புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 அறிவுரை சொல்லவும் தகுதி வேண்டும்  Poll_c10 அறிவுரை சொல்லவும் தகுதி வேண்டும்  Poll_m10 அறிவுரை சொல்லவும் தகுதி வேண்டும்  Poll_c10 
48 Posts - 51%
heezulia
 அறிவுரை சொல்லவும் தகுதி வேண்டும்  Poll_c10 அறிவுரை சொல்லவும் தகுதி வேண்டும்  Poll_m10 அறிவுரை சொல்லவும் தகுதி வேண்டும்  Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
 அறிவுரை சொல்லவும் தகுதி வேண்டும்  Poll_c10 அறிவுரை சொல்லவும் தகுதி வேண்டும்  Poll_m10 அறிவுரை சொல்லவும் தகுதி வேண்டும்  Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
 அறிவுரை சொல்லவும் தகுதி வேண்டும்  Poll_c10 அறிவுரை சொல்லவும் தகுதி வேண்டும்  Poll_m10 அறிவுரை சொல்லவும் தகுதி வேண்டும்  Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
 அறிவுரை சொல்லவும் தகுதி வேண்டும்  Poll_c10 அறிவுரை சொல்லவும் தகுதி வேண்டும்  Poll_m10 அறிவுரை சொல்லவும் தகுதி வேண்டும்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 அறிவுரை சொல்லவும் தகுதி வேண்டும்  Poll_c10 அறிவுரை சொல்லவும் தகுதி வேண்டும்  Poll_m10 அறிவுரை சொல்லவும் தகுதி வேண்டும்  Poll_c10 
48 Posts - 51%
heezulia
 அறிவுரை சொல்லவும் தகுதி வேண்டும்  Poll_c10 அறிவுரை சொல்லவும் தகுதி வேண்டும்  Poll_m10 அறிவுரை சொல்லவும் தகுதி வேண்டும்  Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
 அறிவுரை சொல்லவும் தகுதி வேண்டும்  Poll_c10 அறிவுரை சொல்லவும் தகுதி வேண்டும்  Poll_m10 அறிவுரை சொல்லவும் தகுதி வேண்டும்  Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
 அறிவுரை சொல்லவும் தகுதி வேண்டும்  Poll_c10 அறிவுரை சொல்லவும் தகுதி வேண்டும்  Poll_m10 அறிவுரை சொல்லவும் தகுதி வேண்டும்  Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
 அறிவுரை சொல்லவும் தகுதி வேண்டும்  Poll_c10 அறிவுரை சொல்லவும் தகுதி வேண்டும்  Poll_m10 அறிவுரை சொல்லவும் தகுதி வேண்டும்  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறிவுரை சொல்லவும் தகுதி வேண்டும்


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Sep 20, 2010 2:58 pm

என் அன்பு ஈகரை உறவுகளே...

எனக்கு தெரிந்த ஒரு சிறு விஷயத்தை தங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் ...

" மகாத்மா காந்தி வாழ்ந்த சமயத்தில் அவரிம் கருத்துக்கள்,அறிவுரைகளை கேட்க பலர் வருவார்களாம்.....

அப்போது அங்கு ஒரு பெண் தன் குழந்தையுடன் மகாத்மாவின் கருத்தகளை கேட்க்க வந்து இருந்தாலாம்...முடிந்த பிறகு அப்பெண் காந்தியிடம் சென்று ஐயா, என் மகன் மிக அதிக அளவு இனிப்புக்களை உண்கிறான் ...என் பேச்சை கேட்பதில்லை,...நீங்கள் கூறினால் நிச்சயம் கேட்பான் என்றாளாம்...

இதை கேட்ட காந்தியோ கொஞ்சம் யோசித்து விட்டு " நீங்கள் சென்று ஒரு வாரம் கழித்து வாருங்கள் என்றாராம்..அவளோ ஒன்றும் புரியாமல் திரும்பி சென்று விட்டு ஒரு வாரம் கழித்து வந்து காந்தி ஜி யை பார்த்தாளாம்...

அவர் அக்குழந்தையை அழைத்து " நீ இனிப்பு சாப்பிடுவது உன் உடலுக்கு கேடு, அதை தவிர்ர்ப்பதே நல்லது என்றாராம்...குழந்தையோ சரி ஐயா என்று கேட்டு கொண்டானாம்...

அப்பெண்ணுக்கோ, ஒன்றுமே புரியாமால் "ஐயா இதை நீங்கள் அன்றே கூறி இருக்கலாமே, இதற்க்கு எதற்கு ஒரு வாரம் கழித்து வர சொன்னிர்கள் என்று கேட்டாளாம்.....

அதற்க்கு மகாத்மா வோ சிரித்து கொண்டு " ஒன்றுமில்லை அம்மா, நானும் அதிகமாக இனிப்பு உண்பவன் தான்.. போன வாரம் நான் இக்குழந்தைக்கு அறிவுரை கூறி இருந்தால் அத்தகுதி இல்லாதவன் ஆகி இருப்பேன்..

ஆனால், இந்த ஒரு வாரத்தில் இனிப்பு உண்பதை முற்றிலுமாக குறைத்துக்கொண்டு அறிவுரை உரைத்தேன்...

அறிவுரை கூறுவது சுலபம் தான், அதை கூற முதலில் நமக்கு தகுதி இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்..இப்போது எனக்கு அந்த தகுதி உள்ளது, ஆதலால் உரைத்தேன் என்றாராம்.... ......

அப்பெண்ணோ, மலைப்பில் மகாத்மாவை வணங்கி சென்றாளாம்...

மகாத்மா மகாத்மா தான்....







எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Sep 20, 2010 3:00 pm

யப்பா எல்லாரும் நல்லா கேட்டுக்கங்க...அட்வைஸ் பண்ண வந்துட்டீங்க ரொம்ப பீத்தலா........ அய்யோ, நான் இல்லை



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Sep 20, 2010 3:03 pm

நான் கூட என்னிடம் வந்த ஒருவரின் சிறு மகனுக்கு தம்பி பொய் சொல்ல குடாது தப்புன்னு அறிவுரை சொன்னேன் அவரும் இதே போல கேட்டார் நீ பொய் சொல்வதில்லையா என நான் சொன்னேன் இல்லை பொய் சொல்வதை விட்டுவிட்டேன் என சந்தோஷமான அவர் எப்படி என்றார் இதுவரை நாலு தடவை விட்டு விட்டேன் என்றபோது ஊரே சேர்ந்து தர்ம அடி அடிச்சிட்டாங்க

jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Postjeylakesengg Mon Sep 20, 2010 3:04 pm

உமா wrote:என் அன்பு ஈகரை உறவுகளே...

எனக்கு தெரிந்த ஒரு சிறு விஷயத்தை தங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் ...

" மகாத்மா காந்தி வாழ்ந்த சமயத்தில் அவரிம் கருத்துக்கள்,அறிவுரைகளை கேட்க பலர் வருவார்களாம்.....

அப்போது அங்கு ஒரு பெண் தன் குழந்தையுடன் மகாத்மாவின் கருத்தகளை கேட்க்க வந்து இருந்தாலாம்...முடிந்த பிறகு அப்பெண் காந்தியிடம் சென்று ஐயா, என் மகன் மிக அதிக அளவு இனிப்புக்களை உண்கிறான் ...என் பேச்சை கேட்பதில்லை,...நீங்கள் கூறினால் நிச்சயம் கேட்பான் என்றாளாம்...

இதை கேட்ட காந்தியோ கொஞ்சம் யோசித்து விட்டு " நீங்கள் சென்று ஒரு வாரம் கழித்து வாருங்கள் என்றாராம்..அவளோ ஒன்றும் புரியாமல் திரும்பி சென்று விட்டு ஒரு வாரம் கழித்து வந்து காந்தி ஜி யை பார்த்தாளாம்...

அவர் அக்குழந்தையை அழைத்து " நீ இனிப்பு சாப்பிடுவது உன் உடலுக்கு கேடு, அதை தவிர்ர்ப்பதே நல்லது என்றாராம்...குழந்தையோ சரி ஐயா என்று கேட்டு கொண்டானாம்...

அப்பெண்ணுக்கோ, ஒன்றுமே புரியாமால் "ஐயா இதை நீங்கள் அன்றே கூறி இருக்கலாமே, இதற்க்கு எதற்கு ஒரு வாரம் கழித்து வர சொன்னிர்கள் என்று கேட்டாளாம்.....

அதற்க்கு மகாத்மா வோ சிரித்து கொண்டு " ஒன்றுமில்லை அம்மா, நானும் அதிகமாக இனிப்பு உண்பவன் தான்.. போன வாரம் நான் இக்குழந்தைக்கு அறிவுரை கூறி இருந்தால் அத்தகுதி இல்லாதவன் ஆகி இருப்பேன்..

ஆனால், இந்த ஒரு வாரத்தில் இனிப்பு உண்பதை முற்றிலுமாக குறைத்துக்கொண்டு அறிவுரை உரைத்தேன்...

அறிவுரை கூறுவது சுலபம் தான், அதை கூற முதலில் நமக்கு தகுதி இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்..இப்போது எனக்கு அந்த தகுதி உள்ளது, ஆதலால் உரைத்தேன் என்றாராம்.... ......

அப்பெண்ணோ, மலைப்பில் மகாத்மாவை வணங்கி சென்றாளாம்...

மகாத்மா மகாத்மா தான்....



உமா காந்தி உண்மையாவே இப்படி சொல்லிநார ,

இல்ல சும்மா develop ஸ்டோரி யா ?

ரிலாக்ஸ்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Sep 20, 2010 3:06 pm

maniajith007 wrote:நான் கூட என்னிடம் வந்த ஒருவரின் சிறு மகனுக்கு தம்பி பொய் சொல்ல குடாது தப்புன்னு அறிவுரை சொன்னேன் அவரும் இதே போல கேட்டார் நீ பொய் சொல்வதில்லையா என நான் சொன்னேன் இல்லை பொய் சொல்வதை விட்டுவிட்டேன் என சந்தோஷமான அவர் எப்படி என்றார் இதுவரை நாலு தடவை விட்டு விட்டேன் என்றபோது ஊரே சேர்ந்து தர்ம அடி அடிச்சிட்டாங்க


அந்த இடத்துல நான் இல்லாம போயிட்டேனே...
உடுட்டுக்கட்டை அடி வ

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Mon Sep 20, 2010 3:07 pm

அறிவுரை கூறுவது சுலபம் தான், அதை கூற முதலில் நமக்கு தகுதி இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.


உண்மைதான் அக்கா ......

பகிர்வுக்கு நன்றி



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Sep 20, 2010 3:08 pm

உமா wrote:


அந்த இடத்துல நான் இல்லாம போயிட்டேனே...
உடுட்டுக்கட்டை அடி வ

ஒரு வீரன அடிச்சா பரவாயில்லை நீங்க அடிக்கிறது ஒரு பிள்ளை பூச்சியை

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Sep 20, 2010 3:09 pm

jeylakesengg wrote:
உமா காந்தி உண்மையாவே இப்படி சொல்லிநார ,
இல்ல சும்மா develop ஸ்டோரி யா ? ரிலாக்ஸ்

எனக்கு ஒரு பெரியவர் கூறினார் என் அலுவலகத்தில்...
அதைதான் பதிவிட்டேன்...
உண்மையா என்று கேட்டதற்கு "ஆம்" என்றார் ...
நல்லா இருந்தது பதிவிட்டேன்....இப்படிலாம் கேள்வி கேட்க்க கூடாது...
அழுகை அழுகை அழுகை அழுகை

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Sep 20, 2010 3:10 pm

[quote="maniajith007"]
உமா wrote:ஒரு வீரன அடிச்சா பரவாயில்லை நீங்க அடிக்கிறது ஒரு பிள்ளை பூச்சியை

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Sep 20, 2010 3:11 pm

karthikharis wrote:அறிவுரை கூறுவது சுலபம் தான், அதை கூற முதலில் நமக்கு தகுதி இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.
உண்மைதான் அக்கா ......

பகிர்வுக்கு நன்றி

சியர்ஸ் நன்றி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக