புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண் குழந்தை யை வளர்க்க ரூ. 3 லட்சம்  கேட்ட கணவர் கைது Poll_c10பெண் குழந்தை யை வளர்க்க ரூ. 3 லட்சம்  கேட்ட கணவர் கைது Poll_m10பெண் குழந்தை யை வளர்க்க ரூ. 3 லட்சம்  கேட்ட கணவர் கைது Poll_c10 
91 Posts - 62%
heezulia
பெண் குழந்தை யை வளர்க்க ரூ. 3 லட்சம்  கேட்ட கணவர் கைது Poll_c10பெண் குழந்தை யை வளர்க்க ரூ. 3 லட்சம்  கேட்ட கணவர் கைது Poll_m10பெண் குழந்தை யை வளர்க்க ரூ. 3 லட்சம்  கேட்ட கணவர் கைது Poll_c10 
36 Posts - 25%
வேல்முருகன் காசி
பெண் குழந்தை யை வளர்க்க ரூ. 3 லட்சம்  கேட்ட கணவர் கைது Poll_c10பெண் குழந்தை யை வளர்க்க ரூ. 3 லட்சம்  கேட்ட கணவர் கைது Poll_m10பெண் குழந்தை யை வளர்க்க ரூ. 3 லட்சம்  கேட்ட கணவர் கைது Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
பெண் குழந்தை யை வளர்க்க ரூ. 3 லட்சம்  கேட்ட கணவர் கைது Poll_c10பெண் குழந்தை யை வளர்க்க ரூ. 3 லட்சம்  கேட்ட கணவர் கைது Poll_m10பெண் குழந்தை யை வளர்க்க ரூ. 3 லட்சம்  கேட்ட கணவர் கைது Poll_c10 
6 Posts - 4%
viyasan
பெண் குழந்தை யை வளர்க்க ரூ. 3 லட்சம்  கேட்ட கணவர் கைது Poll_c10பெண் குழந்தை யை வளர்க்க ரூ. 3 லட்சம்  கேட்ட கணவர் கைது Poll_m10பெண் குழந்தை யை வளர்க்க ரூ. 3 லட்சம்  கேட்ட கணவர் கைது Poll_c10 
1 Post - 1%
eraeravi
பெண் குழந்தை யை வளர்க்க ரூ. 3 லட்சம்  கேட்ட கணவர் கைது Poll_c10பெண் குழந்தை யை வளர்க்க ரூ. 3 லட்சம்  கேட்ட கணவர் கைது Poll_m10பெண் குழந்தை யை வளர்க்க ரூ. 3 லட்சம்  கேட்ட கணவர் கைது Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
பெண் குழந்தை யை வளர்க்க ரூ. 3 லட்சம்  கேட்ட கணவர் கைது Poll_c10பெண் குழந்தை யை வளர்க்க ரூ. 3 லட்சம்  கேட்ட கணவர் கைது Poll_m10பெண் குழந்தை யை வளர்க்க ரூ. 3 லட்சம்  கேட்ட கணவர் கைது Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண் குழந்தை யை வளர்க்க ரூ. 3 லட்சம்  கேட்ட கணவர் கைது Poll_c10பெண் குழந்தை யை வளர்க்க ரூ. 3 லட்சம்  கேட்ட கணவர் கைது Poll_m10பெண் குழந்தை யை வளர்க்க ரூ. 3 லட்சம்  கேட்ட கணவர் கைது Poll_c10 
283 Posts - 45%
heezulia
பெண் குழந்தை யை வளர்க்க ரூ. 3 லட்சம்  கேட்ட கணவர் கைது Poll_c10பெண் குழந்தை யை வளர்க்க ரூ. 3 லட்சம்  கேட்ட கணவர் கைது Poll_m10பெண் குழந்தை யை வளர்க்க ரூ. 3 லட்சம்  கேட்ட கணவர் கைது Poll_c10 
233 Posts - 37%
mohamed nizamudeen
பெண் குழந்தை யை வளர்க்க ரூ. 3 லட்சம்  கேட்ட கணவர் கைது Poll_c10பெண் குழந்தை யை வளர்க்க ரூ. 3 லட்சம்  கேட்ட கணவர் கைது Poll_m10பெண் குழந்தை யை வளர்க்க ரூ. 3 லட்சம்  கேட்ட கணவர் கைது Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
பெண் குழந்தை யை வளர்க்க ரூ. 3 லட்சம்  கேட்ட கணவர் கைது Poll_c10பெண் குழந்தை யை வளர்க்க ரூ. 3 லட்சம்  கேட்ட கணவர் கைது Poll_m10பெண் குழந்தை யை வளர்க்க ரூ. 3 லட்சம்  கேட்ட கணவர் கைது Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
பெண் குழந்தை யை வளர்க்க ரூ. 3 லட்சம்  கேட்ட கணவர் கைது Poll_c10பெண் குழந்தை யை வளர்க்க ரூ. 3 லட்சம்  கேட்ட கணவர் கைது Poll_m10பெண் குழந்தை யை வளர்க்க ரூ. 3 லட்சம்  கேட்ட கணவர் கைது Poll_c10 
19 Posts - 3%
prajai
பெண் குழந்தை யை வளர்க்க ரூ. 3 லட்சம்  கேட்ட கணவர் கைது Poll_c10பெண் குழந்தை யை வளர்க்க ரூ. 3 லட்சம்  கேட்ட கணவர் கைது Poll_m10பெண் குழந்தை யை வளர்க்க ரூ. 3 லட்சம்  கேட்ட கணவர் கைது Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
பெண் குழந்தை யை வளர்க்க ரூ. 3 லட்சம்  கேட்ட கணவர் கைது Poll_c10பெண் குழந்தை யை வளர்க்க ரூ. 3 லட்சம்  கேட்ட கணவர் கைது Poll_m10பெண் குழந்தை யை வளர்க்க ரூ. 3 லட்சம்  கேட்ட கணவர் கைது Poll_c10 
8 Posts - 1%
Guna.D
பெண் குழந்தை யை வளர்க்க ரூ. 3 லட்சம்  கேட்ட கணவர் கைது Poll_c10பெண் குழந்தை யை வளர்க்க ரூ. 3 லட்சம்  கேட்ட கணவர் கைது Poll_m10பெண் குழந்தை யை வளர்க்க ரூ. 3 லட்சம்  கேட்ட கணவர் கைது Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பெண் குழந்தை யை வளர்க்க ரூ. 3 லட்சம்  கேட்ட கணவர் கைது Poll_c10பெண் குழந்தை யை வளர்க்க ரூ. 3 லட்சம்  கேட்ட கணவர் கைது Poll_m10பெண் குழந்தை யை வளர்க்க ரூ. 3 லட்சம்  கேட்ட கணவர் கைது Poll_c10 
7 Posts - 1%
mruthun
பெண் குழந்தை யை வளர்க்க ரூ. 3 லட்சம்  கேட்ட கணவர் கைது Poll_c10பெண் குழந்தை யை வளர்க்க ரூ. 3 லட்சம்  கேட்ட கணவர் கைது Poll_m10பெண் குழந்தை யை வளர்க்க ரூ. 3 லட்சம்  கேட்ட கணவர் கைது Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண் குழந்தை யை வளர்க்க ரூ. 3 லட்சம் கேட்ட கணவர் கைது


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Sep 21, 2010 5:39 pm



சென்னை கொருக்குப்பேட்டை பார்த்தசாரதி தெருவைச் சேர்ந்தவர் உதய பிரகாஷ் (25). இவர் கடந்த 2008-ம் ஆண்டு ஆந்திர மாநிலம் சித்தூரைச் சேர்ந்த வீரலட்சுமி என்ற பெண்ணை மணந்தார்.

கடந்த 2009-ம் ஆண்டு இந்த தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது. ஆண் குழந்தை பிறக்கும் என்று எதிர்பார்த்த உதய பிரகாஷ் ஏமாற்றம் அடைந்தார். இதனால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. அந்த குழந்தை நம் வீட்டில் இருக்கக் கூடாது. அதை உன் பெற்றோரிடம் கொடுத்து விடு, அல்லது அரசுத் தொட்டிலில் போடு என்று அவர் தன் மனைவியை வற்புறுத்தியுள்ளார்.

இதற்கு வீர லட்சுமி மறுப்பு தெரிவித்துள்ளார். இதையடுத்து பெண் குழந்தையை வளர்க்க நிறைய செலவு ஆகும் என்று கூறி வீர லட்சுமியின் பெற்றோரிடம் இருந்து ரூ. 3 லட்சம் வரதட்சணை வாங்கி வருமாறு வீட்டை விட்டே வெளியேற்றி விட்டார்.

இந்த தகராறுக்குப் பின் வீர லட்சுமி 6 மாத காலம் தாய் வீட்டிலேயே இருந்தார். கணவனுடன் வாழ விரும்பிய அவர் மீண்டும் உதய பிரகாஷைத் தேடி வந்துள்ளார். அதற்கு உதய பிரகாஷ் பணம் கொண்டு வந்தால் தான் வீட்டிற்கு வர முடியும் என்று மனைவியை விரட்டிவிட்டார்.

இதையடுத்து வீரலட்சுமி வண்ணாரப்பேட்டை மகளிர் போலீசில் புகார் கொடுத்தார். வழக்குப் பதிவு செய்த இன்ஸ்பெக்டர் கீதா வீரலட்சுமியின் கணவரை கைது செய்தார். உதய பிரகாஷின் தந்தை சங்கரன், தாய் சந்திரா ஆகியோரைத் தேடி வருகிறார்.

பெற்ற பிள்ளையை வளர்க்க வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி மனைவியை தாய் வீட்டுக்கு அனுப்பிய ஒரே ஆண் மகன் இவராகத்தான் இருக்க முடியும். குடும்பப் பிரச்சினைகளைத் தீர்க்க சென்னை காவல் நிலையங்களில் கவுன்சிலிங்குக்கும் தற்போது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் இதுபோன்ற பிரச்சினைகளுக்கு ஒருபோதும் குறைவில்லை - மனதளவில் மாற்றங்கள் ஏற்படாத வரை.

தட்ஸ்தமிழ்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Tue Sep 21, 2010 5:45 pm

என்ன கொடுமை சார் இது இவனெல்லாம் ஆம்பளையா பிரிந்ததே வேஸ்ட் . என்ன கொடுமை சார் இது



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Sep 21, 2010 6:04 pm

தான் பெற்ற குழந்தைய வளர்க்க மனைவி பணம் கொண்டு வரணுமாம். என்ன அநியாயம்.இவன் எல்லாம் ஒரு ஆம்பிள்ளையா?
இவன ஓட விட்டு சுடணும்



பெண் குழந்தை யை வளர்க்க ரூ. 3 லட்சம்  கேட்ட கணவர் கைது Uபெண் குழந்தை யை வளர்க்க ரூ. 3 லட்சம்  கேட்ட கணவர் கைது Dபெண் குழந்தை யை வளர்க்க ரூ. 3 லட்சம்  கேட்ட கணவர் கைது Aபெண் குழந்தை யை வளர்க்க ரூ. 3 லட்சம்  கேட்ட கணவர் கைது Yபெண் குழந்தை யை வளர்க்க ரூ. 3 லட்சம்  கேட்ட கணவர் கைது Aபெண் குழந்தை யை வளர்க்க ரூ. 3 லட்சம்  கேட்ட கணவர் கைது Sபெண் குழந்தை யை வளர்க்க ரூ. 3 லட்சம்  கேட்ட கணவர் கைது Uபெண் குழந்தை யை வளர்க்க ரூ. 3 லட்சம்  கேட்ட கணவர் கைது Dபெண் குழந்தை யை வளர்க்க ரூ. 3 லட்சம்  கேட்ட கணவர் கைது Hபெண் குழந்தை யை வளர்க்க ரூ. 3 லட்சம்  கேட்ட கணவர் கைது A
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010
http://mufeessahida.blogspot.com/

Postமுபிஸ் Tue Sep 21, 2010 6:07 pm

உதயசுதா wrote:தான் பெற்ற குழந்தைய வளர்க்க மனைவி பணம் கொண்டு வரணுமாம். என்ன அநியாயம்.இவன் எல்லாம் ஒரு ஆம்பிள்ளையா?
இவன ஓட விட்டு சுடணும்
சியர்ஸ் சுட்டுத்தள்ளூ!



என்னுடைய கவிதைகளை இங்க காணலாம்
http://mufeessahida.blogspot.com/
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Sep 21, 2010 6:11 pm

அட நன்னாறிப் பயலே!



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
டயானா
டயானா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 650
இணைந்தது : 23/07/2010

Postடயானா Thu Sep 23, 2010 12:22 pm

பெண் குழந்தை யை வளர்க்க ரூ. 3 லட்சம்  கேட்ட கணவர் கைது 740322 பெண் குழந்தை யை வளர்க்க ரூ. 3 லட்சம்  கேட்ட கணவர் கைது 740322 பெண் குழந்தை யை வளர்க்க ரூ. 3 லட்சம்  கேட்ட கணவர் கைது 740322

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக