புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
என்  தாய்  இப்போது  இல்லை - Page 2 Poll_c10என்  தாய்  இப்போது  இல்லை - Page 2 Poll_m10என்  தாய்  இப்போது  இல்லை - Page 2 Poll_c10 
87 Posts - 42%
ayyasamy ram
என்  தாய்  இப்போது  இல்லை - Page 2 Poll_c10என்  தாய்  இப்போது  இல்லை - Page 2 Poll_m10என்  தாய்  இப்போது  இல்லை - Page 2 Poll_c10 
75 Posts - 36%
i6appar
என்  தாய்  இப்போது  இல்லை - Page 2 Poll_c10என்  தாய்  இப்போது  இல்லை - Page 2 Poll_m10என்  தாய்  இப்போது  இல்லை - Page 2 Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
என்  தாய்  இப்போது  இல்லை - Page 2 Poll_c10என்  தாய்  இப்போது  இல்லை - Page 2 Poll_m10என்  தாய்  இப்போது  இல்லை - Page 2 Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
என்  தாய்  இப்போது  இல்லை - Page 2 Poll_c10என்  தாய்  இப்போது  இல்லை - Page 2 Poll_m10என்  தாய்  இப்போது  இல்லை - Page 2 Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
என்  தாய்  இப்போது  இல்லை - Page 2 Poll_c10என்  தாய்  இப்போது  இல்லை - Page 2 Poll_m10என்  தாய்  இப்போது  இல்லை - Page 2 Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
என்  தாய்  இப்போது  இல்லை - Page 2 Poll_c10என்  தாய்  இப்போது  இல்லை - Page 2 Poll_m10என்  தாய்  இப்போது  இல்லை - Page 2 Poll_c10 
4 Posts - 2%
Guna.D
என்  தாய்  இப்போது  இல்லை - Page 2 Poll_c10என்  தாய்  இப்போது  இல்லை - Page 2 Poll_m10என்  தாய்  இப்போது  இல்லை - Page 2 Poll_c10 
3 Posts - 1%
கண்ணன்
என்  தாய்  இப்போது  இல்லை - Page 2 Poll_c10என்  தாய்  இப்போது  இல்லை - Page 2 Poll_m10என்  தாய்  இப்போது  இல்லை - Page 2 Poll_c10 
1 Post - 0%
மொஹமட்
என்  தாய்  இப்போது  இல்லை - Page 2 Poll_c10என்  தாய்  இப்போது  இல்லை - Page 2 Poll_m10என்  தாய்  இப்போது  இல்லை - Page 2 Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
என்  தாய்  இப்போது  இல்லை - Page 2 Poll_c10என்  தாய்  இப்போது  இல்லை - Page 2 Poll_m10என்  தாய்  இப்போது  இல்லை - Page 2 Poll_c10 
87 Posts - 42%
ayyasamy ram
என்  தாய்  இப்போது  இல்லை - Page 2 Poll_c10என்  தாய்  இப்போது  இல்லை - Page 2 Poll_m10என்  தாய்  இப்போது  இல்லை - Page 2 Poll_c10 
75 Posts - 36%
i6appar
என்  தாய்  இப்போது  இல்லை - Page 2 Poll_c10என்  தாய்  இப்போது  இல்லை - Page 2 Poll_m10என்  தாய்  இப்போது  இல்லை - Page 2 Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
என்  தாய்  இப்போது  இல்லை - Page 2 Poll_c10என்  தாய்  இப்போது  இல்லை - Page 2 Poll_m10என்  தாய்  இப்போது  இல்லை - Page 2 Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
என்  தாய்  இப்போது  இல்லை - Page 2 Poll_c10என்  தாய்  இப்போது  இல்லை - Page 2 Poll_m10என்  தாய்  இப்போது  இல்லை - Page 2 Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
என்  தாய்  இப்போது  இல்லை - Page 2 Poll_c10என்  தாய்  இப்போது  இல்லை - Page 2 Poll_m10என்  தாய்  இப்போது  இல்லை - Page 2 Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
என்  தாய்  இப்போது  இல்லை - Page 2 Poll_c10என்  தாய்  இப்போது  இல்லை - Page 2 Poll_m10என்  தாய்  இப்போது  இல்லை - Page 2 Poll_c10 
4 Posts - 2%
Guna.D
என்  தாய்  இப்போது  இல்லை - Page 2 Poll_c10என்  தாய்  இப்போது  இல்லை - Page 2 Poll_m10என்  தாய்  இப்போது  இல்லை - Page 2 Poll_c10 
3 Posts - 1%
கண்ணன்
என்  தாய்  இப்போது  இல்லை - Page 2 Poll_c10என்  தாய்  இப்போது  இல்லை - Page 2 Poll_m10என்  தாய்  இப்போது  இல்லை - Page 2 Poll_c10 
1 Post - 0%
மொஹமட்
என்  தாய்  இப்போது  இல்லை - Page 2 Poll_c10என்  தாய்  இப்போது  இல்லை - Page 2 Poll_m10என்  தாய்  இப்போது  இல்லை - Page 2 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் தாய் இப்போது இல்லை


   
   

Page 2 of 2 Previous  1, 2

gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Thu Sep 23, 2010 7:38 am

First topic message reminder :

என் தாய் இப்போது இல்லை

எனை ஈன்றெடுத்த
அன்புத்தாய்....
இப்போது இல்லை...

கொஞ்சம்...
பின்னோக்கிப் பார்க்கிறேன்..

எனை பத்து மாதங்கள்
உன்னுள்ளே சுமந்து
எனக்காக் உன் நாவை அடக்கி...
பத்தியம் இருந்து..
அழகாய் எனை ஈன்றெடுத்த
எனதன்புத் தாயே.....
நீ எங்கே போனாய்...

பகலென்றும் பாராமல்
இரவென்றும் பாராமல்..
எனக்காக...
கண் விழித்து
உன் தூக்கத்தை
துறந்த அன்புத் தாயே...
நீ எங்கே போனாய்...

அன்பாகப் பாலூட்டி
நிலவைக் காட்டி சோறூட்டி...
சீராட்டி...பாராட்டி
அழகாய் வளர்த்த
என் அன்புத் தாயே
நீ எங்கே போனாய்...

அதிகாலை துயிலெழுந்து
அழகாக குளிப்பாட்டி
அக்கரையுடன் சீருடை உடுத்தி..
அன்பாக சிற்றுண்டி ஊட்டி
பள்ளிக்கு வழியனுப்பும்
என் அன்புத் தாயே
நீ எங்கே போனாய்....

வீட்டுக்கு வந்ததும்
குளிப்பாட்டி
அறுசுவை உணவு
அள்ளி அள்ளி ஊட்டும்
என் அன்புத் தாயே
நீ எங்கே போனாய்...

நான் அழும்போது
தலையை வருடிக் கொடுத்து
அன்பாக ஆறுதல் சொல்வாயே
எனக்கு ஒன்றென்றால்
துடிதுடித்து போகும்
என் அன்புத் தாயே
நீ எங்கே போனாய்.....

இப்போது பார் தாயே..
எனக்கென்று
யாரும் இல்லை..

நான் அழுதாலும்
எனக்காக அழ யாரும் இல்லை..

பசிக்கு உணவூட்ட
நாதியில்லை...
அன்பு காட்ட
யாரும் முன்வர வில்லை...

ஆனாதையாய்
தவிக்கிறேன் அம்மா...
எனை விட்டு
ஏன் போனாய்.....

நீ இருந்த காலத்தில்
உன் அருமை புரிய வில்லை
நீ இல்லாத காலத்தில்
அழுது புலம்புகிறேனம்மா....

அம்மா நீ எங்கே போனாய்

என்  தாய்  இப்போது  இல்லை - Page 2 Baggere


gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Thu Sep 23, 2010 10:16 am

மு.வித்யாசன் wrote:நம்ம ஊர நாமதான சுத்தப்படுத்தனும்..... ஒன்னும் புரியல

சரியா சொன்னப்பா. வித்யா. மதுரைகாரன்னா கொக்கா...... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Postjeylakesengg Thu Sep 23, 2010 10:32 am

நான் அழும்போது
தலையை வருடிக் கொடுத்து
அன்பாக ஆறுதல் சொல்வாயே
எனக்கு ஒன்றென்றால்
துடிதுடித்து போகும்
என் அன்புத் தாயே
நீ எங்கே போனாய்.....

இப்போது பார் தாயே..
எனக்கென்று
யாரும் இல்லை..

நான் அழுதாலும்
எனக்காக அழ யாரும் இல்லை..

பசிக்கு உணவூட்ட
நாதியில்லை...
அன்பு காட்ட
யாரும் முன்வர வில்லை...

ஆனாதையாய்
தவிக்கிறேன் அம்மா...
எனை விட்டு
ஏன் போனாய்.....

நீ இருந்த காலத்தில்
உன் அருமை புரிய வில்லை
நீ இல்லாத காலத்தில்
அழுது புலம்புகிறேனம்மா....

அம்மா நீ எங்கே போனாய்

அம்மா நீ எங்கே போனாய்

அம்மா நீ எங்கே போனாய்

அம்மா நீ எங்கே போனாய்


அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை

gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Thu Sep 23, 2010 10:36 am

jeylakesengg wrote:நான் அழும்போது
தலையை வருடிக் கொடுத்து
அன்பாக ஆறுதல் சொல்வாயே
எனக்கு ஒன்றென்றால்
துடிதுடித்து போகும்
என் அன்புத் தாயே
நீ எங்கே போனாய்.....

இப்போது பார் தாயே..
எனக்கென்று
யாரும் இல்லை..

நான் அழுதாலும்
எனக்காக அழ யாரும் இல்லை..

பசிக்கு உணவூட்ட
நாதியில்லை...
அன்பு காட்ட
யாரும் முன்வர வில்லை...

ஆனாதையாய்
தவிக்கிறேன் அம்மா...
எனை விட்டு
ஏன் போனாய்.....

நீ இருந்த காலத்தில்
உன் அருமை புரிய வில்லை
நீ இல்லாத காலத்தில்
அழுது புலம்புகிறேனம்மா....

அம்மா நீ எங்கே போனாய்

அம்மா நீ எங்கே போனாய்

அம்மா நீ எங்கே போனாய்

அம்மா நீ எங்கே போனாய்


அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை

அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை நன்றி ஜெய்லா... நன்றி

jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Postjeylakesengg Thu Sep 23, 2010 10:50 am

gunashan wrote:
jeylakesengg wrote:நான் அழும்போது
தலையை வருடிக் கொடுத்து
அன்பாக ஆறுதல் சொல்வாயே
எனக்கு ஒன்றென்றால்
துடிதுடித்து போகும்
என் அன்புத் தாயே
நீ எங்கே போனாய்.....

இப்போது பார் தாயே..
எனக்கென்று
யாரும் இல்லை..

நான் அழுதாலும்
எனக்காக அழ யாரும் இல்லை..

பசிக்கு உணவூட்ட
நாதியில்லை...
அன்பு காட்ட
யாரும் முன்வர வில்லை...

ஆனாதையாய்
தவிக்கிறேன் அம்மா...
எனை விட்டு
ஏன் போனாய்.....

நீ இருந்த காலத்தில்
உன் அருமை புரிய வில்லை
நீ இல்லாத காலத்தில்
அழுது புலம்புகிறேனம்மா....

அம்மா நீ எங்கே போனாய்

அம்மா நீ எங்கே போனாய்

அம்மா நீ எங்கே போனாய்

அம்மா நீ எங்கே போனாய்


அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை

அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை நன்றி ஜெய்லா... நன்றி

இந்த கவிதையோட வழியை 100 % உணரமுடியும் ,

நீ இல்லாத காலத்தில்
அழுது புலம்புகிறேனம்மா....



சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Sep 23, 2010 10:56 am

நீ இருந்த காலத்தில்
உன் அருமை புரிய வில்லை
நீ இல்லாத காலத்தில்
அழுது புலம்புகிறேனம்மா....

அம்மா நீ எங்கே போனாய்.

மனதை தொடும் வரிகள் அனைத்தும் மிக அருமை தோழா





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Thu Sep 23, 2010 10:58 am

jeylakesengg wrote:
gunashan wrote:
jeylakesengg wrote:நான் அழும்போது
தலையை வருடிக் கொடுத்து
அன்பாக ஆறுதல் சொல்வாயே
எனக்கு ஒன்றென்றால்
துடிதுடித்து போகும்
என் அன்புத் தாயே
நீ எங்கே போனாய்.....

இப்போது பார் தாயே..
எனக்கென்று
யாரும் இல்லை..

நான் அழுதாலும்
எனக்காக அழ யாரும் இல்லை..

பசிக்கு உணவூட்ட
நாதியில்லை...
அன்பு காட்ட
யாரும் முன்வர வில்லை...

ஆனாதையாய்
தவிக்கிறேன் அம்மா...
எனை விட்டு
ஏன் போனாய்.....

நீ இருந்த காலத்தில்
உன் அருமை புரிய வில்லை
நீ இல்லாத காலத்தில்
அழுது புலம்புகிறேனம்மா....

அம்மா நீ எங்கே போனாய்

அம்மா நீ எங்கே போனாய்

அம்மா நீ எங்கே போனாய்

அம்மா நீ எங்கே போனாய்


அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை

அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை நன்றி ஜெய்லா... நன்றி

இந்த கவிதையோட வழியை 100 % உணரமுடியும் ,

நீ இல்லாத காலத்தில்
அழுது புலம்புகிறேனம்மா....


யாரை குற்றம் சொல்ல \\.
எல்லாம் விதிவிட்டபடி..
ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை நண்பா.......
அழுவதை தவிர அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை

jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Postjeylakesengg Thu Sep 23, 2010 11:08 am

யாரை குற்றம் சொல்ல \\.
எல்லாம் விதிவிட்டபடி..
ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை நண்பா.......
அழுவதை தவிர ,


இதவிட பெரிய கொடுமையை நினைக்கும்பொழுது
இந்த சோகம் எல்லாம் பெருசா தெரியறது இல்ல தலை ,

(ஈழம் என்று நெனைச்ச போதும்
அழுகை தான வரும்)

gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Thu Sep 23, 2010 11:13 am

jeylakesengg wrote:யாரை குற்றம் சொல்ல \\.
எல்லாம் விதிவிட்டபடி..
ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை நண்பா.......
அழுவதை தவிர ,


இதவிட பெரிய கொடுமையை நினைக்கும்பொழுது
இந்த சோகம் எல்லாம் பெருசா தெரியறது இல்ல தலை ,

(ஈழம் என்று நெனைச்ச போதும்
அழுகை தான வரும்)

உண்மைதான் நண்பா..அது நரகாசுரன் வாழ்ந்த பூமி அல்ல...
வாழ்ந்து கொண்டிருக்கும் பூமி... தர்மம் ஒருநாள் பதில் சொல்லும்.
நரகாசுர கூட்டத்தைக் கொல்லும்....

தமிழீழ உறவுகளுக்கு சமர்ப்பனம்......

jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Postjeylakesengg Thu Sep 23, 2010 11:35 am

gunashan wrote:
jeylakesengg wrote:யாரை குற்றம் சொல்ல \\.
எல்லாம் விதிவிட்டபடி..
ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை நண்பா.......
அழுவதை தவிர ,


இதவிட பெரிய கொடுமையை நினைக்கும்பொழுது
இந்த சோகம் எல்லாம் பெருசா தெரியறது இல்ல தலை ,

(ஈழம் என்று நெனைச்ச போதும்
அழுகை தான வரும்)

உண்மைதான் நண்பா..அது நரகாசுரன் வாழ்ந்த பூமி அல்ல...
வாழ்ந்து கொண்டிருக்கும் பூமி... தர்மம் ஒருநாள் பதில் சொல்லும்.
நரகாசுர கூட்டத்தைக் கொல்லும்....

தமிழீழ உறவுகளுக்கு சமர்ப்பனம்......

தமிழீழ உறவுகளுக்கு சமர்ப்பனம்

அழுகை

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக