புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாளைய மன்னனாவாய்... - Page 2 Poll_c10நாளைய மன்னனாவாய்... - Page 2 Poll_m10நாளைய மன்னனாவாய்... - Page 2 Poll_c10 
6 Posts - 60%
heezulia
நாளைய மன்னனாவாய்... - Page 2 Poll_c10நாளைய மன்னனாவாய்... - Page 2 Poll_m10நாளைய மன்னனாவாய்... - Page 2 Poll_c10 
2 Posts - 20%
வேல்முருகன் காசி
நாளைய மன்னனாவாய்... - Page 2 Poll_c10நாளைய மன்னனாவாய்... - Page 2 Poll_m10நாளைய மன்னனாவாய்... - Page 2 Poll_c10 
2 Posts - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

நாளைய மன்னனாவாய்...


   
   

Page 2 of 2 Previous  1, 2

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu Sep 23, 2010 10:57 am

First topic message reminder :

நாளைய மன்னனாவாய்... - Page 2 P64

இளைஞனே உனை நோக்கி
இன்பமான வாழ்வைச்சொல்ல
இயற்றிய வரிகளை
இயன்ற வரை நோக்கிடு

குழந்தையில் நீ கற்றதை
குறையின்றி நிவர்த்திக்க
குதற்கமான வழிகள் திறந்து
குறியாக்கிடு உயர்வுக்காய்

கற்க வேண்டிய நுட்பங்களை
கணக்கிடாமல் விட்டபயனை
கண்கெட்டபின் நமஸ்காரமாய்
கடிந்து நீயும் கலங்கிடுவாய்

காண்பெதெல்லாம் அழகென
காட்சிதந்த பெண்களை தொடர்ந்து
காதல் வலைவீசி, வீணடித்த
காலத்தை, நொந்து நீயும் அழுதிடுவாய்

வாலிப முறுக்கில் அலைந்து
வாழ்க்கை என்றடைந்த இன்பங்களின்
வாதியாய், ஏற்ற துன்பங்களுடன்
வாழ்விழந்து தவித்திடுவாய்

விதைப்பதுதான் விளையுமென
விலை சொடுது்து பெற்றவைகளாய்
விட்டுச்சென்ற பாதையில்
விடைகாணா மடந்தையாவாய்

நாளை உனக்காக விடியஇருந்தும்
நானடைந்த இன்று என
நாசம் விழைவித்த, பொழுதான
நாட்களை எண்ணி வருந்திடுவாய்

இன்றைய பொழுதை வென்று
இயன்றவரை நாளைக்காய்
இயற்றும் பாதையில் நின்று
இறுமாப்புடன் ஜெயித்திடு- மன்னன் நீயாவாய்
நாளைய மன்னனாவாய்... - Page 2 C39E81ED20FBA49F68509A83F1D9FC65




நேசமுடன் ஹாசிம்
நாளைய மன்னனாவாய்... - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Thu Sep 23, 2010 7:23 pm

கார்த்திக் எழுச்சியான கவிதை வரிகள். பாராட்டுக்கள்.

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun Sep 26, 2010 9:44 am

kalaimoon70 wrote:இன்றைய பொழுதை வென்று
இயன்றவரை நாளைக்காய்
இயற்றும் பாதையில் நின்று
இறுமாப்புடன் ஜெயித்திடு- மன்னன் நீயாவாய்

வாழ்க்கை இங்கு கவியாய் .அருமை தோழரே உங்கள்
கவிதை தேரோட்டும் ,தொடரட்டும் .

மிக்க நன்றி தோழரே



நேசமுடன் ஹாசிம்
நாளைய மன்னனாவாய்... - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun Sep 26, 2010 9:45 am

V.Annasamy wrote:
நம்பிக்கும் ஊட்டும் வரிகள். நன்றி கவிஞரே.


மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி கவிஞரே



நேசமுடன் ஹாசிம்
நாளைய மன்னனாவாய்... - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Tue Sep 28, 2010 7:00 pm

உமா wrote:சூப்பர்!
மகிழ்ச்சி அன்பு மலர்

மிக்க நன்றி உமா



நேசமுடன் ஹாசிம்
நாளைய மன்னனாவாய்... - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Tue Sep 28, 2010 7:15 pm

ஹாசிம் wrote:நாளைய மன்னனாவாய்... - Page 2 P64

இளைஞனே உனை நோக்கி
இன்பமான வாழ்வைச்சொல்ல
இயற்றிய வரிகளை
இயன்ற வரை நோக்கிடு

குழந்தையில் நீ கற்றதை
குறையின்றி நிவர்த்திக்க
குதற்கமான வழிகள் திறந்து
குறியாக்கிடு உயர்வுக்காய்

கற்க வேண்டிய நுட்பங்களை
கணக்கிடாமல் விட்டபயனை
கண்கெட்டபின் நமஸ்காரமாய்
கடிந்து நீயும் கலங்கிடுவாய்

காண்பெதெல்லாம் அழகென
காட்சிதந்த பெண்களை தொடர்ந்து
காதல் வலைவீசி, வீணடித்த
காலத்தை, நொந்து நீயும் அழுதிடுவாய்

வாலிப முறுக்கில் அலைந்து
வாழ்க்கை என்றடைந்த இன்பங்களின்
வாதியாய், ஏற்ற துன்பங்களுடன்
வாழ்விழந்து தவித்திடுவாய்

விதைப்பதுதான் விளையுமென
விலை சொடுது்து பெற்றவைகளாய்
விட்டுச்சென்ற பாதையில்
விடைகாணா மடந்தையாவாய்

நாளை உனக்காக விடியஇருந்தும்
நானடைந்த இன்று என
நாசம் விழைவித்த, பொழுதான
நாட்களை எண்ணி வருந்திடுவாய்

இன்றைய பொழுதை வென்று
இயன்றவரை நாளைக்காய்
இயற்றும் பாதையில் நின்று
இறுமாப்புடன் ஜெயித்திடு- மன்னன் நீயாவாய்
நாளைய மன்னனாவாய்... - Page 2 C39E81ED20FBA49F68509A83F1D9FC65

படித்தவுடன் மனதின் துடிப்பு
இரட்டிப்பாகி விட்டது...
இளைஞர்களை
விழிப்படைய செய்யும்..அருமை...
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

நாளைய மன்னனாவாய்... - Page 2 Friendshipcomment54நாளைய மன்னனாவாய்... - Page 2 00fq051jst
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Sep 28, 2010 7:27 pm

’எழுச்சிக் கவிஞர்’ என்று தங்க்ளை அழைக்கலாம் ஹாசிம்.. அருமை.. அர்த்தத்தில் அழுந்தி பாராட்டு மொழிகள் மூர்ச்சையானதால் மெளனமே உமக்கு வாழ்த்தாக... அன்பு மலர்



நாளைய மன்னனாவாய்... - Page 2 Aநாளைய மன்னனாவாய்... - Page 2 Aநாளைய மன்னனாவாய்... - Page 2 Tநாளைய மன்னனாவாய்... - Page 2 Hநாளைய மன்னனாவாய்... - Page 2 Iநாளைய மன்னனாவாய்... - Page 2 Rநாளைய மன்னனாவாய்... - Page 2 Aநாளைய மன்னனாவாய்... - Page 2 Empty
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Sep 29, 2010 9:47 am

Aathira wrote:’எழுச்சிக் கவிஞர்’ என்று தங்க்ளை அழைக்கலாம் ஹாசிம்.. அருமை.. அர்த்தத்தில் அழுந்தி பாராட்டு மொழிகள் மூர்ச்சையானதால் மெளனமே உமக்கு வாழ்த்தாக... அன்பு மலர்

அக்கா தங்கள் வரியில் ஆனந்தம்



நேசமுடன் ஹாசிம்
நாளைய மன்னனாவாய்... - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக