புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குட்டிக்கலவரமா இல்லைக் கொலைவரமா? Poll_c10குட்டிக்கலவரமா இல்லைக் கொலைவரமா? Poll_m10குட்டிக்கலவரமா இல்லைக் கொலைவரமா? Poll_c10 
40 Posts - 63%
heezulia
குட்டிக்கலவரமா இல்லைக் கொலைவரமா? Poll_c10குட்டிக்கலவரமா இல்லைக் கொலைவரமா? Poll_m10குட்டிக்கலவரமா இல்லைக் கொலைவரமா? Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
குட்டிக்கலவரமா இல்லைக் கொலைவரமா? Poll_c10குட்டிக்கலவரமா இல்லைக் கொலைவரமா? Poll_m10குட்டிக்கலவரமா இல்லைக் கொலைவரமா? Poll_c10 
2 Posts - 3%
வேல்முருகன் காசி
குட்டிக்கலவரமா இல்லைக் கொலைவரமா? Poll_c10குட்டிக்கலவரமா இல்லைக் கொலைவரமா? Poll_m10குட்டிக்கலவரமா இல்லைக் கொலைவரமா? Poll_c10 
2 Posts - 3%
viyasan
குட்டிக்கலவரமா இல்லைக் கொலைவரமா? Poll_c10குட்டிக்கலவரமா இல்லைக் கொலைவரமா? Poll_m10குட்டிக்கலவரமா இல்லைக் கொலைவரமா? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குட்டிக்கலவரமா இல்லைக் கொலைவரமா? Poll_c10குட்டிக்கலவரமா இல்லைக் கொலைவரமா? Poll_m10குட்டிக்கலவரமா இல்லைக் கொலைவரமா? Poll_c10 
232 Posts - 42%
heezulia
குட்டிக்கலவரமா இல்லைக் கொலைவரமா? Poll_c10குட்டிக்கலவரமா இல்லைக் கொலைவரமா? Poll_m10குட்டிக்கலவரமா இல்லைக் கொலைவரமா? Poll_c10 
216 Posts - 39%
mohamed nizamudeen
குட்டிக்கலவரமா இல்லைக் கொலைவரமா? Poll_c10குட்டிக்கலவரமா இல்லைக் கொலைவரமா? Poll_m10குட்டிக்கலவரமா இல்லைக் கொலைவரமா? Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
குட்டிக்கலவரமா இல்லைக் கொலைவரமா? Poll_c10குட்டிக்கலவரமா இல்லைக் கொலைவரமா? Poll_m10குட்டிக்கலவரமா இல்லைக் கொலைவரமா? Poll_c10 
21 Posts - 4%
prajai
குட்டிக்கலவரமா இல்லைக் கொலைவரமா? Poll_c10குட்டிக்கலவரமா இல்லைக் கொலைவரமா? Poll_m10குட்டிக்கலவரமா இல்லைக் கொலைவரமா? Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
குட்டிக்கலவரமா இல்லைக் கொலைவரமா? Poll_c10குட்டிக்கலவரமா இல்லைக் கொலைவரமா? Poll_m10குட்டிக்கலவரமா இல்லைக் கொலைவரமா? Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
குட்டிக்கலவரமா இல்லைக் கொலைவரமா? Poll_c10குட்டிக்கலவரமா இல்லைக் கொலைவரமா? Poll_m10குட்டிக்கலவரமா இல்லைக் கொலைவரமா? Poll_c10 
8 Posts - 1%
Guna.D
குட்டிக்கலவரமா இல்லைக் கொலைவரமா? Poll_c10குட்டிக்கலவரமா இல்லைக் கொலைவரமா? Poll_m10குட்டிக்கலவரமா இல்லைக் கொலைவரமா? Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
குட்டிக்கலவரமா இல்லைக் கொலைவரமா? Poll_c10குட்டிக்கலவரமா இல்லைக் கொலைவரமா? Poll_m10குட்டிக்கலவரமா இல்லைக் கொலைவரமா? Poll_c10 
7 Posts - 1%
mruthun
குட்டிக்கலவரமா இல்லைக் கொலைவரமா? Poll_c10குட்டிக்கலவரமா இல்லைக் கொலைவரமா? Poll_m10குட்டிக்கலவரமா இல்லைக் கொலைவரமா? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குட்டிக்கலவரமா இல்லைக் கொலைவரமா?


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Wed Sep 22, 2010 12:48 pm

வெட்டி யடித்தது மின்னல், நிலமதில்
வீசியது சூறைக்காற்று, மழையுடன்
கெட்டி மேளமிடு சத்தமென வானம்
கேட்டபெருமிடிசத்தம், முழங்கிட
வட்டச்சுழல்புயல் காற்றும் இழுவைக்கு
வந்து விழுந்த மரங்கள், இவைகளோ
குட்டி கலவரம் செய்யும் இயற்கையின்
கோலமன்றோ கணநாதா

மெட்டி யணிந்தொரு மங்கை, அவளினைத்
தொட்டிழுத்த மணவாளன், தாலிதனைக்
கட்டியவ ளிடும் கூச்சல், கண்டு கைகள்
கொட்டிச்சிரித்திடும் கூட்டம், சிறுசிறு
குட்டிகளாய் பெற்ற பிள்ளை. குமரிகள்
வட்டமிடும் பலகண்கள் இவைகளும்,
குட்டிக் கலவர மன்றோ இயற்கையின்
கோலமன்றோ கணநாதா

பெட்டி பெட்டியென ஆயிரமாய் பல
வெட்டி விழுந்த பிணங்கள், இவைதனில்
கொட்டிசிவந்த குருதி கண்கள் நீரை
விட்டிருக்கும் சிறுபிள்ளை, உடலினைக்
கட்டி யழும் பலபெண்கள் எங்கும்படை
சுட்டுச் செல்லும்பெருஞ் சத்தம், இவையொரு
குட்டிக்கலவரமென்றோ இயற்கையின்
கோலமென்று சொல்லலாமோ?

ஏறிவிழுந்த மனிதன் துடித்திட
இன்னும் மிதிக்கின்ற மாடு எழுந்திட
தூறிக் கொட்டும் பெருவானம் குளிர்ந்திட
துன்பமிடும் புயல்காற்று நடந்திட
மாறி இடித்திடும் கல்லு விரல்நுனி
மங்குமிருள் மறைபாதை நடுவினில்
சீறிநிற்கு மொருபாம்பு இவையெல்லாம்
சேர்ந்து வரலாமோ நாதா

பள்ளிசெல்லும் சிறுபிள்ளை இறந்திட
பக்கத்திலே விழும்குண்டு, அதிர்ந்திட
துள்ளி விழும்சடலங்கள், துடித்திடத்
துண்டு செய்யும் படைஆட்கள், தீயெடுத்து
கொள்ளியிட எரிஇல்லம், இடிந்திடக்
கூக்குரலிட்ட கணவன், சிரசினை
அள்ளிஎடுத்திடும் கோரம் தமிழர்க்கு
ஆனதும் ஏன் கணநாதா

புட்டவிக்க தின்று போட்டஅடி வாங்கி
பொய்யுரைத்த கவிசொல்லி மதிகெட்டு
சுட்டே யெரித்த நக் கீரன் பழி கொண்டே
செத்தஉடல் எரிசாம்பல் பூசியொரு
நட்ட நடுநிசி தட்டிஉடுக்கையை
நாட்டியமாடும் உனை நம்பி நாங்களும்
கெட்டதுபோதுமினி கொல்லும்நீசரை
கேட்க வாடா கணநாதா!


அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Sep 22, 2010 12:57 pm

எல்லாம் இயற்கையின் சீற்றம்... ஜாலி

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Wed Sep 22, 2010 1:20 pm

arun_vzp wrote:எல்லாம் இயற்கையின் சீற்றம்... ஜாலி

உண்மைதான்!
இவ்வளவு வரிகளையும். மூன்று சொற்களில் அடக்கிவிட்டீர்கள்!
பாராட்டுகிறேன்.
ஆனால் அந்த இயற்கையின் சீற்றம் எத்தனை விதமாக..! சில அழிவுகள் இயற்கை செய்கிறது. சில அழிவுகளை இயற்கை மனிதனைக் கொண்டு செய்விக்கிறது என்பீர்கள். இரண்டாவ்து நியாயமா?
அதுதான் என் கேள்வி. விடை தெரியவில்லை.


அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Sep 22, 2010 1:26 pm

நிச்சயம் கணநாதன் வருவார் அருமையான படைப்பு

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Sep 22, 2010 1:37 pm

kirikasan wrote:
arun_vzp wrote:எல்லாம் இயற்கையின் சீற்றம்... ஜாலி

உண்மைதான்!
இவ்வளவு கஷ்டபட்டு எழுதினேன். மூன்று சொற்களில் அடக்கிவிட்டீர்கள்!
பாராட்டுகிறேன்.
ஆனால் அந்த இயற்கையின் சீற்றம் எத்தனை விதமாக..! சில அழிவுகள் இயற்கை செய்கிறது. சில அழிவுகளை இயற்கை மனிதனைக் கொண்டு செய்விக்கிறது என்பீர்கள். இரண்டாவ்து நியாயமா?
அதுதான் என் கேள்வி. விடை தெரியவில்லை.
கஷ்டபட்டு எழுதினேன் என்று சொன்னிர்கள் ...தங்களின் இலக்கிய கவிதை நன்றாக உள்ளது. ..நீங்கள் எழுதிய கவிதை இதன்படி நடக்கிறது என்று கூறினேன்.. :

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Wed Sep 22, 2010 2:17 pm

arun_vzp wrote:
kirikasan wrote:
arun_vzp wrote:எல்லாம் இயற்கையின் சீற்றம்... ஜாலி

உண்மைதான்!
இவ்வளவு கஷ்டபட்டு எழுதினேன். மூன்று சொற்களில் அடக்கிவிட்டீர்கள்!
பாராட்டுகிறேன்.
ஆனால் அந்த இயற்கையின் சீற்றம் எத்தனை விதமாக..! சில அழிவுகள் இயற்கை செய்கிறது. சில அழிவுகளை இயற்கை மனிதனைக் கொண்டு செய்விக்கிறது என்பீர்கள். இரண்டாவ்து நியாயமா?
அதுதான் என் கேள்வி. விடை தெரியவில்லை.
கஷ்டபட்டு எழுதினேன் என்று சொன்னிர்கள் ...தங்களின் இலக்கிய கவிதை நன்றாக உள்ளது. ..நீங்கள் எழுதிய கவிதை இதன்படி நடக்கிறது என்று கூறினேன்.. :

நண்பரே தவறாக தொனித்த என் சொல்லை மாற்றிவிட்டேன். மன்னிக்கவும்
இல்லை தங்களின் திற்மையை பாரட்டினேன். அந்தக் கவியின் சாரத்தை மூன்று சொற்களில் அடக்கிய ரசனையை வாழ்த்திதான். அதை அப்படி கூறினேன்.மகிழ்ச்சியே அன்றி மனவருத்தமல்ல..என் கவிதையை முழுதாக உள்வாங்கியபடியால்தான் அதை உரைக்க முடிந்தது. நன்றி!

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக