புதிய பதிவுகள்
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிடிக்கவில்லை! Poll_c10பிடிக்கவில்லை! Poll_m10பிடிக்கவில்லை! Poll_c10 
48 Posts - 60%
heezulia
பிடிக்கவில்லை! Poll_c10பிடிக்கவில்லை! Poll_m10பிடிக்கவில்லை! Poll_c10 
17 Posts - 21%
dhilipdsp
பிடிக்கவில்லை! Poll_c10பிடிக்கவில்லை! Poll_m10பிடிக்கவில்லை! Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
பிடிக்கவில்லை! Poll_c10பிடிக்கவில்லை! Poll_m10பிடிக்கவில்லை! Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
பிடிக்கவில்லை! Poll_c10பிடிக்கவில்லை! Poll_m10பிடிக்கவில்லை! Poll_c10 
3 Posts - 4%
D. sivatharan
பிடிக்கவில்லை! Poll_c10பிடிக்கவில்லை! Poll_m10பிடிக்கவில்லை! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
பிடிக்கவில்லை! Poll_c10பிடிக்கவில்லை! Poll_m10பிடிக்கவில்லை! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
பிடிக்கவில்லை! Poll_c10பிடிக்கவில்லை! Poll_m10பிடிக்கவில்லை! Poll_c10 
1 Post - 1%
Guna.D
பிடிக்கவில்லை! Poll_c10பிடிக்கவில்லை! Poll_m10பிடிக்கவில்லை! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிடிக்கவில்லை! Poll_c10பிடிக்கவில்லை! Poll_m10பிடிக்கவில்லை! Poll_c10 
43 Posts - 60%
heezulia
பிடிக்கவில்லை! Poll_c10பிடிக்கவில்லை! Poll_m10பிடிக்கவில்லை! Poll_c10 
15 Posts - 21%
mohamed nizamudeen
பிடிக்கவில்லை! Poll_c10பிடிக்கவில்லை! Poll_m10பிடிக்கவில்லை! Poll_c10 
4 Posts - 6%
dhilipdsp
பிடிக்கவில்லை! Poll_c10பிடிக்கவில்லை! Poll_m10பிடிக்கவில்லை! Poll_c10 
4 Posts - 6%
வேல்முருகன் காசி
பிடிக்கவில்லை! Poll_c10பிடிக்கவில்லை! Poll_m10பிடிக்கவில்லை! Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
பிடிக்கவில்லை! Poll_c10பிடிக்கவில்லை! Poll_m10பிடிக்கவில்லை! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
பிடிக்கவில்லை! Poll_c10பிடிக்கவில்லை! Poll_m10பிடிக்கவில்லை! Poll_c10 
1 Post - 1%
Guna.D
பிடிக்கவில்லை! Poll_c10பிடிக்கவில்லை! Poll_m10பிடிக்கவில்லை! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
பிடிக்கவில்லை! Poll_c10பிடிக்கவில்லை! Poll_m10பிடிக்கவில்லை! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிடிக்கவில்லை!


   
   

Page 1 of 2 1, 2  Next

nilaaa
nilaaa
பண்பாளர்

பதிவுகள் : 110
இணைந்தது : 04/09/2010

Postnilaaa Wed Sep 22, 2010 4:20 pm

இங்கிலாந்து நாட்டிலிப்போ
வெந்துதகிக்கும் வெய்யில்
பிடிக்கவில்லை!

இங்கிதமறிந்து பழகமறுக்கும்
நண்பர்கள் சுயநலநட்பு
பிடிக்கவில்லை!

அங்கொன்றும் இங்கொன்றும்
விதமாய்நடிக்கும் உறவுகள்
பிடிக்கவில்லை!

பங்கம்தரும் விதமான இரகசியங்களை
பகிரங்கமாக்குவது
பிடிக்கவில்லை!

பணம்வந்ததும் பழையதை
மறக்கும் பாமரர்செயல்
பிடிக்கவில்லை!

மணந்தரும் மலர்களின் திறமைகளை
மெச்சமறுப்பது
பிடிக்கவில்லை!

மதந்தரும் மகிமைகளை
ஊடகமாக்கும் உன்மத்தரைப்
பிடிக்கவில்லை!

சினந்தரும் வதந்தியால் சீர்பெற்றநல்வாழ்வுகள்
சின்னாபின்னமாவது
பிடிக்கவில்லை!

யார்கெட்டால் என்னநான் வாழ்ந்தால்
போதுமென்ற சிந்தைகள்
பிடிக்கவில்லை!

பெயர்கெட்டால் என்னவிப்போ?
எப்படியும் வாழ்வோம்
என்பதும் பிடிக்கவில்லை!

பார்கெட்டால் என்னபதவிதான் பெரிது
என்றவர் போக்கும்
பிடிக்கவில்லை!

ஆர்கெட்டால் என்னஆம்பிளை நானெனும்
ஆடவரையும்
பிடிக்கவில்லை!

திறமைகள், கடும்முயற்சிகள்
கணக்கிலெடுக்காமற் போவது
பிடிக்கவில்லை!

புலமைகள் சிலபொழுதுகளில்
களவெடுக்கப் படுவதும்
பிடிக்கவில்லை!

தலைமைகள் தந்தவறுகளை
தம்கீழார் தலைகளிற் சுமத்துதல்
பிடிக்கவில்லை!

நிலைமைகளறிந்து தம்பெற்றோருடன்
ஒத்துநடவாத சிறார்களையும்
பிடிக்கவில்லை!

செய்யாத தவறுக்குத் தண்டனை
பெறும் கோழைகளைப்
பிடிக்கவில்லை!

செய்யாத தவறை
செய்ததாய் நிறுவும் சீற்றமும்
பிடிக்கவில்லை!

பெய்யாத மழைமுகிலாய்
சொல்லாத காதல்களும்
பிடிக்கவில்லை!

கொய்யாத மலராய்
கூரையைப் பார்க்கும் குமர்கள்மூச்சும்
பிடிக்கவில்லை!

சுற்றிவளைத்து சொன்னதையே
சொல்லும் சிலர்கதைகள்
பிடிக்கவில்லை!

மெச்சிவதைத்து காரியம் ஆற்றுவிக்கும்
கயமைகள்
பிடிக்கவில்லை!

தட்டிக்கழித்து கடமைகளை
தாமதமாக்குபவர்களைப்
பிடிக்கவில்லை!

நீட்டிநிமிர்ந்து நிதமும்நித்திரையில்
நேரம்போக்குபவர்களை
பிடிக்கவில்லை!

சொல்வதொன்று
செய்வதொன்று செய்பவர்களைப்
பிடிக்கவில்லை!

கொள்கையென்று இல்லாத
மனிதசகவாசமுந்தான்
பிடிக்கவில்லை!

கல்கவென்று தன்குழந்தைகளை
வழிநடத்தா பெற்றோரைப்
பிடிக்கவில்லை!

வெல்வதென்று
நோக்கமில்லாப் போட்டியாளர்களைப்
பிடிக்கவில்லை!

கட்டியவள் கண்கலங்க
சூதாட்டம் ஆடுமாண்வர்க்கம்
பிடிக்கவில்லை!

வெட்டியென
வீண்பொழுது போக்கும் எவரையுமே
பிடிக்கவில்லை!

பட்டியெனக் கிளர்ந்துபோய்
பச்சையாய்ப் பேசும்வாலிபர்களைப்
பிடிக்கவில்லை!

சிமிட்டிப்பேசி சமிக்ஞை கொடுத்துச்
சீரழிக்கும் சிங்காரிகளைப்
பிடிக்கவில்லை!

பெற்றவர்கள் முதுமையை
உணராத மகவுகள் தன்னைப்
பிடிக்கவில்லை!

கற்றவர்கள் மத்தியில் கனதியாய்ப்
பேசுமற்றவர் தரம்
பிடிக்கவில்லை!

கெட்டவர் சகவாசம் கூடாதெனும்
சொல்கேட்கா பிள்ளைகள்
பிடிக்கவில்லை!

பட்டவர் அனுபவங்கள் பாடங்கள்!
புத்தி தெளியாதவர்களைப்
பிடிக்கவில்லை!

நாமுந்தப்பு செய்யக்கூடும்
எனவெண்ணமறுக்கும் மாந்தரைப்
பிடிக்கவில்லை!

நாளுந்தப்புச் செய்து
மன்னிப்புக் கேட்கும் பாங்கும்
பிடிக்கவில்லை!

கோளுந்தப்புச் செய்யும்
தொடர்ந்த வினைத்திறனால்! நம்பாதவர்
பிடிக்கவில்லை!

நானுந்தப்புச் செய்து
நயம்பத் தோன்றியதோ? இக்கவிதை!
யாருக்குப் பிடிக்கவில்லை?

==============================
நிலா லண்டன்

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Wed Sep 22, 2010 4:39 pm

என்ன நிலா... நிலாவை போல் மிகவும் பெரிதான கவிதையை வடித்துவிட்டீர்கள்...

படிக்க பிடிச்சிருக்கு.... ஆனால் முழுமையாக இன்னும் படிக்கவில்லை....

மீண்டும் வாசித்து விட்டு பிறகு மறுமொழி இடுகின்றேன்.

வெளியில் சொல்லிக்க முடியாத, மனதுக்கு பிடிக்காத பலவிசயத்தை அழகாக படம் பிடித்து சொல்லி இருக்கீங்க... வாழ்த்துகள்...



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
nilaaa
nilaaa
பண்பாளர்

பதிவுகள் : 110
இணைந்தது : 04/09/2010

Postnilaaa Wed Sep 22, 2010 4:42 pm

நான் உருவத்தில் பெரியவள் என்று உலகத்துக்கே சொல்ல வேண்டுமா வாசன்?

என்றாலும் நன்றி

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Sep 22, 2010 4:43 pm

பிடிக்கவில்லை என்று சொல்லும் உங்கள் கவிதை மிகப்பிடிதிருக்கிறது தோழி ,,,,,,,, மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
nilaaa
nilaaa
பண்பாளர்

பதிவுகள் : 110
இணைந்தது : 04/09/2010

Postnilaaa Wed Sep 22, 2010 4:46 pm

நன்றி ரபீக் நண்பா!

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Sep 22, 2010 4:48 pm

தகிக்கும் வெயில், இங்கிதமில்லத நட்பு, நடிக்கும் உறவுகள், ரகசியங்களை அம்பலமாக்குவது, அர்த்தராத்திரில் குடைப்பிடிப்பது, மதவெறியர்களை, வீண் வதந்திகள், தன் நலம் மட்டுமே பார்த்துக்கொள்வது, கெட்டப்பெயரோடு சீரழிந்து வாழ்வது, பதவி பிரியர்களை, இப்படி போய்க்கொண்டே இருக்கிறது....

ஒரு வரி ஒரே ஒரு வரி கூட பிடிக்காமல் இருக்கவில்லை.... அத்தனை வரிகளும் எனக்கு பிடிக்காமல் இருக்கவில்லை... இன்றைய நிலையை எல்லோரின் மனதை புடம் போட்டு காண்பித்துவிட்டது உங்களின் இந்த கவிதை..

பிடிக்கவில்லை பிடிக்கவில்லை என்று நீங்கள் அலறினாலும் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்குப்பா இந்த கவிதை...

அன்பு வாழ்த்துக்கள் நிலா....





மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

பிடிக்கவில்லை! 47
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Wed Sep 22, 2010 4:48 pm

கவிதை மிகவும் பிடிதிருக்கிறது...
அன்பு மலர்



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
nilaaa
nilaaa
பண்பாளர்

பதிவுகள் : 110
இணைந்தது : 04/09/2010

Postnilaaa Wed Sep 22, 2010 4:55 pm

மஞ்சுபாஷிணி wrote:தகிக்கும் வெயில், இங்கிதமில்லத நட்பு, நடிக்கும் உறவுகள், ரகசியங்களை அம்பலமாக்குவது, அர்த்தராத்திரில் குடைப்பிடிப்பது, மதவெறியர்களை, வீண் வதந்திகள், தன் நலம் மட்டுமே பார்த்துக்கொள்வது, கெட்டப்பெயரோடு சீரழிந்து வாழ்வது, பதவி பிரியர்களை, இப்படி போய்க்கொண்டே இருக்கிறது....

ஒரு வரி ஒரே ஒரு வரி கூட பிடிக்காமல் இருக்கவில்லை.... அத்தனை வரிகளும் எனக்கு பிடிக்காமல் இருக்கவில்லை... இன்றைய நிலையை எல்லோரின் மனதை புடம் போட்டு காண்பித்துவிட்டது உங்களின் இந்த கவிதை..

பிடிக்கவில்லை பிடிக்கவில்லை என்று நீங்கள் அலறினாலும் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்குப்பா இந்த கவிதை...

அன்பு வாழ்த்துக்கள் நிலா....

நன்றி மஞ்சு!

இது எப்போதோ எழுதியது,..எழுத எழுத வார்த்தைகள் வந்து விழுந்தன. அப்போது! பகிர்வதில் நிறைவு!



nilaaa
nilaaa
பண்பாளர்

பதிவுகள் : 110
இணைந்தது : 04/09/2010

Postnilaaa Wed Sep 22, 2010 4:56 pm

bhuvi wrote:கவிதை மிகவும் பிடிதிருக்கிறது...
அன்பு மலர்

நன்றி புவி

மனுபரதன்
மனுபரதன்
பண்பாளர்

பதிவுகள் : 149
இணைந்தது : 19/12/2009

Postமனுபரதன் Wed Sep 22, 2010 5:37 pm

srinihasan wrote:என்ன நிலா... நிலாவை போல் மிகவும் பெரிதான கவிதையை வடித்துவிட்டீர்கள்...

படிக்க பிடிச்சிருக்கு.... ஆனால் முழுமையாக இன்னும் படிக்கவில்லை....

மீண்டும் வாசித்து விட்டு பிறகு மறுமொழி இடுகின்றேன்.

வெளியில் சொல்லிக்க முடியாத, மனதுக்கு பிடிக்காத பலவிசயத்தை அழகாக படம் பிடித்து சொல்லி இருக்கீங்க... வாழ்த்துகள்...

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக