதிகரித்து வருகிறது.


காவல் துறைக்கு என்ன வேலை?



குற்றச்செயல்கள் நடக்காமல் வருமுன் காப்பது காவல்துறையின் தலையாய பணி. நடந்த குற்றச் செயல்களுக்கான உண்மையான குற்றவாளிகளைக் கண்டுபிடித்து நீதி மன்றத்தில் நிறுத்துவது அடுத்த முக்கியமான பணி. (படம்: கையில் கிரீசோடு உள்துறை அமைச்சர்) நல்லவர்கள் நிம்மதியாக வாழ்வதையும் குற்றவாளிகள் துடைத்தொழிக்கப்படுவதையும் உறுதி செய்வது காவல்துறையின் ஒட்டுமொத்த பணி. இந்தப் பணிகள் சரியாக நடக்கவில்லை என்பதையே குற்றச் செயல்களின் உண்மையான புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.

காவல் துறை இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறது?

பத்து ஆண்டுகளுக்கு முன் துணைப்பிரதமராக இருந்த டத்தோசிரீ அன்வார் இப்ராஹிமை அரசியலிலிருந்து அகற்ற வேண்டும் என்று அப்போதைய பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் முடிவு செய்ததும் அந்த வேலையைச் செய்து முடிப்பதற்குக் காவல்துறை பிரதமரின் தனிப்படையாக மாறியது.

2008 பொதுத்தேர்தலுக்குப் பின் பாரிசானின் நாடாளுமன்ற வலிமை சரிவு கண்டதால் பழைய நிலையை மீண்டும் பெறுவதற்கு இடையூறாக இருக்கும் எதிர்க்கட்சித் தலைவர்களை, அன்வார் இப்ராஹிம் உடபட தலையெடுக்காமல் தடுப்பதற்குக் காவல்துறை இப்போதைய பிரதமரின் தனிப்படையாகச் செயல்பட்டு வருகிறது.

இதைத் தவிர எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆளும் கட்சித் தலைவர்கள் செய்த ஊழல்களையும் குற்றச்செயல்களையும் அம்பலப்படுத்தும்போது ஆளும் கட்சித் தலைவர்களைக் காப்பாற்ற வேண்டியதும் காவல் துறையின் கூடுதல் பணியாக ஆகிவிட்டது.

ஏழைகள் முதல் கோடீசுவரர்கள், அதிக பலம் மிக்க அரசியல்வாதிகள் வரை அவரவர் சக்திக்கேற்ற வகையில் பல வகையான குற்றச்செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

சிறியவர்கள் செய்யும் சிறிய குற்றச்செயல்கள் நீதிமன்றத்திற்குப் போகின்றன. பெரியவர்கள் செய்யும் பெரிய குற்றச்செயல்கள் மூடி மறைக்கப்படுகின்றன. இவர்களுக்கு ஆட்சி ஊடகங்கள் குடை பிடிக்கின்றன. அவ்வப்போது மாற்று ஊடகங்கள் போட்டு உடைக்கின்றன. இப்படிப்பட்ட ஊடகங்களுக்கும் பதிப்பு அனுமதிகள் மறுக்கப்படுகின்றன.

இந்தச் சூழ்நிலை உலக அரங்கில் மலேசியாவுக்கு இருக்கும் கொஞ்ச நஞ்ச நல்ல பெயரையும் கொள்ளையடித்து வருகிறது.

வசதி உள்ள மலேசியர் வேறு நாடுகளுக்குக் குடி பெயர்கின்றனர். இல்லாதவர்கள் அச்சம் கப்பிய உள்ளத்தோடும் முகத்தோடும் வாழ்வதற்குப் போராடுகின்றனர்.

ஆறு. நாகப்பன்
http://freemalaysiatoday.com




மலேசியா, வாழ்வதற்கா? சாவதற்கா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Fri Sep 24, 2010 12:20 pm



" சிவா அண்ணா..நீங்க..சிங்கப்பூர்க்கு ஆபீஸ் மாத்தி வந்திடுங்க...".



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

மலேசியா, வாழ்வதற்கா? சாவதற்கா? Friendshipcomment54மலேசியா, வாழ்வதற்கா? சாவதற்கா? 00fq051jst
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 24, 2010 12:32 pm

தேனி"சூர்யா"பாஸ்கரன் wrote:

" சிவா அண்ணா..நீங்க..சிங்கப்பூர்க்கு ஆபீஸ் மாத்தி வந்திடுங்க...".

நீங்கள் இருப்பது சிங்கையா?



மலேசியா, வாழ்வதற்கா? சாவதற்கா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Fri Sep 24, 2010 12:34 pm

" தற்போது தொழில்...சிங்கையில் அண்ணா.." சிரி சிரி சிரி



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

மலேசியா, வாழ்வதற்கா? சாவதற்கா? Friendshipcomment54மலேசியா, வாழ்வதற்கா? சாவதற்கா? 00fq051jst
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 24, 2010 12:37 pm

தேனி"சூர்யா"பாஸ்கரன் wrote:" தற்போது தொழில்...சிங்கையில் அண்ணா.." சிரி சிரி சிரி

மிக அருகில்தான் உள்ளீர்களா! சரி சரி... தொலைபேசி எண் எனக்கு தனிமடல் மூல அனுப்புங்கள்! வேலை முடிந்ததும் அழைக்கிறேன்!

அல்லது மிஸ்டு கால் கொடுங்கள்!

60166755575



மலேசியா, வாழ்வதற்கா? சாவதற்கா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Fri Sep 24, 2010 12:40 pm


" நன்றி..அண்ணா..." அனுப்பி வைக்கிறேன்.."




அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

மலேசியா, வாழ்வதற்கா? சாவதற்கா? Friendshipcomment54மலேசியா, வாழ்வதற்கா? சாவதற்கா? 00fq051jst
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Fri Sep 24, 2010 12:50 pm

என்ன சிவா செய்யறது. தன்னை மெச்சிக்க வேண்டுமென்று..
நாட்டின் பணத்தையெல்லாம் தேவையில்லாத குப்பைக்கு கொட்டிவிட்டு, மக்களை சுரண்டினால் இந்த நிலைதான் ஏற்படும்.
மந்திரிகள் திருந்தும் வரை, இந்நிலை மாறாது சிவா.....
என்ன கொடுமை. எங்களுக்கே பயமாக இருக்கிறது..... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது சோகம் அழுகை

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக