புதிய பதிவுகள்
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Today at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
by ayyasamy ram Today at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Today at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
mruthun | ||||
Saravananj | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மலேசியா: ம இ கா தலைமையகத்தில் கைகலப்பு
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
மஇகாவின் முதலீட்டு நிறுவனமான மைக்கா ஹோல்டிங்ஸ் தொடர்பில் வெவ்வேறு நோக்கங்களைக் கொண்ட இரண்டு குழுக்கள் கோலாலம்பூர் ஜாலான் ரஹ்மாட்டில் உள்ள கட்சியில் தலைமையகக் கட்டிடத்தில் ஒன்று கூடின.
150 பேர் கொண்ட முதல் குழுவுக்கு பினாங்கின் இரண்டாவது துணை முதலமைச்சர் பி ராமசாமியும் பல பக்காத்தான் ராக்யாட் தலைவர்களும் தலைமை ஏற்றிருந்தனர். அவர்களுடன் அதிருப்தி அடைந்துள்ள பல மைக்கா பங்குதாரர்களும் காணப்பட்டனர்.
அவர்கள் நண்பகல் மணி 12.00 அளவில் மஇகா தலைமையகத்தை நோக்கி ஊர்வலமாகச் செல்லத் தொடங்கினர். அவர்கள் மைக்காவின் நிதி நிலைமை குறித்தும் தங்களது முதலீடுகளை திரும்பக் கிடைப்பது பற்றியும் அறிந்து கொள்ள விரும்பினர்.
இரண்டாவது குழுவுக்கு மைக்கா தலைமை நிர்வாக அதிகாரி எஸ் வேள்பாரி தலைமை தாங்கினார். மைக்கா இப்போது நடத்தப்படும் முறை குறித்து மகிழ்ச்சி அடைந்துள்ள பங்குதாரகள் அவர்களிடையே இருந்தனர்.
அந்தக் குழுவைச் சேர்ந்தவர்கள் காலை 9 மணி தொடக்கம் மைக்கா அலுலகம் அமைந்துள்ள மஇகா கட்டிடத்தில் ஒன்று கூடத் தொடங்கி விட்ட்னர்.
மஇகா தலைமையகத்தை சென்றடைந்த ராமசாமி குழுவினர் வேள்பாரியைச் சந்தித்து மைக்காவின் நிதி நிலை பற்றி அறிய விரும்பும் மகஜரை வழங்கக் கட்டிடத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை.
அப்போது வேள்பாரி ஆதரவாளர்கள் கட்டிடத்திற்குள் இருந்தனர்.
இரண்டு குழுவினரின் நடவடிக்கைகளையும் போலீசார் அணுக்கமாக கண்காணித்துக் கொண்டிருந்தனர். மஇகா தலைமையகத்திற்கு செல்லும் எல்லாச் சாலைகளையும் போலீசார் ஏற்கனவே மூடி விட்டனர்.
பிற்பகல் மணி 12.30 க்கு ராமசாமி குழுவைச் சந்திப்பதற்காக கட்டிடத்திலிருந்து வெளியில் வேள்வாரி வந்தார். அவருக்கு எதிராக அங்கிருந்த கூட்டத்தினர் கூச்சலிட்டனர். வேள்பாரியைப் பாதுகாப்பதற்கு போலீசார் தலையிட வேண்டி வந்தது.
ராமசாமி குழுவினரால் சிரமப்படுவதைக் கண்ட வேள்பாரி ஆதரவாளர்கள் மைக்கா தலைமை நிர்வாக அதிகாரியைப் பாதுகாப்பதற்கு வெளியில் ஒடி வந்தனர்.
அப்போது இரு தரப்பு ஆதரவாளர்களுக்கும் இடையில் தகராறு மூண்டது அதில் பலர் காயமடைந்ததாக தெரிகிறது.
போலீசார் உடனடியாக நிலமையைக் கட்டுக்குள் கொண்டு வர கலகத் தடுப்பு போலீசாரைப் பயன்படுத்தினர்.
கட்சிக் கட்டிடத்திற்கு வெளியில் நிலைமை மோசமடைந்து கொண்டிருந்த வேளையில் மஇகா தலைவர் எஸ் சாமிவேலு கட்சியின் மத்தியச் செயற்குழுக் கூட்டத்திற்கு தலைமையேற்று நடத்திக் கொண்டிருந்தார்.
150 பேர் கொண்ட முதல் குழுவுக்கு பினாங்கின் இரண்டாவது துணை முதலமைச்சர் பி ராமசாமியும் பல பக்காத்தான் ராக்யாட் தலைவர்களும் தலைமை ஏற்றிருந்தனர். அவர்களுடன் அதிருப்தி அடைந்துள்ள பல மைக்கா பங்குதாரர்களும் காணப்பட்டனர்.
அவர்கள் நண்பகல் மணி 12.00 அளவில் மஇகா தலைமையகத்தை நோக்கி ஊர்வலமாகச் செல்லத் தொடங்கினர். அவர்கள் மைக்காவின் நிதி நிலைமை குறித்தும் தங்களது முதலீடுகளை திரும்பக் கிடைப்பது பற்றியும் அறிந்து கொள்ள விரும்பினர்.
இரண்டாவது குழுவுக்கு மைக்கா தலைமை நிர்வாக அதிகாரி எஸ் வேள்பாரி தலைமை தாங்கினார். மைக்கா இப்போது நடத்தப்படும் முறை குறித்து மகிழ்ச்சி அடைந்துள்ள பங்குதாரகள் அவர்களிடையே இருந்தனர்.
அந்தக் குழுவைச் சேர்ந்தவர்கள் காலை 9 மணி தொடக்கம் மைக்கா அலுலகம் அமைந்துள்ள மஇகா கட்டிடத்தில் ஒன்று கூடத் தொடங்கி விட்ட்னர்.
மஇகா தலைமையகத்தை சென்றடைந்த ராமசாமி குழுவினர் வேள்பாரியைச் சந்தித்து மைக்காவின் நிதி நிலை பற்றி அறிய விரும்பும் மகஜரை வழங்கக் கட்டிடத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை.
அப்போது வேள்பாரி ஆதரவாளர்கள் கட்டிடத்திற்குள் இருந்தனர்.
இரண்டு குழுவினரின் நடவடிக்கைகளையும் போலீசார் அணுக்கமாக கண்காணித்துக் கொண்டிருந்தனர். மஇகா தலைமையகத்திற்கு செல்லும் எல்லாச் சாலைகளையும் போலீசார் ஏற்கனவே மூடி விட்டனர்.
பிற்பகல் மணி 12.30 க்கு ராமசாமி குழுவைச் சந்திப்பதற்காக கட்டிடத்திலிருந்து வெளியில் வேள்வாரி வந்தார். அவருக்கு எதிராக அங்கிருந்த கூட்டத்தினர் கூச்சலிட்டனர். வேள்பாரியைப் பாதுகாப்பதற்கு போலீசார் தலையிட வேண்டி வந்தது.
ராமசாமி குழுவினரால் சிரமப்படுவதைக் கண்ட வேள்பாரி ஆதரவாளர்கள் மைக்கா தலைமை நிர்வாக அதிகாரியைப் பாதுகாப்பதற்கு வெளியில் ஒடி வந்தனர்.
அப்போது இரு தரப்பு ஆதரவாளர்களுக்கும் இடையில் தகராறு மூண்டது அதில் பலர் காயமடைந்ததாக தெரிகிறது.
போலீசார் உடனடியாக நிலமையைக் கட்டுக்குள் கொண்டு வர கலகத் தடுப்பு போலீசாரைப் பயன்படுத்தினர்.
கட்சிக் கட்டிடத்திற்கு வெளியில் நிலைமை மோசமடைந்து கொண்டிருந்த வேளையில் மஇகா தலைவர் எஸ் சாமிவேலு கட்சியின் மத்தியச் செயற்குழுக் கூட்டத்திற்கு தலைமையேற்று நடத்திக் கொண்டிருந்தார்.
நேசா கூட்டுறவுக் கழகத்தின் மீது பழி
மைக்காவின் அடைவு நிலை குறித்து பல பங்குதாரர்கள் அதிருப்தி அடைந்திருப்பதாலும் தங்களுடைய பங்குப் பணத்தை அவர்கள் திரும்பக் கோருவதாலும் பக்காத்தான் அந்த ஒன்று கூடலுக்கு ஏற்பாடு செய்தது.
பங்குதாரர்களுக்கு அவர்களுடைய பங்குப் பணத்தைத் திருப்பிக் கொடுக்கத் தாம் தயாராக இருப்பதாகவும் ஆனால் காப்புறுதி நிறுவனம் ஒன்றை மைக்கா விற்பதற்கு எதிராக நேசா கூட்டுறவுக் கழகம் பெற்றுள்ள தடையுத்தரவு காரணமாக அவ்வாறு செய்ய முடியாமல் இருப்பதாகவும் கட்சித் தலைவர் எஸ் சாமிவேலுவின் புதல்வருமான வேள்பாரி கூறியிருக்கிறார்.
நேசா கூட்டுறவுக்கு முன்னாள் மஇகா துணைத் தலைவர் எஸ் சுப்ரமணியம் தலைவராக இருக்கிறார்.
மைக்காவுக்கு ஆதாயத்தை தந்து கொண்டிருக்கும் ஒரியண்டல் கேப்பிட்டல் அசுரன்ஸ் பெர்ஹாட்டை விற்பதற்கு வேள்பாரி திட்டமிட்டிருந்தார்.
ஆனால் அந்த விற்பனையை மைக்கா பங்குதாரரான நேசா ஆட்சேபித்தது. அந்த விற்பனை பங்குதாரர்களுக்கு முழு நன்மைகளையும் கொண்டு வராது என்று தனது நடவடிக்கைக்கு நேசா காரணம் கூறியது.
ராமசாமி குழுவினரை தாம் வரவேற்பதாகவும் மைக்கா நிலைமை குறித்து அவர்களுக்கு விளக்க அது உதவும் என்றும் வேள்பாரி இவ்வாரத் தொடக்கத்தில் மலேசியாகினியிடம் கூறியிருந்தார்.
ஆனால் அதே வேளையில் பினாங்கில் கம்போங் புவா பாலா மக்கள் எதிர்நோக்கும் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு தாம் எடுத்துள்ள நடவடிக்கைகளையும் ராமசாமி விளக்க வேண்டும் என்றும் அவர் சொன்னார்.
மைக்கா பங்குதாரர்களுக்கு பணத்தை திருப்பிக் கொடுப்பதை தாமதப்படுத்தும் காப்புறுதி நிறுவன விற்பனைக்கு எதிராக நேசா பெற்றுள்ள தடையுத்தரவை ஆட்சேபிக்கும் வகையில் கோலாலம்பூர் செந்தூலில் உள்ள நேசா அலுவலகத்திற்கு ஊர்வலமாக செல்வதில் தம்முடன் இணைந்து கொள்ளுமாறு அவர் ராமசாமி குழுவினரை அழைக்கப் போவதாகவும் வேள்பாரி கூறியிருந்தார்.
மைக்காவின் அடைவு நிலை குறித்து பல பங்குதாரர்கள் அதிருப்தி அடைந்திருப்பதாலும் தங்களுடைய பங்குப் பணத்தை அவர்கள் திரும்பக் கோருவதாலும் பக்காத்தான் அந்த ஒன்று கூடலுக்கு ஏற்பாடு செய்தது.
பங்குதாரர்களுக்கு அவர்களுடைய பங்குப் பணத்தைத் திருப்பிக் கொடுக்கத் தாம் தயாராக இருப்பதாகவும் ஆனால் காப்புறுதி நிறுவனம் ஒன்றை மைக்கா விற்பதற்கு எதிராக நேசா கூட்டுறவுக் கழகம் பெற்றுள்ள தடையுத்தரவு காரணமாக அவ்வாறு செய்ய முடியாமல் இருப்பதாகவும் கட்சித் தலைவர் எஸ் சாமிவேலுவின் புதல்வருமான வேள்பாரி கூறியிருக்கிறார்.
நேசா கூட்டுறவுக்கு முன்னாள் மஇகா துணைத் தலைவர் எஸ் சுப்ரமணியம் தலைவராக இருக்கிறார்.
மைக்காவுக்கு ஆதாயத்தை தந்து கொண்டிருக்கும் ஒரியண்டல் கேப்பிட்டல் அசுரன்ஸ் பெர்ஹாட்டை விற்பதற்கு வேள்பாரி திட்டமிட்டிருந்தார்.
ஆனால் அந்த விற்பனையை மைக்கா பங்குதாரரான நேசா ஆட்சேபித்தது. அந்த விற்பனை பங்குதாரர்களுக்கு முழு நன்மைகளையும் கொண்டு வராது என்று தனது நடவடிக்கைக்கு நேசா காரணம் கூறியது.
ராமசாமி குழுவினரை தாம் வரவேற்பதாகவும் மைக்கா நிலைமை குறித்து அவர்களுக்கு விளக்க அது உதவும் என்றும் வேள்பாரி இவ்வாரத் தொடக்கத்தில் மலேசியாகினியிடம் கூறியிருந்தார்.
ஆனால் அதே வேளையில் பினாங்கில் கம்போங் புவா பாலா மக்கள் எதிர்நோக்கும் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு தாம் எடுத்துள்ள நடவடிக்கைகளையும் ராமசாமி விளக்க வேண்டும் என்றும் அவர் சொன்னார்.
மைக்கா பங்குதாரர்களுக்கு பணத்தை திருப்பிக் கொடுப்பதை தாமதப்படுத்தும் காப்புறுதி நிறுவன விற்பனைக்கு எதிராக நேசா பெற்றுள்ள தடையுத்தரவை ஆட்சேபிக்கும் வகையில் கோலாலம்பூர் செந்தூலில் உள்ள நேசா அலுவலகத்திற்கு ஊர்வலமாக செல்வதில் தம்முடன் இணைந்து கொள்ளுமாறு அவர் ராமசாமி குழுவினரை அழைக்கப் போவதாகவும் வேள்பாரி கூறியிருந்தார்.
http://www.malaysiakini.tv/video/17489/high-noon-clash-at-mic-hq.html
மலேசியாவிலும் இப்படி நடக்கதான் செய்கிறது!!!
மலேசியாவிலும் இப்படி நடக்கதான் செய்கிறது!!!
- Smsuntarபுதியவர்
- பதிவுகள் : 28
இணைந்தது : 25/07/2009
மலேசியாவில் இந்தியர்களின் நிலைமை எப்படி இருக்கிறது என்பதை அறிந்துக் கொள்ள விரும்புகிறீர்களா? இன்று காலையில் ம.இ.கா தலைமையகத்தில் நடந்த நிகழ்வை பாருங்கள். !!! இவ்வாரான நிலை நீடித்தால், மலேசிய தமிழர்களின் நிலை Sri Lanka ல் நடந்ததை விட இன்னும் கொடூர நிலைமை ஏற்பட வாய்ப்புண்டு. !!!!!!!!!!!!!
- kirupairajahவி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
இதில் யார் மீது குற்றம்?
- kirupairajahவி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
ராமசாமி தமிளின உணர்வாளர் என்றுதான் நான் கேள்விப்பட்டேன்
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|