புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நானும் அலைபேசியும் !!!! - சிறுகதை  Poll_c10நானும் அலைபேசியும் !!!! - சிறுகதை  Poll_m10நானும் அலைபேசியும் !!!! - சிறுகதை  Poll_c10 
21 Posts - 70%
heezulia
நானும் அலைபேசியும் !!!! - சிறுகதை  Poll_c10நானும் அலைபேசியும் !!!! - சிறுகதை  Poll_m10நானும் அலைபேசியும் !!!! - சிறுகதை  Poll_c10 
6 Posts - 20%
mohamed nizamudeen
நானும் அலைபேசியும் !!!! - சிறுகதை  Poll_c10நானும் அலைபேசியும் !!!! - சிறுகதை  Poll_m10நானும் அலைபேசியும் !!!! - சிறுகதை  Poll_c10 
1 Post - 3%
வேல்முருகன் காசி
நானும் அலைபேசியும் !!!! - சிறுகதை  Poll_c10நானும் அலைபேசியும் !!!! - சிறுகதை  Poll_m10நானும் அலைபேசியும் !!!! - சிறுகதை  Poll_c10 
1 Post - 3%
viyasan
நானும் அலைபேசியும் !!!! - சிறுகதை  Poll_c10நானும் அலைபேசியும் !!!! - சிறுகதை  Poll_m10நானும் அலைபேசியும் !!!! - சிறுகதை  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நானும் அலைபேசியும் !!!! - சிறுகதை  Poll_c10நானும் அலைபேசியும் !!!! - சிறுகதை  Poll_m10நானும் அலைபேசியும் !!!! - சிறுகதை  Poll_c10 
213 Posts - 42%
heezulia
நானும் அலைபேசியும் !!!! - சிறுகதை  Poll_c10நானும் அலைபேசியும் !!!! - சிறுகதை  Poll_m10நானும் அலைபேசியும் !!!! - சிறுகதை  Poll_c10 
203 Posts - 40%
mohamed nizamudeen
நானும் அலைபேசியும் !!!! - சிறுகதை  Poll_c10நானும் அலைபேசியும் !!!! - சிறுகதை  Poll_m10நானும் அலைபேசியும் !!!! - சிறுகதை  Poll_c10 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
நானும் அலைபேசியும் !!!! - சிறுகதை  Poll_c10நானும் அலைபேசியும் !!!! - சிறுகதை  Poll_m10நானும் அலைபேசியும் !!!! - சிறுகதை  Poll_c10 
21 Posts - 4%
prajai
நானும் அலைபேசியும் !!!! - சிறுகதை  Poll_c10நானும் அலைபேசியும் !!!! - சிறுகதை  Poll_m10நானும் அலைபேசியும் !!!! - சிறுகதை  Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
நானும் அலைபேசியும் !!!! - சிறுகதை  Poll_c10நானும் அலைபேசியும் !!!! - சிறுகதை  Poll_m10நானும் அலைபேசியும் !!!! - சிறுகதை  Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
நானும் அலைபேசியும் !!!! - சிறுகதை  Poll_c10நானும் அலைபேசியும் !!!! - சிறுகதை  Poll_m10நானும் அலைபேசியும் !!!! - சிறுகதை  Poll_c10 
8 Posts - 2%
Guna.D
நானும் அலைபேசியும் !!!! - சிறுகதை  Poll_c10நானும் அலைபேசியும் !!!! - சிறுகதை  Poll_m10நானும் அலைபேசியும் !!!! - சிறுகதை  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
நானும் அலைபேசியும் !!!! - சிறுகதை  Poll_c10நானும் அலைபேசியும் !!!! - சிறுகதை  Poll_m10நானும் அலைபேசியும் !!!! - சிறுகதை  Poll_c10 
7 Posts - 1%
mruthun
நானும் அலைபேசியும் !!!! - சிறுகதை  Poll_c10நானும் அலைபேசியும் !!!! - சிறுகதை  Poll_m10நானும் அலைபேசியும் !!!! - சிறுகதை  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நானும் அலைபேசியும் !!!! - சிறுகதை


   
   

Page 1 of 2 1, 2  Next

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Sep 21, 2010 2:23 pm

அழகாய் செதுக்கப்பட்டிருந்த தேக்கு மரக்கதவு வேகமாய் திறந்தது. மூச்சிரைக்க உள்ளே நுழைந்தார்கள் மதனும், பாலாஜியும். இருவரின் முகத்திலும் பயத்தின் அடையாளங்கள் தெளிவாய் தெரிந்தன. தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ள ஃப்ரிட்ஜின் உள்ளே இருந்து தண்ணீரை எடுத்தான் பாலாஜி.

அப்படியேண்டா அடிச்ச? போய்ட்டான். இப்ப என்ன செய்ய?

நீயும்தானே அடிக்கலாம்னு வந்த.. அவனையெல்லாம் விடக்கூடாதுடா. எனக்கு இன்னும் ஆத்திரம் அடங்கல. ஆனா அவன் இப்படி போயிடுவான்னு நினைக்கல.

போச்சு. எனக்கும் ஒண்ணும் புரியல. உன் மொபைல் கொடு. அண்ணன்கிட்ட சொல்லிடலாம்.
என்னடா?

மொபைல காணோம்டா.

அங்கேயே விட்டியாடா? லூசாடா நீ? மவனே வர்ற ஆத்திரத்துக்கு.. என்னும்போதே அவள் அப்படியொன்றும் அழகில்லை” என ஃப்ரிட்ஜுக்குள் இருந்து பாடியது. பெருமூச்சு விட்டபடி இதுக்க்குள்ள ஏண்டா வச்ச என்ற மதன் வந்த மெசெஜைப் படித்தான்.

நான் வைக்கலடா. நான் தண்ணிதான் எடுத்தேன். சத்யமா நான் வைக்கல.

”Plz forward this message to 10 persons in next 2 mins to avoid an accident”

இவனுங்கள… டேய். போலிஸ் கண்டுபுடிச்சிடுவாங்களா? உனக்கு அவன்கிட்ட இருந்து கடைசியா எப்ப ஃபோன் வந்துச்சு?

டேய். என் மெசெஜ் டோனும் அந்த பாட்டு கிடையாதுடா. ஃபோன நான் வைக்கலடா. எப்படி இந்த ஃப்ரிட்ஜுக்குள்ள வந்துச்சு?

இப்ப அதுவா முக்கியம் என்னும்போதே எந்த வித சத்தமமுமின்றி மிக அமைதியாக வெடித்து சிதறியது ஃப்ரிட்ஜ். அறை முழுவதும் குளிர்ந்த பாலும், காய்கறிகளும் தெறித்தன. அப்போதுதான் ஒரு கொலை செய்துவிட்டு பயந்து ஓடிவந்த மதனுக்கும், பாலாஜிக்கும் கிட்டத்தட்ட இதயம் நின்று போயிருந்தது. தேக்கு மரக்கதவு மெல்ல தன்னைத்தானே மூடிக் கொண்டதை பார்த்த மதன் செய்வதறியாமல் நின்றான்.

அவள் அப்படியொன்றும் அழகில்லை என்று பாடியது மீண்டும். ஸ்தம்பித்து நின்ற மதனின் கைகளில் இருந்து மொபைலை வாங்கிய பாலாஜி படித்தான்.

“Dont stop reading this message loudly. Else you will be killed”.

நிறுத்தாமல் சொல்லத் தொடங்கினான் பாலாஜி. 12 நிமிடம் வரை நீடித்தது அவனது ஸ்ரீராமஜெயம்.

போதும்டா. சொல்லிட்டே இருந்தா எப்படி என்றான் மதன்.

ஃப்ரிட்ஜ பார்த்த இல்லை என்ற பாலாஜியின் தலை சிதறு தேங்காயைப் போல வெடித்தது. எதிரில் இருந்த மதனின் முகத்தில் சதைத் துண்டுகள் ஒட்டிக் கொண்டிருந்தன. பாலாஜியின் ஒரு கண் மட்டும் மொபைலோடு ஒட்டியிருந்தது. இன்னொரு கண் டிவியின் மேல் இருந்தது. தலையில்லாத உடல் மட்டும் நின்றபடியே இருந்தது. கத்த முயற்சித்த மதனால் வெறும் காற்றை மட்டுமே வெளியிட முடிந்தது. முண்டத்தை கீழே தள்ளிவிட்டு மாடிக்கு ஓடினான் மதன். எதுவோ அவனை இழுப்பது போல் இருந்தது. அசுர வேகத்தில் தள்ளிவிட்டு மாடிப்படியில் கால் வைத்த போது மீண்டும் அந்தப் பாடல்.

அவள் அப்படியொன்றும் அழகில்லை.

விட்டு விட்டு எரிந்த மொபைலின் மேலிருந்த கண் மதனுக்கு என்னவோ செய்தது. மொபைலை எடுக்காமல் மாடிக்கு ஓட முடிவெடுத்து இரண்டாம் படியில் காலடி வைத்தான். ஃப்ரிட்ஜ் வெடித்தது போல நிசப்தமாக எஞ்சியிருந்த படிகள் அவன் கண் முன்னே சரிந்து விழுந்தது. எல்லாக் கதவுகளும் திறக்க முடியாவண்ணம் மூடியிருக்க அப்படியே சுவரில் சாய்ந்து அழுதான் மதன்.

அவள் அப்படியொன்றும் அழகில்லை.

வேகமாக இடிபாடுகளினிடையே சிக்கியிருந்த மொபைலைத் தேடி எடுத்தான் மதன்.

cut your fingers to retain your hand”

ஏதோ ஒரு வேகத்தில் கத்தியை எடுத்தவன் வெட்ட முடியாமல் திகைத்தான். நொடிகள் நிமிடங்களாயின. மீண்டும் மொபைல் ஒலித்தது

அவள் அப்படியொன்றும் அழகில்லை.

வலது கையில் கத்தியோடு இடதுகையால் எடுத்தான். டமால்… மொபைல் வெடித்துச் சிதற, மதனின் இடது கை சில அடிகள் தள்ளி தனியே பறந்துக் கொண்டிருந்தது. வலி தாங்காமல் அலறினான் மதன். மொபைல் வெடித்ததில் அடுத்த கட்டளை எப்படி வருமென்று பயந்தான். வலியோடும், ஒரே ஒருகையோடும் அங்குமிங்கும் ஓடியவன் மயங்கி விழுந்தான்.

அவள் அப்படியொன்றும் அழகில்லை.

கண் விழித்த மதனின் பதட்டம் குறையவேயில்லை. மொபைலை பார்த்துக் கொண்டேயிருந்தான்.

ஃபோன் அடிக்குது இல்ல. எடேண்டா என்ற குரலும், எடுக்க வந்த பாலாஜியின் கையையும் பார்த்த மதனுக்கு எதுவும் புரியவில்லை.

குறிப்பு :- இது மஞ்சு அக்கா கதைய படிச்சதுனால எனக்கு ஏற்பட்ட விளைவு
மரணத்தின் நிழல்...



ஈகரை தமிழ் களஞ்சியம் நானும் அலைபேசியும் !!!! - சிறுகதை  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Tue Sep 21, 2010 2:40 pm

தங்கள் கதை அருமை ....

நல்ல கனவு .....





நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Sep 25, 2010 1:19 pm

கார்த்திக் wrote:தங்கள் கதை அருமை ....
நல்ல கனவு .....

நன்றி நண்பா நன்றி நன்றி



ஈகரை தமிழ் களஞ்சியம் நானும் அலைபேசியும் !!!! - சிறுகதை  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Sep 25, 2010 1:45 pm

தங்களின் கற்பனை வளம் மிக அருமை....நண்பா.... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Sep 25, 2010 2:10 pm

டே மவனே நீ மட்டும் கையில கிடைச்ச.கனவுல நடந்தது நிஜத்திலும் நடந்துடும்




நானும் அலைபேசியும் !!!! - சிறுகதை  Uநானும் அலைபேசியும் !!!! - சிறுகதை  Dநானும் அலைபேசியும் !!!! - சிறுகதை  Aநானும் அலைபேசியும் !!!! - சிறுகதை  Yநானும் அலைபேசியும் !!!! - சிறுகதை  Aநானும் அலைபேசியும் !!!! - சிறுகதை  Sநானும் அலைபேசியும் !!!! - சிறுகதை  Uநானும் அலைபேசியும் !!!! - சிறுகதை  Dநானும் அலைபேசியும் !!!! - சிறுகதை  Hநானும் அலைபேசியும் !!!! - சிறுகதை  A
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Sep 25, 2010 2:27 pm

உதயசுதா wrote:டே மவனே நீ மட்டும் கையில கிடைச்ச.கனவுல நடந்தது நிஜத்திலும் நடந்துடும்

சிக்குனா தான சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு



ஈகரை தமிழ் களஞ்சியம் நானும் அலைபேசியும் !!!! - சிறுகதை  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Sep 25, 2010 2:46 pm

arun_vzp wrote:தங்களின் கற்பனை வளம் மிக அருமை....நண்பா.... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி அருண் நன்றி நன்றி



ஈகரை தமிழ் களஞ்சியம் நானும் அலைபேசியும் !!!! - சிறுகதை  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 25, 2010 3:49 pm

கதையில் ஏன் இந்தக் கொலைவெறி! படித்து முடித்த பிறகும் ரத்த வாடை அடிக்குது!



நானும் அலைபேசியும் !!!! - சிறுகதை  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Sep 25, 2010 4:58 pm

சிவா wrote:கதையில் ஏன் இந்தக் கொலைவெறி! படித்து முடித்த பிறகும் ரத்த வாடை அடிக்குது!

ரூம் ஸ்ப்ரே அடிசிகொங்க சரியாயிடும்



ஈகரை தமிழ் களஞ்சியம் நானும் அலைபேசியும் !!!! - சிறுகதை  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Sep 27, 2010 9:31 pm

நீ என்ன ஹிட்ச்காக் பேரனா...? திக்திக்குன்ன்னு அடிச்சுதுப்பா...! செம்ம த்ரில்லர்தான்...! சபாஷ்...!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக