புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 8:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 7:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:39 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:11 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 7:10 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:58 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Today at 6:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:30 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 4:23 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 4:22 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 4:21 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 4:21 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 4:20 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 4:19 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 4:19 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:49 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:42 pm

» புன்னகை
by Anthony raj Today at 11:59 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 11:52 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 11:00 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 10:35 am

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 10:31 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 9:58 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 9:37 am

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 9:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:53 am

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 7:49 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 7:29 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 4:48 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 4:39 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 4:29 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 4:27 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 4:23 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 4:12 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 8:53 am

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 4:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 4:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 4:42 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 4:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 4:37 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 4:33 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 4:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 4:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 4:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சர் மோக்சகுண்டம் விசுவேசுவரய்யா Poll_c10சர் மோக்சகுண்டம் விசுவேசுவரய்யா Poll_m10சர் மோக்சகுண்டம் விசுவேசுவரய்யா Poll_c10 
82 Posts - 44%
ayyasamy ram
சர் மோக்சகுண்டம் விசுவேசுவரய்யா Poll_c10சர் மோக்சகுண்டம் விசுவேசுவரய்யா Poll_m10சர் மோக்சகுண்டம் விசுவேசுவரய்யா Poll_c10 
62 Posts - 34%
i6appar
சர் மோக்சகுண்டம் விசுவேசுவரய்யா Poll_c10சர் மோக்சகுண்டம் விசுவேசுவரய்யா Poll_m10சர் மோக்சகுண்டம் விசுவேசுவரய்யா Poll_c10 
11 Posts - 6%
Anthony raj
சர் மோக்சகுண்டம் விசுவேசுவரய்யா Poll_c10சர் மோக்சகுண்டம் விசுவேசுவரய்யா Poll_m10சர் மோக்சகுண்டம் விசுவேசுவரய்யா Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
சர் மோக்சகுண்டம் விசுவேசுவரய்யா Poll_c10சர் மோக்சகுண்டம் விசுவேசுவரய்யா Poll_m10சர் மோக்சகுண்டம் விசுவேசுவரய்யா Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
சர் மோக்சகுண்டம் விசுவேசுவரய்யா Poll_c10சர் மோக்சகுண்டம் விசுவேசுவரய்யா Poll_m10சர் மோக்சகுண்டம் விசுவேசுவரய்யா Poll_c10 
6 Posts - 3%
Dr.S.Soundarapandian
சர் மோக்சகுண்டம் விசுவேசுவரய்யா Poll_c10சர் மோக்சகுண்டம் விசுவேசுவரய்யா Poll_m10சர் மோக்சகுண்டம் விசுவேசுவரய்யா Poll_c10 
4 Posts - 2%
Guna.D
சர் மோக்சகுண்டம் விசுவேசுவரய்யா Poll_c10சர் மோக்சகுண்டம் விசுவேசுவரய்யா Poll_m10சர் மோக்சகுண்டம் விசுவேசுவரய்யா Poll_c10 
3 Posts - 2%
மொஹமட்
சர் மோக்சகுண்டம் விசுவேசுவரய்யா Poll_c10சர் மோக்சகுண்டம் விசுவேசுவரய்யா Poll_m10சர் மோக்சகுண்டம் விசுவேசுவரய்யா Poll_c10 
1 Post - 1%
prajai
சர் மோக்சகுண்டம் விசுவேசுவரய்யா Poll_c10சர் மோக்சகுண்டம் விசுவேசுவரய்யா Poll_m10சர் மோக்சகுண்டம் விசுவேசுவரய்யா Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சர் மோக்சகுண்டம் விசுவேசுவரய்யா Poll_c10சர் மோக்சகுண்டம் விசுவேசுவரய்யா Poll_m10சர் மோக்சகுண்டம் விசுவேசுவரய்யா Poll_c10 
82 Posts - 44%
ayyasamy ram
சர் மோக்சகுண்டம் விசுவேசுவரய்யா Poll_c10சர் மோக்சகுண்டம் விசுவேசுவரய்யா Poll_m10சர் மோக்சகுண்டம் விசுவேசுவரய்யா Poll_c10 
62 Posts - 34%
i6appar
சர் மோக்சகுண்டம் விசுவேசுவரய்யா Poll_c10சர் மோக்சகுண்டம் விசுவேசுவரய்யா Poll_m10சர் மோக்சகுண்டம் விசுவேசுவரய்யா Poll_c10 
11 Posts - 6%
Anthony raj
சர் மோக்சகுண்டம் விசுவேசுவரய்யா Poll_c10சர் மோக்சகுண்டம் விசுவேசுவரய்யா Poll_m10சர் மோக்சகுண்டம் விசுவேசுவரய்யா Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
சர் மோக்சகுண்டம் விசுவேசுவரய்யா Poll_c10சர் மோக்சகுண்டம் விசுவேசுவரய்யா Poll_m10சர் மோக்சகுண்டம் விசுவேசுவரய்யா Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
சர் மோக்சகுண்டம் விசுவேசுவரய்யா Poll_c10சர் மோக்சகுண்டம் விசுவேசுவரய்யா Poll_m10சர் மோக்சகுண்டம் விசுவேசுவரய்யா Poll_c10 
6 Posts - 3%
Dr.S.Soundarapandian
சர் மோக்சகுண்டம் விசுவேசுவரய்யா Poll_c10சர் மோக்சகுண்டம் விசுவேசுவரய்யா Poll_m10சர் மோக்சகுண்டம் விசுவேசுவரய்யா Poll_c10 
4 Posts - 2%
Guna.D
சர் மோக்சகுண்டம் விசுவேசுவரய்யா Poll_c10சர் மோக்சகுண்டம் விசுவேசுவரய்யா Poll_m10சர் மோக்சகுண்டம் விசுவேசுவரய்யா Poll_c10 
3 Posts - 2%
மொஹமட்
சர் மோக்சகுண்டம் விசுவேசுவரய்யா Poll_c10சர் மோக்சகுண்டம் விசுவேசுவரய்யா Poll_m10சர் மோக்சகுண்டம் விசுவேசுவரய்யா Poll_c10 
1 Post - 1%
prajai
சர் மோக்சகுண்டம் விசுவேசுவரய்யா Poll_c10சர் மோக்சகுண்டம் விசுவேசுவரய்யா Poll_m10சர் மோக்சகுண்டம் விசுவேசுவரய்யா Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சர் மோக்சகுண்டம் விசுவேசுவரய்யா


   
   
jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Postjeylakesengg Tue Sep 21, 2010 8:49 am

சர் மோக்சகுண்டம் விசுவேசுவரய்யா (கன்னடம்: ಶ್ರೀ ಮೋಕ್ಷಗುಂಡಂ ವಿಶ್ವೇಶ್ವರಯ್ಯ; செப்டம்பர் 15, 1860 - ஏப்ரல் 14, 1962) புகழ்பெற்ற இந்திய பொறியாளர் ஆவார். இந்திய அரசின் உயரிய விருதான பாரத ரத்னாவை 1955ம் ஆண்டு பெற்றவர். இவர் நினைவாக செப்டம்பர் 15 இந்தியாவில் பொறியாளர் தினமாக கொண்டாடப்படுகிறது. இவர் பிறந்த மாநிலமான கர்நாடகாவில் செப்டம்பர் 15 பொது விடுமுறை நாளாகும்.

பொருளடக்கம் [மறை]
1 இளம்பருவம்
2 பொறியாளர்
3 மைசூர் திவான்
4 கௌரவிப்பு

[தொகு] இளம்பருவம்
இவர் சீனிவாச சாஸ்திரிக்கும் வெங்கசம்மாளுக்கும் கர்நாடகத்தில் சிக்கபல்லபுரா மாவட்டத்திலுள்ள முட்டனஹள்ளி என்ற கிராமத்தில் பிறந்தார். இக்கிராமம் முன்பு மைசூர் அரசுக்கு உட்பட்ட பகுதியாக இருந்தது. இவர் தந்தை சீனிவாச சாஸ்திரி சமசுகிருதத்தில் பண்டிதராகவும் இந்து சமய நூல்களில் புலமையும் பெற்றிருந்ததுடன் ஆயுர்வேத மருத்துவமும் செய்து வந்தார். விசுவேசுவரய்யாவின் மூதாதையர்கள் ஆந்திரப்பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்திலுள்ள கிட்டலூருக்கு அருகிலுள்ள மோக்சகுண்டம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்கள். மூன்று நூற்றாண்டுகளுக்கு முன் இவர்கள் மைசூர் அரசுக்கு இடம் பெயர்ந்திருக்கலாம் என கருதப்படுகிறது. மோக்சகுண்டம் என்ற குடும்பப் பெயர் இத்தொடர்பு மறந்துவிடாமல் காக்கிறது.

இவரது 15வது வயதில் தந்தையை இழந்தார். அச்சமயத்தில் இவரது குடும்பம் ஆந்திரப்பிரதேசத்தின் கர்னூலில் வசித்து வந்தது. இத்துயர நிகழ்வு காரணமாக அவர்கள் முட்டெனஹள்ளிக்கு திரும்பினார்கள். விசுவேசுவரய்யா தனது பள்ளிப்படிப்பை சிக்கபல்லபுராவிலும் பெங்களூரிலும் தொடர்ந்தார். இளங்கலை படிப்பை 1881 ல் சென்னை பல்கலைக்கழகத்தில் முடித்தார். பின் கட்டட பொறியியல் படிப்பை புனே அறிவியல் கல்லூரியில் முடித்தார்.

[தொகு] பொறியாளர்
பொறியியல் படிப்பு முடித்ததும் விசுவேசுவரய்யா பாம்பே பொதுப் பணித்துறையில் பணிக்கு சேர்ந்தார். பின்பு இவர் இந்திய பாசன ஆணையத்துக்கு அழைக்கப்பட்டார். இவர் கடுஞ்சிக்கலான பாசன அமைப்பை தக்காண பகுதியில் செயல்படுத்தினார். இவர் தானியங்கி வெள்ளமடை மதகை வடிவமைத்து காப்புரிமை பெற்றார். 1903 இல் புனேக்கு அருகில் கடக்வசல (Khadakvasla) நீர்த்தேக்கத்தில் இவரது தானியங்கி மதகு முதலில் நிறுவப்பட்டது. These gates were employed to raise the flood supply level of storage in the reservoir to the highest level likely to be attained by its flood, without causing any damage to the dam. இந்த மதகுகளின் வெற்றிகரமான செயல்பாடுகளால் இவ்வமைப்பு குவாலியருக்கு அருகில் டைக்ரா அணை மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணையில் நிறுவப்பட்டது.

வெள்ளத்தில் இருந்து ஐதராபாத் நகரை பாதுகாக்க வெள்ள தடுப்பு முறை அமைப்பை வடிவமைத்தது இவருக்கு அனைவரிடமும் பெரும்புகழை பெற்று தந்தது. விசாகப்பட்டிணம் துறைமுகத்தை கடல் அரிப்பிலிருந்து தடுக்கும் அமைப்பை உருவாக்க இவர் காரணமாகவிருந்தார்.

விசுவேசுவரய்யா காவிரியின் குறுக்கே கிருஷ்ணராஜ சாகர் அணை கட்டுமானத்தை திட்டக்கருத்து உருவாக்கத்திலிருந்து திட்டம் முடியும் வரை மேற்பார்வையிட்டார். இவ்வணை உருவாக்கிய நீர்த்தேக்கம் அச்சமயத்தில் ஆசியாவிலேயே மிகப்பெரியதாக இருந்தது. 1894 ல் மைசூருக்கு அருகிலுள்ள சிவசமுத்திரத்தில் ஆசியாவிலேயே முதல் நீர் மின் உற்பத்தி ஆலையை அமைக்க காரணமானார். இவர் நவீன மைசூர் அரசின் தந்தை என அழைக்கப்படுகிறார்.

திருப்பதியிலிருந்து திருமலைக்கு சாலை அமைக்கும் திட்டப்பணிக்கு காரணமாக இருந்தார்.

[தொகு] மைசூர் திவான்
1908ல் விருப்ப ஓய்வு பெற்ற பின் விசுவேசுவரய்யா மைசூர் அரசின் திவானாக நியமிக்கப்பட்டார். மைசூர் மன்னர் நான்காம் கிருஷ்ணராச உடையாரின் ஆதரவுடன் திவானாக மைசூர் அரசில் இதற்கு முன் நிகழ்ந்திராத பல சிறப்பான வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தினார். கிருஷ்ணராஜ சாகர் அணை, சிவசமுத்திரத்தில் நீர்மின் உற்பத்தி திட்டம், பத்ராவதி எஃகு ஆலை, பெங்களூரில் ஸ்ரீ ஜெயசாமராஜேந்திரா பாலிடெக்னிக் நிலையம், மைசூர் பல்கலைக்கழகம், கர்நாடகா சோப் & டிடர்ஜன்ட் நிறுவனம் மற்றும் பல ஆலைகள் , பொது பணிகளுக்கு இவர் காரணமாக இருந்தார். 1917 ல் பெங்களூரில் அரசு பொறியியல் கல்லூரி அமைக்க காரணமானார். பின்பு இது விசுவேசுவரய்யா பொறியியல் கல்லூரி பல்கலைக்கழகம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இப் பொறியியல் கல்லூரி பெங்களூர் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டது.

[தொகு] கௌரவிப்பு
உருவாக்கிய இந்தியப்பேரரசின் ஒழுங்கின் Knight Commander என்ற பட்டம் இவருக்கு மைசூர் திவானாக இருந்த போது ஆற்றிய அளப்பரிய பொதுச்சேவைக்காக பிரித்தானியர்களாள் வழங்கப்பட்டது. இந்தியா விடுதலை பெற்ற பின்பு 1955 ல் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. இவர் லண்டனை மையமாக கொண்ட பன்னாட்டு கட்டுமான கழகத்தின் மதிப்புறு உறுப்பினராக கௌரவிக்கப்பட்டார். இந்திய அறிவியல் நிறுவனத்தின் fellowship இவருக்கு வழங்கப்பட்டது. பல்வேறு பல்கலைக்கழகங்கள் இவருக்கு மதிப்புறு முனைவர் பட்டங்கள் வழங்கின. இந்திய அறிவியல் காங்கிரசின் 1923 ம் ஆண்டு அமர்விற்கு இவர் தலைவராக இருந்தார்.


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக