புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குட்டிக்கலவரமா இல்லைக் கொலைவரமா? Poll_c10குட்டிக்கலவரமா இல்லைக் கொலைவரமா? Poll_m10குட்டிக்கலவரமா இல்லைக் கொலைவரமா? Poll_c10 
65 Posts - 63%
heezulia
குட்டிக்கலவரமா இல்லைக் கொலைவரமா? Poll_c10குட்டிக்கலவரமா இல்லைக் கொலைவரமா? Poll_m10குட்டிக்கலவரமா இல்லைக் கொலைவரமா? Poll_c10 
24 Posts - 23%
வேல்முருகன் காசி
குட்டிக்கலவரமா இல்லைக் கொலைவரமா? Poll_c10குட்டிக்கலவரமா இல்லைக் கொலைவரமா? Poll_m10குட்டிக்கலவரமா இல்லைக் கொலைவரமா? Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
குட்டிக்கலவரமா இல்லைக் கொலைவரமா? Poll_c10குட்டிக்கலவரமா இல்லைக் கொலைவரமா? Poll_m10குட்டிக்கலவரமா இல்லைக் கொலைவரமா? Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
குட்டிக்கலவரமா இல்லைக் கொலைவரமா? Poll_c10குட்டிக்கலவரமா இல்லைக் கொலைவரமா? Poll_m10குட்டிக்கலவரமா இல்லைக் கொலைவரமா? Poll_c10 
1 Post - 1%
viyasan
குட்டிக்கலவரமா இல்லைக் கொலைவரமா? Poll_c10குட்டிக்கலவரமா இல்லைக் கொலைவரமா? Poll_m10குட்டிக்கலவரமா இல்லைக் கொலைவரமா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குட்டிக்கலவரமா இல்லைக் கொலைவரமா? Poll_c10குட்டிக்கலவரமா இல்லைக் கொலைவரமா? Poll_m10குட்டிக்கலவரமா இல்லைக் கொலைவரமா? Poll_c10 
257 Posts - 44%
heezulia
குட்டிக்கலவரமா இல்லைக் கொலைவரமா? Poll_c10குட்டிக்கலவரமா இல்லைக் கொலைவரமா? Poll_m10குட்டிக்கலவரமா இல்லைக் கொலைவரமா? Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
குட்டிக்கலவரமா இல்லைக் கொலைவரமா? Poll_c10குட்டிக்கலவரமா இல்லைக் கொலைவரமா? Poll_m10குட்டிக்கலவரமா இல்லைக் கொலைவரமா? Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
குட்டிக்கலவரமா இல்லைக் கொலைவரமா? Poll_c10குட்டிக்கலவரமா இல்லைக் கொலைவரமா? Poll_m10குட்டிக்கலவரமா இல்லைக் கொலைவரமா? Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
குட்டிக்கலவரமா இல்லைக் கொலைவரமா? Poll_c10குட்டிக்கலவரமா இல்லைக் கொலைவரமா? Poll_m10குட்டிக்கலவரமா இல்லைக் கொலைவரமா? Poll_c10 
17 Posts - 3%
prajai
குட்டிக்கலவரமா இல்லைக் கொலைவரமா? Poll_c10குட்டிக்கலவரமா இல்லைக் கொலைவரமா? Poll_m10குட்டிக்கலவரமா இல்லைக் கொலைவரமா? Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
குட்டிக்கலவரமா இல்லைக் கொலைவரமா? Poll_c10குட்டிக்கலவரமா இல்லைக் கொலைவரமா? Poll_m10குட்டிக்கலவரமா இல்லைக் கொலைவரமா? Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
குட்டிக்கலவரமா இல்லைக் கொலைவரமா? Poll_c10குட்டிக்கலவரமா இல்லைக் கொலைவரமா? Poll_m10குட்டிக்கலவரமா இல்லைக் கொலைவரமா? Poll_c10 
7 Posts - 1%
Guna.D
குட்டிக்கலவரமா இல்லைக் கொலைவரமா? Poll_c10குட்டிக்கலவரமா இல்லைக் கொலைவரமா? Poll_m10குட்டிக்கலவரமா இல்லைக் கொலைவரமா? Poll_c10 
7 Posts - 1%
mruthun
குட்டிக்கலவரமா இல்லைக் கொலைவரமா? Poll_c10குட்டிக்கலவரமா இல்லைக் கொலைவரமா? Poll_m10குட்டிக்கலவரமா இல்லைக் கொலைவரமா? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குட்டிக்கலவரமா இல்லைக் கொலைவரமா?


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Wed Sep 22, 2010 12:48 pm

வெட்டி யடித்தது மின்னல், நிலமதில்
வீசியது சூறைக்காற்று, மழையுடன்
கெட்டி மேளமிடு சத்தமென வானம்
கேட்டபெருமிடிசத்தம், முழங்கிட
வட்டச்சுழல்புயல் காற்றும் இழுவைக்கு
வந்து விழுந்த மரங்கள், இவைகளோ
குட்டி கலவரம் செய்யும் இயற்கையின்
கோலமன்றோ கணநாதா

மெட்டி யணிந்தொரு மங்கை, அவளினைத்
தொட்டிழுத்த மணவாளன், தாலிதனைக்
கட்டியவ ளிடும் கூச்சல், கண்டு கைகள்
கொட்டிச்சிரித்திடும் கூட்டம், சிறுசிறு
குட்டிகளாய் பெற்ற பிள்ளை. குமரிகள்
வட்டமிடும் பலகண்கள் இவைகளும்,
குட்டிக் கலவர மன்றோ இயற்கையின்
கோலமன்றோ கணநாதா

பெட்டி பெட்டியென ஆயிரமாய் பல
வெட்டி விழுந்த பிணங்கள், இவைதனில்
கொட்டிசிவந்த குருதி கண்கள் நீரை
விட்டிருக்கும் சிறுபிள்ளை, உடலினைக்
கட்டி யழும் பலபெண்கள் எங்கும்படை
சுட்டுச் செல்லும்பெருஞ் சத்தம், இவையொரு
குட்டிக்கலவரமென்றோ இயற்கையின்
கோலமென்று சொல்லலாமோ?

ஏறிவிழுந்த மனிதன் துடித்திட
இன்னும் மிதிக்கின்ற மாடு எழுந்திட
தூறிக் கொட்டும் பெருவானம் குளிர்ந்திட
துன்பமிடும் புயல்காற்று நடந்திட
மாறி இடித்திடும் கல்லு விரல்நுனி
மங்குமிருள் மறைபாதை நடுவினில்
சீறிநிற்கு மொருபாம்பு இவையெல்லாம்
சேர்ந்து வரலாமோ நாதா

பள்ளிசெல்லும் சிறுபிள்ளை இறந்திட
பக்கத்திலே விழும்குண்டு, அதிர்ந்திட
துள்ளி விழும்சடலங்கள், துடித்திடத்
துண்டு செய்யும் படைஆட்கள், தீயெடுத்து
கொள்ளியிட எரிஇல்லம், இடிந்திடக்
கூக்குரலிட்ட கணவன், சிரசினை
அள்ளிஎடுத்திடும் கோரம் தமிழர்க்கு
ஆனதும் ஏன் கணநாதா

புட்டவிக்க தின்று போட்டஅடி வாங்கி
பொய்யுரைத்த கவிசொல்லி மதிகெட்டு
சுட்டே யெரித்த நக் கீரன் பழி கொண்டே
செத்தஉடல் எரிசாம்பல் பூசியொரு
நட்ட நடுநிசி தட்டிஉடுக்கையை
நாட்டியமாடும் உனை நம்பி நாங்களும்
கெட்டதுபோதுமினி கொல்லும்நீசரை
கேட்க வாடா கணநாதா!


அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Sep 22, 2010 12:57 pm

எல்லாம் இயற்கையின் சீற்றம்... ஜாலி

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Wed Sep 22, 2010 1:20 pm

arun_vzp wrote:எல்லாம் இயற்கையின் சீற்றம்... ஜாலி

உண்மைதான்!
இவ்வளவு வரிகளையும். மூன்று சொற்களில் அடக்கிவிட்டீர்கள்!
பாராட்டுகிறேன்.
ஆனால் அந்த இயற்கையின் சீற்றம் எத்தனை விதமாக..! சில அழிவுகள் இயற்கை செய்கிறது. சில அழிவுகளை இயற்கை மனிதனைக் கொண்டு செய்விக்கிறது என்பீர்கள். இரண்டாவ்து நியாயமா?
அதுதான் என் கேள்வி. விடை தெரியவில்லை.


அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Sep 22, 2010 1:26 pm

நிச்சயம் கணநாதன் வருவார் அருமையான படைப்பு

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Sep 22, 2010 1:37 pm

kirikasan wrote:
arun_vzp wrote:எல்லாம் இயற்கையின் சீற்றம்... ஜாலி

உண்மைதான்!
இவ்வளவு கஷ்டபட்டு எழுதினேன். மூன்று சொற்களில் அடக்கிவிட்டீர்கள்!
பாராட்டுகிறேன்.
ஆனால் அந்த இயற்கையின் சீற்றம் எத்தனை விதமாக..! சில அழிவுகள் இயற்கை செய்கிறது. சில அழிவுகளை இயற்கை மனிதனைக் கொண்டு செய்விக்கிறது என்பீர்கள். இரண்டாவ்து நியாயமா?
அதுதான் என் கேள்வி. விடை தெரியவில்லை.
கஷ்டபட்டு எழுதினேன் என்று சொன்னிர்கள் ...தங்களின் இலக்கிய கவிதை நன்றாக உள்ளது. ..நீங்கள் எழுதிய கவிதை இதன்படி நடக்கிறது என்று கூறினேன்.. :

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Wed Sep 22, 2010 2:17 pm

arun_vzp wrote:
kirikasan wrote:
arun_vzp wrote:எல்லாம் இயற்கையின் சீற்றம்... ஜாலி

உண்மைதான்!
இவ்வளவு கஷ்டபட்டு எழுதினேன். மூன்று சொற்களில் அடக்கிவிட்டீர்கள்!
பாராட்டுகிறேன்.
ஆனால் அந்த இயற்கையின் சீற்றம் எத்தனை விதமாக..! சில அழிவுகள் இயற்கை செய்கிறது. சில அழிவுகளை இயற்கை மனிதனைக் கொண்டு செய்விக்கிறது என்பீர்கள். இரண்டாவ்து நியாயமா?
அதுதான் என் கேள்வி. விடை தெரியவில்லை.
கஷ்டபட்டு எழுதினேன் என்று சொன்னிர்கள் ...தங்களின் இலக்கிய கவிதை நன்றாக உள்ளது. ..நீங்கள் எழுதிய கவிதை இதன்படி நடக்கிறது என்று கூறினேன்.. :

நண்பரே தவறாக தொனித்த என் சொல்லை மாற்றிவிட்டேன். மன்னிக்கவும்
இல்லை தங்களின் திற்மையை பாரட்டினேன். அந்தக் கவியின் சாரத்தை மூன்று சொற்களில் அடக்கிய ரசனையை வாழ்த்திதான். அதை அப்படி கூறினேன்.மகிழ்ச்சியே அன்றி மனவருத்தமல்ல..என் கவிதையை முழுதாக உள்வாங்கியபடியால்தான் அதை உரைக்க முடிந்தது. நன்றி!

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக