புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறையச்சமுடையவராக இருப்பதின் ஈருலக பயன்கள்!  Poll_c10இறையச்சமுடையவராக இருப்பதின் ஈருலக பயன்கள்!  Poll_m10இறையச்சமுடையவராக இருப்பதின் ஈருலக பயன்கள்!  Poll_c10 
63 Posts - 40%
heezulia
இறையச்சமுடையவராக இருப்பதின் ஈருலக பயன்கள்!  Poll_c10இறையச்சமுடையவராக இருப்பதின் ஈருலக பயன்கள்!  Poll_m10இறையச்சமுடையவராக இருப்பதின் ஈருலக பயன்கள்!  Poll_c10 
48 Posts - 31%
Dr.S.Soundarapandian
இறையச்சமுடையவராக இருப்பதின் ஈருலக பயன்கள்!  Poll_c10இறையச்சமுடையவராக இருப்பதின் ஈருலக பயன்கள்!  Poll_m10இறையச்சமுடையவராக இருப்பதின் ஈருலக பயன்கள்!  Poll_c10 
31 Posts - 20%
T.N.Balasubramanian
இறையச்சமுடையவராக இருப்பதின் ஈருலக பயன்கள்!  Poll_c10இறையச்சமுடையவராக இருப்பதின் ஈருலக பயன்கள்!  Poll_m10இறையச்சமுடையவராக இருப்பதின் ஈருலக பயன்கள்!  Poll_c10 
6 Posts - 4%
ayyamperumal
இறையச்சமுடையவராக இருப்பதின் ஈருலக பயன்கள்!  Poll_c10இறையச்சமுடையவராக இருப்பதின் ஈருலக பயன்கள்!  Poll_m10இறையச்சமுடையவராக இருப்பதின் ஈருலக பயன்கள்!  Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
இறையச்சமுடையவராக இருப்பதின் ஈருலக பயன்கள்!  Poll_c10இறையச்சமுடையவராக இருப்பதின் ஈருலக பயன்கள்!  Poll_m10இறையச்சமுடையவராக இருப்பதின் ஈருலக பயன்கள்!  Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
இறையச்சமுடையவராக இருப்பதின் ஈருலக பயன்கள்!  Poll_c10இறையச்சமுடையவராக இருப்பதின் ஈருலக பயன்கள்!  Poll_m10இறையச்சமுடையவராக இருப்பதின் ஈருலக பயன்கள்!  Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறையச்சமுடையவராக இருப்பதின் ஈருலக பயன்கள்!  Poll_c10இறையச்சமுடையவராக இருப்பதின் ஈருலக பயன்கள்!  Poll_m10இறையச்சமுடையவராக இருப்பதின் ஈருலக பயன்கள்!  Poll_c10 
314 Posts - 50%
heezulia
இறையச்சமுடையவராக இருப்பதின் ஈருலக பயன்கள்!  Poll_c10இறையச்சமுடையவராக இருப்பதின் ஈருலக பயன்கள்!  Poll_m10இறையச்சமுடையவராக இருப்பதின் ஈருலக பயன்கள்!  Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
இறையச்சமுடையவராக இருப்பதின் ஈருலக பயன்கள்!  Poll_c10இறையச்சமுடையவராக இருப்பதின் ஈருலக பயன்கள்!  Poll_m10இறையச்சமுடையவராக இருப்பதின் ஈருலக பயன்கள்!  Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
இறையச்சமுடையவராக இருப்பதின் ஈருலக பயன்கள்!  Poll_c10இறையச்சமுடையவராக இருப்பதின் ஈருலக பயன்கள்!  Poll_m10இறையச்சமுடையவராக இருப்பதின் ஈருலக பயன்கள்!  Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
இறையச்சமுடையவராக இருப்பதின் ஈருலக பயன்கள்!  Poll_c10இறையச்சமுடையவராக இருப்பதின் ஈருலக பயன்கள்!  Poll_m10இறையச்சமுடையவராக இருப்பதின் ஈருலக பயன்கள்!  Poll_c10 
21 Posts - 3%
prajai
இறையச்சமுடையவராக இருப்பதின் ஈருலக பயன்கள்!  Poll_c10இறையச்சமுடையவராக இருப்பதின் ஈருலக பயன்கள்!  Poll_m10இறையச்சமுடையவராக இருப்பதின் ஈருலக பயன்கள்!  Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
இறையச்சமுடையவராக இருப்பதின் ஈருலக பயன்கள்!  Poll_c10இறையச்சமுடையவராக இருப்பதின் ஈருலக பயன்கள்!  Poll_m10இறையச்சமுடையவராக இருப்பதின் ஈருலக பயன்கள்!  Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
இறையச்சமுடையவராக இருப்பதின் ஈருலக பயன்கள்!  Poll_c10இறையச்சமுடையவராக இருப்பதின் ஈருலக பயன்கள்!  Poll_m10இறையச்சமுடையவராக இருப்பதின் ஈருலக பயன்கள்!  Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
இறையச்சமுடையவராக இருப்பதின் ஈருலக பயன்கள்!  Poll_c10இறையச்சமுடையவராக இருப்பதின் ஈருலக பயன்கள்!  Poll_m10இறையச்சமுடையவராக இருப்பதின் ஈருலக பயன்கள்!  Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
இறையச்சமுடையவராக இருப்பதின் ஈருலக பயன்கள்!  Poll_c10இறையச்சமுடையவராக இருப்பதின் ஈருலக பயன்கள்!  Poll_m10இறையச்சமுடையவராக இருப்பதின் ஈருலக பயன்கள்!  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறையச்சமுடையவராக இருப்பதின் ஈருலக பயன்கள்!


   
   
Hasan1
Hasan1
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 24/12/2009
http://islamintamil.forumakers.com/

PostHasan1 Wed Sep 22, 2010 6:35 pm

A) இம்மையில் ஏற்படும் பயன்கள்: -


அல்லாஹ் இறையச்சமுடையவர்களுடன் இருக்கின்றான்!


“அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையோருடன் இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்” (அல்-குர்ஆன் 2:194 & 9:36)


இறையச்சமுடையவர்களுக்கு திருமறை நேர்வழி காட்டும்!


“இது, (அல்லாஹ்வின்) திருவேதமாகும்; இதில் எத்தகைய சந்தேகமும் இல்லை; பயபக்தியுடையோருக்கு (இது) நேர்வழிகாட்டியாகும்” (அல்-குர்ஆன் 2:2)


பொறுமையுடனும், பயபக்தியுடனுமிருந்தால் எதிரிகளின் சூழ்ச்சி உங்களுக்கு எந்தத் தீமையும் செய்யாது!


“நீங்கள் பொறுமையுடனும், பயபக்தியுடனுமிருந்தால் அவர்களுடைய சூழ்ச்சி உங்களுக்கு எந்தத் தீமையும் செய்யாது. நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்வதை (எல்லாம்) சூழ்ந்து அறிகிறவன்” (அல்-குர்ஆன் 3:120)


இறையச்சமுடையவர்களை அல்லாஹ் நேசிக்கின்றான்!


“நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையோரை நேசிக்கின்றான்” (அல்-குர்ஆன் 9:4, 9:7)


இறையச்சமுடையவராக இருந்தால் கல்வியறிவுடையவராகலாம்!


“ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்வீர்களானால் அவன் உங்களுக்கு (நன்மை தீமையைப்) பிரித்தறிந்து நடக்கக்கூடிய நேர்வழி காட்டுவான்; இன்னும் உங்களை விட்டும் உங்கள் பாவங்களைப் போக்கி உங்களை மன்னிப்பான்; ஏனெனில் அல்லாஹ் மகத்தான அருட்கொடையுடையவன்” (அல்-குர்ஆன் 8:29)


“அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்; ஏனெனில் அல்லாஹ் தான் உங்களுக்கு (நேரிய இவ்விதிமுறைகளைக்) கற்றுக் கொடுக்கின்றான். தவிர,அல்லாஹ்வே எல்லாப் பொருட்களையும் பற்றி நன்கறிபவன்” (அல்-குர்ஆன் 2:282)


பயபக்திக் கொண்டு திருந்தி வாழ்ந்தால் அச்சமுமில்லை, துக்கமும் இல்லை!


“ஆதமுடைய மக்களே! உங்களிடம் உங்களிலிருந்தே (நம்) தூதர்கள் வந்து, என் வசனங்களை உங்களுக்கு விளக்கினால், அப்போது எவர்கள் பயபக்தி கொண்டு (தம் வாழ்க்கையில்) திருந்திக் கொண்டார்களோ அவர்களுக்கு அச்சமுமில்லை; அவர்கள் துக்கப்படவுமாட்டார்கள்” (அல்-குர்ஆன் 7:35)


அல்லாஹ்விடத்தில் கண்ணியமானவர் இறையச்சமுடையவர்களே!


“மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்; நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு. பின்னர், உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம்; (ஆகவே) உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடையவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக மிக்க கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன், (யாவற்றையும் சூழந்து) தெரிந்தவன்” (அல்-குர்ஆன் 49:13)


பயபக்தியுடையவர்களே வெற்றியாளர்கள்!


இன்னும் எவர்கள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்படிந்து அல்லாஹ்வுக்கு பயபக்தி கொள்கிறார்களோ அவர்கள் தாம் வெற்றி பெற்றவர்கள்” (அல்-குர்ஆன் 24:52)


B) மறுமையில் ஏற்படும் பயன்கள்: -


நிராகரிப்பாளர்களை விட மறுமையில் உண்ணத நிலையில் இருப்பபார்கள்!


“நிராகரிப்போருக்கு(காஃபிர்களுக்கு) இவ்வுலக வாழ்க்கை அழகாக்கப்பட்டுள்ளது; இதனால் அவர்கள் ஈமான் (நம்பிக்கை) கொண்டோரை ஏளனம் செய்கிறார்கள்; ஆனால் பயபக்தியுடையோர் மறுமையில் அவர்களைவிட உயர்ந்த நிலையில் இருப்பார்கள்; இன்னும் அல்லாஹ் தான் நாடுவோருக்குக் கணக்கின்றிக் கொடுப்பான்” (அல்-குர்ஆன் 2:212)


“மேலும், பயபக்தியுடையவர்களான முஃமின்களுக்கு மறுமையின் கூலி மிகச் சிறந்ததாக இருக்கும்” (அல்-குர்ஆன் 12:57)


பயபக்தியுடைவருக்காகவே சுவனபதி தயார் செய்து வைக்கப்பட்டுள்ளது!


“இன்னும் நீங்கள் உங்கள் இறைவனின் மன்னிப்பைப் பெறுவதற்கும், சுவனபதியின் பக்கமும் விரைந்து செல்லுங்கள்; அதன் (சுவனபதியின்) அகலம் வானங்கள், பூமியைப் போலுள்ளது; அது பயபக்தியுடையோருக்காகவே தயார் செய்து வைக்கப்பட்டுள்ளது” (அல்-குர்ஆன் 3:133)


பயபக்தியுடைவர்களுக்கு இறைவனுடைய மன்னிப்பும், சுவனபதியும் கிடைக்கும்!


“இதுவே அல்லாஹ்வின் கட்டளையாகும் – இதை அவன் உங்களுக்கு இறக்கியருளினான். எவர் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுகிறாரோ, அவரை அவருடைய பாவங்களை விட்டும் நீக்கி, அவருக்கு (நற்) கூலியையும் மகத்தானதாக்குகின்றான்” (அல்-குர்ஆன் 65:5)


“அத்தகையோருக்குரிய (நற்) கூலி, அவர்களுடைய இறைவனிடமிருந்து மன்னிப்பும், சுவனபதிகளும் ஆகும்; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டே இருக்கும்; அவர்கள் அங்கே என்றென்றும் இருப்பர்; இத்தகைய காரியங்கள் செய்வோரின் கூலி நல்லதாக இருக்கிறது” (அல்-குர்ஆன் 3:136)


இறையச்சமுடையவர்களுக்கு சுவனபதியில் அவர்கள் விரும்பியதெல்லாம் கிடைக்கும்!


“என்றென்றும் நிலைத்திருக்கக் கூடிய சுவனபதிகளில் அவர்கள் நுழைவார்கள்; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும்; அவர்களுக்கு அங்கே அவர்கள் விரும்புவதெல்லாம் கிடைக்கும். இவ்வாறே பயபக்தியுடையோருக்கு அல்லாஹ் நற்கூலியளிக்கிறான்” (அல்-குர்ஆன் 16:31)


இறையச்சமுடையவர்களுக்கே நரகத்திலிருந்து மீட்சி கிடைக்கும்!


“ஆகவே, (நபியே!) உம் இறைவன் மீது சத்தியமாக நாம் அவர்களையும், (அவர்களுடைய) ஷைத்தான்களையும் நிச்சயமாக (உயிர்ப்பித்து) ஒன்று சேர்ப்போம்; பின்னர் அவர்களை(யெல்லாம்) நரகத்தினைச் சூழ முழந்தாளிட்டவர்களாக ஆஜராக்குவோம். பின்னர், நாம் ஒவ்வொரு கூட்டத்திலிருந்தும் அர்ரஹ்மானுக்கு மாறு செய்வதில் கடினமாக – தீவிரமாக – இருந்தவர்கள் யாவறையும் நிச்சயமாக வேறு பிரிப்போம். பின்னர், அ(ந் நரகத்)தில் புகுவதற்கு அவர்களில் (தங்கள் பாவத்தால்) முதல் தகுதிவுடையவர்கள் யார் என்பதை நிச்சயமாக நாம் அறிவோம். மேலும், அதனைக் கடக்காமல் உங்களில் யாரும் (போக) முடியாது; இது உம்முடைய இறைவனின் முடிவான தீர்மானமாகும். அதன் பின்னர், தக்வாவுடன் – பயபக்தியுடன் இருந்தார்களே அவர்களை நாம் ஈடேற்றுவோம்; ஆனால், அநியாயம் செய்தவர்களை அ(ந் நரகத்)தில் முழந்தாளிட்டவர்களாக விட்டு விடுவோம்” (அல்-குர்ஆன் 19:68-72)


பயபக்தியுடைவர்களுக்கு எதிரே சுவர்க்கம் கொண்டுவரப்படும்!


“பயபக்தியுடையவர்களுக்கு அருகில் சுவனபதி கொண்டு வரப்படும். வழி தவறியவர்களுக்கு எதிரே நரகம் கொண்டு வரப்படும்” (அல்-குர்ஆன் 26:90-91)


இறையச்சமுடையவர்களுக்கு அடுக்கடுக்கான மேன்மாளிகைகள் உண்டு!


“ஆனால், எவர்கள் தங்கள் இறைவனுக்கு பயபக்தியுடன் நடந்து கொள்கிறார்களோ அவர்களுக்கு அடுக்கடுக்கான மேன்மாளிகைகள் உண்டு; அவற்றின் கீழே ஆறுகள் சதா ஓடிக் கொண்டிருக்கும். (இதுவே) அல்லாஹ்வின் வாக்குறுதி – அல்லாஹ் தன் வாக்குறுதியில் மாற மாட்டான்” (அல்-குர்ஆன் 39:20)


பயபக்தியாளர்கள் கூட்டம் கூட்டமாக சுவர்க்கத்தின் பக்கம் கொண்டுவரப்படுவார்கள்!


“எவர் தம் இறைவனுக்கு பயபக்தியுடன் நடந்து கொண்டார்களோ அவர்கள் கூட்டங்கூட்டமாக சுவர்க்கத்தின்பால் கொண்டு வரப்படுவார்கள்; அங்கு அவர்கள் வந்ததும், அதன் வாசல்கள் திறக்கப்படும்; அதன் காவலர்கள் அவர்களை நோக்கி: ‘உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும், நீங்கள் மணம் பெற்றவர்கள்; எனவே அதில் பிரவேசியுங்கள்; என்றென்றும் அதில் தங்கிவிடுங்கள்’ (என்று அவர்களிடம் கூறப்படும்)” (அல்-குர்ஆன் 39:73)


இறையச்சமுடையவர்களுக்கு வாக்களிக்கப்பட்டுள்ள சுவர்க்கம்!


“பயபக்தியுடையவர்களுக்கு வாக்களிக்கப்பட்டுள்ள சுவர்க்கத்தின் உதாரணமாவது: அதில் மாறுபடாத தெளிந்த நீரைக் கொண்ட ஆறுகளும், தன் சுவை மாறாத பாலாறுகளும், அருந்துவோருக்கு இன்பமளிக்கும் மது ரச ஆறுகளும், தெளிவான தேன் ஆறுகளும் இருக்கின்றன; இன்னும், அதில் அவர்களுக்கு எல்லா விதமான கனிவகைகளும், தங்கள் இறைவனின் மன்னிப்பும் உண்டு. (இத்தகையோர்) நரகத்தின் எவன் என்றென்றுமே தங்கியிருந்து, கொதிக்கும் நீர் புகட்டப்பட்டு (அதனால்) குடல்களெல்லாம் துண்டு துண்டாகிவிடுமோ அவனுக்கு ஒப்பாவாரா?” (அல்-குர்ஆன் 47:15)


இறையச்சமுடையவர்களுக்கு மறுமையில் கிடைக்கும் நற்பலன்கள்!


“நிச்சயமாக, பயபக்தியுடையவர்கள் சுவர்க்கச் சோலைகளிலும், (இறையருளில்) இன்புற்றும் இருப்பார்கள். அவர்களுடைய இறைவன் அவர்களுக்கு அளித்ததை அனுபவித்தவர்களாகயிருப்பார்கள் – அன்றியும், அவர்களுடைய இறைவன் நரக வேதனையிலிருந்து அவர்களைப் பாதுகாத்துக் கொண்டான். (அவர்களுக்குக் கூறப்படும்) ‘நீங்கள் (நன்மைகளைச்) செய்து கொண்டிருந்ததற்காக, (சுவர்க்கத்தில்) தாராளமாகப் புசியுங்கள், பருகுங்கள்.’ அணி அணியாகப் போடப்பட்ட மஞ்சங்களின் மீது சாய்ந்தவர்களாக அவர்கள் இருப்பார்கள்; மேலும், நாம் அவர்களுக்கு, நீண்ட கண்களையுடைய (ஹூருல் ஈன்களை) மணம் முடித்து வைப்போம்” (அல்-குர்ஆன் 52:17-20)



நன்றி : http://suvanathendral.com/



முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010
http://mufeessahida.blogspot.com/

Postமுபிஸ் Wed Sep 22, 2010 8:22 pm

பகிர்வுக்கு நன்றிகள் நன்றி



என்னுடைய கவிதைகளை இங்க காணலாம்
http://mufeessahida.blogspot.com/
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Wed Sep 22, 2010 9:56 pm

அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையோருடன் இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்” (அல்-குர்ஆன் 2:194 & 9:36)
நன்றி தோழரே .



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக