புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்  தாய்  இப்போது  இல்லை - Page 2 Poll_c10என்  தாய்  இப்போது  இல்லை - Page 2 Poll_m10என்  தாய்  இப்போது  இல்லை - Page 2 Poll_c10 
366 Posts - 49%
heezulia
என்  தாய்  இப்போது  இல்லை - Page 2 Poll_c10என்  தாய்  இப்போது  இல்லை - Page 2 Poll_m10என்  தாய்  இப்போது  இல்லை - Page 2 Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
என்  தாய்  இப்போது  இல்லை - Page 2 Poll_c10என்  தாய்  இப்போது  இல்லை - Page 2 Poll_m10என்  தாய்  இப்போது  இல்லை - Page 2 Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
என்  தாய்  இப்போது  இல்லை - Page 2 Poll_c10என்  தாய்  இப்போது  இல்லை - Page 2 Poll_m10என்  தாய்  இப்போது  இல்லை - Page 2 Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
என்  தாய்  இப்போது  இல்லை - Page 2 Poll_c10என்  தாய்  இப்போது  இல்லை - Page 2 Poll_m10என்  தாய்  இப்போது  இல்லை - Page 2 Poll_c10 
25 Posts - 3%
prajai
என்  தாய்  இப்போது  இல்லை - Page 2 Poll_c10என்  தாய்  இப்போது  இல்லை - Page 2 Poll_m10என்  தாய்  இப்போது  இல்லை - Page 2 Poll_c10 
6 Posts - 1%
sugumaran
என்  தாய்  இப்போது  இல்லை - Page 2 Poll_c10என்  தாய்  இப்போது  இல்லை - Page 2 Poll_m10என்  தாய்  இப்போது  இல்லை - Page 2 Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
என்  தாய்  இப்போது  இல்லை - Page 2 Poll_c10என்  தாய்  இப்போது  இல்லை - Page 2 Poll_m10என்  தாய்  இப்போது  இல்லை - Page 2 Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
என்  தாய்  இப்போது  இல்லை - Page 2 Poll_c10என்  தாய்  இப்போது  இல்லை - Page 2 Poll_m10என்  தாய்  இப்போது  இல்லை - Page 2 Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
என்  தாய்  இப்போது  இல்லை - Page 2 Poll_c10என்  தாய்  இப்போது  இல்லை - Page 2 Poll_m10என்  தாய்  இப்போது  இல்லை - Page 2 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் தாய் இப்போது இல்லை


   
   

Page 2 of 2 Previous  1, 2

gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Thu Sep 23, 2010 7:38 am

First topic message reminder :

என் தாய் இப்போது இல்லை

எனை ஈன்றெடுத்த
அன்புத்தாய்....
இப்போது இல்லை...

கொஞ்சம்...
பின்னோக்கிப் பார்க்கிறேன்..

எனை பத்து மாதங்கள்
உன்னுள்ளே சுமந்து
எனக்காக் உன் நாவை அடக்கி...
பத்தியம் இருந்து..
அழகாய் எனை ஈன்றெடுத்த
எனதன்புத் தாயே.....
நீ எங்கே போனாய்...

பகலென்றும் பாராமல்
இரவென்றும் பாராமல்..
எனக்காக...
கண் விழித்து
உன் தூக்கத்தை
துறந்த அன்புத் தாயே...
நீ எங்கே போனாய்...

அன்பாகப் பாலூட்டி
நிலவைக் காட்டி சோறூட்டி...
சீராட்டி...பாராட்டி
அழகாய் வளர்த்த
என் அன்புத் தாயே
நீ எங்கே போனாய்...

அதிகாலை துயிலெழுந்து
அழகாக குளிப்பாட்டி
அக்கரையுடன் சீருடை உடுத்தி..
அன்பாக சிற்றுண்டி ஊட்டி
பள்ளிக்கு வழியனுப்பும்
என் அன்புத் தாயே
நீ எங்கே போனாய்....

வீட்டுக்கு வந்ததும்
குளிப்பாட்டி
அறுசுவை உணவு
அள்ளி அள்ளி ஊட்டும்
என் அன்புத் தாயே
நீ எங்கே போனாய்...

நான் அழும்போது
தலையை வருடிக் கொடுத்து
அன்பாக ஆறுதல் சொல்வாயே
எனக்கு ஒன்றென்றால்
துடிதுடித்து போகும்
என் அன்புத் தாயே
நீ எங்கே போனாய்.....

இப்போது பார் தாயே..
எனக்கென்று
யாரும் இல்லை..

நான் அழுதாலும்
எனக்காக அழ யாரும் இல்லை..

பசிக்கு உணவூட்ட
நாதியில்லை...
அன்பு காட்ட
யாரும் முன்வர வில்லை...

ஆனாதையாய்
தவிக்கிறேன் அம்மா...
எனை விட்டு
ஏன் போனாய்.....

நீ இருந்த காலத்தில்
உன் அருமை புரிய வில்லை
நீ இல்லாத காலத்தில்
அழுது புலம்புகிறேனம்மா....

அம்மா நீ எங்கே போனாய்

என்  தாய்  இப்போது  இல்லை - Page 2 Baggere


gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Thu Sep 23, 2010 10:16 am

மு.வித்யாசன் wrote:நம்ம ஊர நாமதான சுத்தப்படுத்தனும்..... ஒன்னும் புரியல

சரியா சொன்னப்பா. வித்யா. மதுரைகாரன்னா கொக்கா...... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Postjeylakesengg Thu Sep 23, 2010 10:32 am

நான் அழும்போது
தலையை வருடிக் கொடுத்து
அன்பாக ஆறுதல் சொல்வாயே
எனக்கு ஒன்றென்றால்
துடிதுடித்து போகும்
என் அன்புத் தாயே
நீ எங்கே போனாய்.....

இப்போது பார் தாயே..
எனக்கென்று
யாரும் இல்லை..

நான் அழுதாலும்
எனக்காக அழ யாரும் இல்லை..

பசிக்கு உணவூட்ட
நாதியில்லை...
அன்பு காட்ட
யாரும் முன்வர வில்லை...

ஆனாதையாய்
தவிக்கிறேன் அம்மா...
எனை விட்டு
ஏன் போனாய்.....

நீ இருந்த காலத்தில்
உன் அருமை புரிய வில்லை
நீ இல்லாத காலத்தில்
அழுது புலம்புகிறேனம்மா....

அம்மா நீ எங்கே போனாய்

அம்மா நீ எங்கே போனாய்

அம்மா நீ எங்கே போனாய்

அம்மா நீ எங்கே போனாய்


அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை

gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Thu Sep 23, 2010 10:36 am

jeylakesengg wrote:நான் அழும்போது
தலையை வருடிக் கொடுத்து
அன்பாக ஆறுதல் சொல்வாயே
எனக்கு ஒன்றென்றால்
துடிதுடித்து போகும்
என் அன்புத் தாயே
நீ எங்கே போனாய்.....

இப்போது பார் தாயே..
எனக்கென்று
யாரும் இல்லை..

நான் அழுதாலும்
எனக்காக அழ யாரும் இல்லை..

பசிக்கு உணவூட்ட
நாதியில்லை...
அன்பு காட்ட
யாரும் முன்வர வில்லை...

ஆனாதையாய்
தவிக்கிறேன் அம்மா...
எனை விட்டு
ஏன் போனாய்.....

நீ இருந்த காலத்தில்
உன் அருமை புரிய வில்லை
நீ இல்லாத காலத்தில்
அழுது புலம்புகிறேனம்மா....

அம்மா நீ எங்கே போனாய்

அம்மா நீ எங்கே போனாய்

அம்மா நீ எங்கே போனாய்

அம்மா நீ எங்கே போனாய்


அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை

அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை நன்றி ஜெய்லா... நன்றி

jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Postjeylakesengg Thu Sep 23, 2010 10:50 am

gunashan wrote:
jeylakesengg wrote:நான் அழும்போது
தலையை வருடிக் கொடுத்து
அன்பாக ஆறுதல் சொல்வாயே
எனக்கு ஒன்றென்றால்
துடிதுடித்து போகும்
என் அன்புத் தாயே
நீ எங்கே போனாய்.....

இப்போது பார் தாயே..
எனக்கென்று
யாரும் இல்லை..

நான் அழுதாலும்
எனக்காக அழ யாரும் இல்லை..

பசிக்கு உணவூட்ட
நாதியில்லை...
அன்பு காட்ட
யாரும் முன்வர வில்லை...

ஆனாதையாய்
தவிக்கிறேன் அம்மா...
எனை விட்டு
ஏன் போனாய்.....

நீ இருந்த காலத்தில்
உன் அருமை புரிய வில்லை
நீ இல்லாத காலத்தில்
அழுது புலம்புகிறேனம்மா....

அம்மா நீ எங்கே போனாய்

அம்மா நீ எங்கே போனாய்

அம்மா நீ எங்கே போனாய்

அம்மா நீ எங்கே போனாய்


அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை

அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை நன்றி ஜெய்லா... நன்றி

இந்த கவிதையோட வழியை 100 % உணரமுடியும் ,

நீ இல்லாத காலத்தில்
அழுது புலம்புகிறேனம்மா....



சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Sep 23, 2010 10:56 am

நீ இருந்த காலத்தில்
உன் அருமை புரிய வில்லை
நீ இல்லாத காலத்தில்
அழுது புலம்புகிறேனம்மா....

அம்மா நீ எங்கே போனாய்.

மனதை தொடும் வரிகள் அனைத்தும் மிக அருமை தோழா





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Thu Sep 23, 2010 10:58 am

jeylakesengg wrote:
gunashan wrote:
jeylakesengg wrote:நான் அழும்போது
தலையை வருடிக் கொடுத்து
அன்பாக ஆறுதல் சொல்வாயே
எனக்கு ஒன்றென்றால்
துடிதுடித்து போகும்
என் அன்புத் தாயே
நீ எங்கே போனாய்.....

இப்போது பார் தாயே..
எனக்கென்று
யாரும் இல்லை..

நான் அழுதாலும்
எனக்காக அழ யாரும் இல்லை..

பசிக்கு உணவூட்ட
நாதியில்லை...
அன்பு காட்ட
யாரும் முன்வர வில்லை...

ஆனாதையாய்
தவிக்கிறேன் அம்மா...
எனை விட்டு
ஏன் போனாய்.....

நீ இருந்த காலத்தில்
உன் அருமை புரிய வில்லை
நீ இல்லாத காலத்தில்
அழுது புலம்புகிறேனம்மா....

அம்மா நீ எங்கே போனாய்

அம்மா நீ எங்கே போனாய்

அம்மா நீ எங்கே போனாய்

அம்மா நீ எங்கே போனாய்


அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை

அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை நன்றி ஜெய்லா... நன்றி

இந்த கவிதையோட வழியை 100 % உணரமுடியும் ,

நீ இல்லாத காலத்தில்
அழுது புலம்புகிறேனம்மா....


யாரை குற்றம் சொல்ல \\.
எல்லாம் விதிவிட்டபடி..
ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை நண்பா.......
அழுவதை தவிர அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை

jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Postjeylakesengg Thu Sep 23, 2010 11:08 am

யாரை குற்றம் சொல்ல \\.
எல்லாம் விதிவிட்டபடி..
ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை நண்பா.......
அழுவதை தவிர ,


இதவிட பெரிய கொடுமையை நினைக்கும்பொழுது
இந்த சோகம் எல்லாம் பெருசா தெரியறது இல்ல தலை ,

(ஈழம் என்று நெனைச்ச போதும்
அழுகை தான வரும்)

gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Thu Sep 23, 2010 11:13 am

jeylakesengg wrote:யாரை குற்றம் சொல்ல \\.
எல்லாம் விதிவிட்டபடி..
ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை நண்பா.......
அழுவதை தவிர ,


இதவிட பெரிய கொடுமையை நினைக்கும்பொழுது
இந்த சோகம் எல்லாம் பெருசா தெரியறது இல்ல தலை ,

(ஈழம் என்று நெனைச்ச போதும்
அழுகை தான வரும்)

உண்மைதான் நண்பா..அது நரகாசுரன் வாழ்ந்த பூமி அல்ல...
வாழ்ந்து கொண்டிருக்கும் பூமி... தர்மம் ஒருநாள் பதில் சொல்லும்.
நரகாசுர கூட்டத்தைக் கொல்லும்....

தமிழீழ உறவுகளுக்கு சமர்ப்பனம்......

jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Postjeylakesengg Thu Sep 23, 2010 11:35 am

gunashan wrote:
jeylakesengg wrote:யாரை குற்றம் சொல்ல \\.
எல்லாம் விதிவிட்டபடி..
ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை நண்பா.......
அழுவதை தவிர ,


இதவிட பெரிய கொடுமையை நினைக்கும்பொழுது
இந்த சோகம் எல்லாம் பெருசா தெரியறது இல்ல தலை ,

(ஈழம் என்று நெனைச்ச போதும்
அழுகை தான வரும்)

உண்மைதான் நண்பா..அது நரகாசுரன் வாழ்ந்த பூமி அல்ல...
வாழ்ந்து கொண்டிருக்கும் பூமி... தர்மம் ஒருநாள் பதில் சொல்லும்.
நரகாசுர கூட்டத்தைக் கொல்லும்....

தமிழீழ உறவுகளுக்கு சமர்ப்பனம்......

தமிழீழ உறவுகளுக்கு சமர்ப்பனம்

அழுகை

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக