புதிய பதிவுகள்
» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
           கடற்கரையில் நான்... Poll_c10           கடற்கரையில் நான்... Poll_m10           கடற்கரையில் நான்... Poll_c10 
37 Posts - 82%
வேல்முருகன் காசி
           கடற்கரையில் நான்... Poll_c10           கடற்கரையில் நான்... Poll_m10           கடற்கரையில் நான்... Poll_c10 
3 Posts - 7%
dhilipdsp
           கடற்கரையில் நான்... Poll_c10           கடற்கரையில் நான்... Poll_m10           கடற்கரையில் நான்... Poll_c10 
2 Posts - 4%
heezulia
           கடற்கரையில் நான்... Poll_c10           கடற்கரையில் நான்... Poll_m10           கடற்கரையில் நான்... Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
           கடற்கரையில் நான்... Poll_c10           கடற்கரையில் நான்... Poll_m10           கடற்கரையில் நான்... Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
           கடற்கரையில் நான்... Poll_c10           கடற்கரையில் நான்... Poll_m10           கடற்கரையில் நான்... Poll_c10 
32 Posts - 86%
dhilipdsp
           கடற்கரையில் நான்... Poll_c10           கடற்கரையில் நான்... Poll_m10           கடற்கரையில் நான்... Poll_c10 
2 Posts - 5%
வேல்முருகன் காசி
           கடற்கரையில் நான்... Poll_c10           கடற்கரையில் நான்... Poll_m10           கடற்கரையில் நான்... Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
           கடற்கரையில் நான்... Poll_c10           கடற்கரையில் நான்... Poll_m10           கடற்கரையில் நான்... Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடற்கரையில் நான்...


   
   

Page 1 of 2 1, 2  Next

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Thu Sep 23, 2010 9:17 pm

கடற்கரையில்
உன்னோடு அமர்ந்து
அலைகளின் அற்புதத்தை
அயராது பேசிய நாட்களும்...

கடற்கரையின் மணல்அள்ளி
மணிக்கணக்காய் எண்ணிக்கொண்டே
பேசாமல் அமர்ந்த நாட்களும்...

மணல்வாரிஇறைத்துவிளையாடும்
மழலையாய்மாறமாட்டோமோ?..என்று
மயங்கியநாட்களும்...

சிறுவன் எறிந்த ஈரமணல்
உன் மூக்கின் மேல் விழுந்ததை
பார்த்து
நான் சிரிக்க..
நீ சிணுங்கிய நாட்களும்...


கரையோடு கடல் பேசும் காதலை ..
கண்ணியமைக்காமல்...கண்ட நாட்களும்...
மறக்கமுடியவில்லை என்னால்..


கரையை நோக்கி வரும் அலை போல..
மனதுக்குள் மறுபடியும் மறுபடியும்
உன் நினைவுகள்...இன்று
தனிமையாக ...
நாம்
காதலித்த கடற்கரையில்...

நான்..



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

           கடற்கரையில் நான்... Friendshipcomment54           கடற்கரையில் நான்... 00fq051jst
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Thu Sep 23, 2010 9:27 pm

பார்த்து கண்ணு. சுனாமி வந்து அடிச்சிட்டு போயிடப் போகுது.. சிப்பு வருது சிரிப்பு

அந்த நினைவுகள் என்றைக்கும் இனிக்கும் நினைவுகள் கண்ணு..
கவிதை சூப்பர்... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Thu Sep 23, 2010 9:40 pm

" நன்றி ..குணா அண்ணா... அது என்ன "குணாஸான்"



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

           கடற்கரையில் நான்... Friendshipcomment54           கடற்கரையில் நான்... 00fq051jst
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Thu Sep 23, 2010 9:43 pm

தேனி"சூர்யா"பாஸ்கரன் wrote:" நன்றி ..குணா அண்ணா... அது என்ன "குணாஸான்"

ஓ அதுவா கண்ணு. குணசேகரன் ஷன்முகம். ஓகேவா....... ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Thu Sep 23, 2010 9:49 pm

gunashan wrote:
தேனி"சூர்யா"பாஸ்கரன் wrote:" நன்றி ..குணா அண்ணா... அது என்ன "குணாஸான்"

ஓ அதுவா கண்ணு. குணசேகரன் ஷன்முகம். ஓகேவா....... ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி


ரெம்ப அழகான பேர்...            கடற்கரையில் நான்... 942 ..



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

           கடற்கரையில் நான்... Friendshipcomment54           கடற்கரையில் நான்... 00fq051jst
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Thu Sep 23, 2010 10:04 pm

மறைந்த காதலுக்கு ,கவிதை . மகிழ்ச்சி மகிழ்ச்சி



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
அமுத வர்ஷிணி
அமுத வர்ஷிணி
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010

Postஅமுத வர்ஷிணி Thu Sep 23, 2010 10:06 pm

அருமை வாழ்த்துகள்.

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Fri Sep 24, 2010 11:15 am

kalaimoon70 wrote:மறைந்த காதலுக்கு ,கவிதை . மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி..அண்ணா.. நன்றி



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

           கடற்கரையில் நான்... Friendshipcomment54           கடற்கரையில் நான்... 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Fri Sep 24, 2010 11:16 am

அமுத வர்ஷிணி wrote:அருமை வாழ்த்துகள்.

மிக்க நன்றிகள்...உங்கள் வாழ்த்துக்கு..



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

           கடற்கரையில் நான்... Friendshipcomment54           கடற்கரையில் நான்... 00fq051jst
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Fri Sep 24, 2010 11:22 am

தேனி"சூர்யா"பாஸ்கரன் wrote:
அமுத வர்ஷிணி wrote:அருமை வாழ்த்துகள்.

மிக்க நன்றிகள்...உங்கள் வாழ்த்துக்கு..

காதல் கசக்கலையா,
அம்பி தேனி, காதல் கசக்கலையா...? சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்
சிங்கையில எந்த இடம்பா.......செல் நம்பர அனுப்பி வையுப்பா....ஓகேவா.....
ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக