புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 அறிவுரை சொல்லவும் தகுதி வேண்டும்  - Page 4 Poll_c10 அறிவுரை சொல்லவும் தகுதி வேண்டும்  - Page 4 Poll_m10 அறிவுரை சொல்லவும் தகுதி வேண்டும்  - Page 4 Poll_c10 
60 Posts - 48%
heezulia
 அறிவுரை சொல்லவும் தகுதி வேண்டும்  - Page 4 Poll_c10 அறிவுரை சொல்லவும் தகுதி வேண்டும்  - Page 4 Poll_m10 அறிவுரை சொல்லவும் தகுதி வேண்டும்  - Page 4 Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
 அறிவுரை சொல்லவும் தகுதி வேண்டும்  - Page 4 Poll_c10 அறிவுரை சொல்லவும் தகுதி வேண்டும்  - Page 4 Poll_m10 அறிவுரை சொல்லவும் தகுதி வேண்டும்  - Page 4 Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
 அறிவுரை சொல்லவும் தகுதி வேண்டும்  - Page 4 Poll_c10 அறிவுரை சொல்லவும் தகுதி வேண்டும்  - Page 4 Poll_m10 அறிவுரை சொல்லவும் தகுதி வேண்டும்  - Page 4 Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
 அறிவுரை சொல்லவும் தகுதி வேண்டும்  - Page 4 Poll_c10 அறிவுரை சொல்லவும் தகுதி வேண்டும்  - Page 4 Poll_m10 அறிவுரை சொல்லவும் தகுதி வேண்டும்  - Page 4 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
 அறிவுரை சொல்லவும் தகுதி வேண்டும்  - Page 4 Poll_c10 அறிவுரை சொல்லவும் தகுதி வேண்டும்  - Page 4 Poll_m10 அறிவுரை சொல்லவும் தகுதி வேண்டும்  - Page 4 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
 அறிவுரை சொல்லவும் தகுதி வேண்டும்  - Page 4 Poll_c10 அறிவுரை சொல்லவும் தகுதி வேண்டும்  - Page 4 Poll_m10 அறிவுரை சொல்லவும் தகுதி வேண்டும்  - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறிவுரை சொல்லவும் தகுதி வேண்டும்


   
   

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Sep 20, 2010 2:58 pm

First topic message reminder :

என் அன்பு ஈகரை உறவுகளே...

எனக்கு தெரிந்த ஒரு சிறு விஷயத்தை தங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் ...

" மகாத்மா காந்தி வாழ்ந்த சமயத்தில் அவரிம் கருத்துக்கள்,அறிவுரைகளை கேட்க பலர் வருவார்களாம்.....

அப்போது அங்கு ஒரு பெண் தன் குழந்தையுடன் மகாத்மாவின் கருத்தகளை கேட்க்க வந்து இருந்தாலாம்...முடிந்த பிறகு அப்பெண் காந்தியிடம் சென்று ஐயா, என் மகன் மிக அதிக அளவு இனிப்புக்களை உண்கிறான் ...என் பேச்சை கேட்பதில்லை,...நீங்கள் கூறினால் நிச்சயம் கேட்பான் என்றாளாம்...

இதை கேட்ட காந்தியோ கொஞ்சம் யோசித்து விட்டு " நீங்கள் சென்று ஒரு வாரம் கழித்து வாருங்கள் என்றாராம்..அவளோ ஒன்றும் புரியாமல் திரும்பி சென்று விட்டு ஒரு வாரம் கழித்து வந்து காந்தி ஜி யை பார்த்தாளாம்...

அவர் அக்குழந்தையை அழைத்து " நீ இனிப்பு சாப்பிடுவது உன் உடலுக்கு கேடு, அதை தவிர்ர்ப்பதே நல்லது என்றாராம்...குழந்தையோ சரி ஐயா என்று கேட்டு கொண்டானாம்...

அப்பெண்ணுக்கோ, ஒன்றுமே புரியாமால் "ஐயா இதை நீங்கள் அன்றே கூறி இருக்கலாமே, இதற்க்கு எதற்கு ஒரு வாரம் கழித்து வர சொன்னிர்கள் என்று கேட்டாளாம்.....

அதற்க்கு மகாத்மா வோ சிரித்து கொண்டு " ஒன்றுமில்லை அம்மா, நானும் அதிகமாக இனிப்பு உண்பவன் தான்.. போன வாரம் நான் இக்குழந்தைக்கு அறிவுரை கூறி இருந்தால் அத்தகுதி இல்லாதவன் ஆகி இருப்பேன்..

ஆனால், இந்த ஒரு வாரத்தில் இனிப்பு உண்பதை முற்றிலுமாக குறைத்துக்கொண்டு அறிவுரை உரைத்தேன்...

அறிவுரை கூறுவது சுலபம் தான், அதை கூற முதலில் நமக்கு தகுதி இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்..இப்போது எனக்கு அந்த தகுதி உள்ளது, ஆதலால் உரைத்தேன் என்றாராம்.... ......

அப்பெண்ணோ, மலைப்பில் மகாத்மாவை வணங்கி சென்றாளாம்...

மகாத்மா மகாத்மா தான்....







எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்


மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Sep 20, 2010 4:31 pm

உமா wrote:என் அன்பு ஈகரை உறவுகளே...

எனக்கு தெரிந்த ஒரு சிறு விஷயத்தை தங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் ...

" மகாத்மா காந்தி வாழ்ந்த சமயத்தில் அவரிம் கருத்துக்கள்,அறிவுரைகளை கேட்க பலர் வருவார்களாம்.....

அப்போது அங்கு ஒரு பெண் தன் குழந்தையுடன் மகாத்மாவின் கருத்தகளை கேட்க்க வந்து இருந்தாலாம்...முடிந்த பிறகு அப்பெண் காந்தியிடம் சென்று ஐயா, என் மகன் மிக அதிக அளவு இனிப்புக்களை உண்கிறான் ...என் பேச்சை கேட்பதில்லை,...நீங்கள் கூறினால் நிச்சயம் கேட்பான் என்றாளாம்...

இதை கேட்ட காந்தியோ கொஞ்சம் யோசித்து விட்டு " நீங்கள் சென்று ஒரு வாரம் கழித்து வாருங்கள் என்றாராம்..அவளோ ஒன்றும் புரியாமல் திரும்பி சென்று விட்டு ஒரு வாரம் கழித்து வந்து காந்தி ஜி யை பார்த்தாளாம்...

அவர் அக்குழந்தையை அழைத்து " நீ இனிப்பு சாப்பிடுவது உன் உடலுக்கு கேடு, அதை தவிர்ர்ப்பதே நல்லது என்றாராம்...குழந்தையோ சரி ஐயா என்று கேட்டு கொண்டானாம்...

அப்பெண்ணுக்கோ, ஒன்றுமே புரியாமால் "ஐயா இதை நீங்கள் அன்றே கூறி இருக்கலாமே, இதற்க்கு எதற்கு ஒரு வாரம் கழித்து வர சொன்னிர்கள் என்று கேட்டாளாம்.....

அதற்க்கு மகாத்மா வோ சிரித்து கொண்டு " ஒன்றுமில்லை அம்மா, நானும் அதிகமாக இனிப்பு உண்பவன் தான்.. போன வாரம் நான் இக்குழந்தைக்கு அறிவுரை கூறி இருந்தால் அத்தகுதி இல்லாதவன் ஆகி இருப்பேன்..

ஆனால், இந்த ஒரு வாரத்தில் இனிப்பு உண்பதை முற்றிலுமாக குறைத்துக்கொண்டு அறிவுரை உரைத்தேன்...

அறிவுரை கூறுவது சுலபம் தான், அதை கூற முதலில் நமக்கு தகுதி இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்..இப்போது எனக்கு அந்த தகுதி உள்ளது, ஆதலால் உரைத்தேன் என்றாராம்.... ......

அப்பெண்ணோ, மலைப்பில் மகாத்மாவை வணங்கி சென்றாளாம்...

மகாத்மா மகாத்மா தான்....



மிக அருமையான பகிர்வு இது உமா.... நாம் சொல்லும் அறிவுரைகள் கேட்டு நடப்பவர் உண்டு என்றாலும் அந்த அறிவுரைகளை சொல்லுமுன் நாம் அப்படி இருக்கோமா என்று அறிந்து அதன்படி செயல்படனும் என்பதற்கு ஏற்ப மஹாத்மாவின் வார்த்தைகளின் உண்மை அறிய தந்தமைக்கு அன்பு நன்றிகள் உமா...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

 அறிவுரை சொல்லவும் தகுதி வேண்டும்  - Page 4 47
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Sep 20, 2010 4:39 pm

மஞ்சுபாஷிணி wrote:
மிக அருமையான பகிர்வு இது உமா.... நாம் சொல்லும் அறிவுரைகள் கேட்டு நடப்பவர் உண்டு என்றாலும் அந்த அறிவுரைகளை சொல்லுமுன் நாம் அப்படி இருக்கோமா என்று அறிந்து அதன்படி செயல்படனும் என்பதற்கு ஏற்ப மஹாத்மாவின் வார்த்தைகளின் உண்மை அறிய தந்தமைக்கு அன்பு நன்றிகள் உமா...


நன்றி மஞ்சு அக்கா!!!!!!!!
நலமா....




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

pookkalin rasigan
pookkalin rasigan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 40
இணைந்தது : 05/09/2010

Postpookkalin rasigan Mon Sep 20, 2010 4:47 pm

அருமையான பதிவு பிறர்க்கு அறிவுரை சொல்லும் முன் சிறிது சிந்தித்து நாம் தகுதி உள்ளவர் தானா என்று பார்த்து சொல்ல வேண்டும். அது போல் நாம் சொன்ன உடன் அவர்கள் உடனே அதன் படி நடக்க வேண்டும் என்று எதிர்பார்க்க கூடாது,கட்டாய படுத்தவும் கூடாது :



[img] அறிவுரை சொல்லவும் தகுதி வேண்டும்  - Page 4 Signql Uploaded with ImageShack.usP[/img]
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Sep 20, 2010 4:49 pm

pookkalin rasigan wrote:அருமையான பதிவு பிறர்க்கு அறிவுரை சொல்லும் முன் சிறிது சிந்தித்து நாம் தகுதி உள்ளவர் தானா என்று பார்த்து சொல்ல வேண்டும். அது போல் நாம் சொன்ன உடன் அவர்கள் உடனே அதன் படி நடக்க வேண்டும் என்று எதிர்பார்க்க கூடாது,கட்டாய படுத்தவும் கூடாது :


சியர்ஸ் நன்றி

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Sep 20, 2010 4:56 pm

மிகவும் நல்ல பதிவு , ஆனா என்ன செய்யறது நான் மகாத்மா அல்ல.



ஈகரை தமிழ் களஞ்சியம்  அறிவுரை சொல்லவும் தகுதி வேண்டும்  - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Mon Sep 20, 2010 4:57 pm

balakarthik wrote:மிகவும் நல்ல பதிவு , ஆனா என்ன செய்யறது நான் மகாத்மா அல்ல.

அதான் ஊருக்கே தெரயுமே ஜாலி ஜாலி



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Sep 20, 2010 4:59 pm

karthikharis wrote:
balakarthik wrote:மிகவும் நல்ல பதிவு , ஆனா என்ன செய்யறது நான் மகாத்மா அல்ல.

அதான் ஊருக்கே தெரயுமே ஜாலி ஜாலி

அது நாள்தான் நான் அறிவுரை கேக்கறதும் இல்ல சொல்லுறதும் இல்ல



ஈகரை தமிழ் களஞ்சியம்  அறிவுரை சொல்லவும் தகுதி வேண்டும்  - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Mon Sep 20, 2010 5:00 pm

balakarthik wrote:
karthikharis wrote:
balakarthik wrote:மிகவும் நல்ல பதிவு , ஆனா என்ன செய்யறது நான் மகாத்மா அல்ல.

அதான் ஊருக்கே தெரயுமே ஜாலி ஜாலி

அது நாள்தான் நான் அறிவுரை கேக்கறதும் இல்ல சொல்லுறதும் இல்ல

தங்களது சிந்தனையும் செயலும் என்னை போலவே உள்ளது ... ஜாலி



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Sep 20, 2010 5:01 pm

karthikharis wrote:
balakarthik wrote:
karthikharis wrote:

அதான் ஊருக்கே தெரயுமே ஜாலி ஜாலி

அது நாள்தான் நான் அறிவுரை கேக்கறதும் இல்ல சொல்லுறதும் இல்ல

தங்களது சிந்தனையும் செயலும் என்னை போலவே உள்ளது ... ஜாலி

கடலை என்னையா இல்ல வெளகேன்னையா



ஈகரை தமிழ் களஞ்சியம்  அறிவுரை சொல்லவும் தகுதி வேண்டும்  - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Mon Sep 20, 2010 5:03 pm

balakarthik wrote:
karthikharis wrote:
balakarthik wrote:

அது நாள்தான் நான் அறிவுரை கேக்கறதும் இல்ல சொல்லுறதும் இல்ல

தங்களது சிந்தனையும் செயலும் என்னை போலவே உள்ளது ... ஜாலி

கடலை என்னையா இல்ல வெளகேன்னையா

சூரியகாந்தி எண்ணெய்.....



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
Sponsored content

PostSponsored content



Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக