புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:37 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:53 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:28 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Yesterday at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Yesterday at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Yesterday at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Yesterday at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jul 07, 2024 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Sun Jul 07, 2024 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jul 07, 2024 8:57 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Sun Jul 07, 2024 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Sun Jul 07, 2024 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இந்தியாவை பயமுறுத்தும் இரண்டு பிரச்சனைகள் :கலைஞர் பேச்சு Poll_c10இந்தியாவை பயமுறுத்தும் இரண்டு பிரச்சனைகள் :கலைஞர் பேச்சு Poll_m10இந்தியாவை பயமுறுத்தும் இரண்டு பிரச்சனைகள் :கலைஞர் பேச்சு Poll_c10 
11 Posts - 33%
ayyasamy ram
இந்தியாவை பயமுறுத்தும் இரண்டு பிரச்சனைகள் :கலைஞர் பேச்சு Poll_c10இந்தியாவை பயமுறுத்தும் இரண்டு பிரச்சனைகள் :கலைஞர் பேச்சு Poll_m10இந்தியாவை பயமுறுத்தும் இரண்டு பிரச்சனைகள் :கலைஞர் பேச்சு Poll_c10 
11 Posts - 33%
Dr.S.Soundarapandian
இந்தியாவை பயமுறுத்தும் இரண்டு பிரச்சனைகள் :கலைஞர் பேச்சு Poll_c10இந்தியாவை பயமுறுத்தும் இரண்டு பிரச்சனைகள் :கலைஞர் பேச்சு Poll_m10இந்தியாவை பயமுறுத்தும் இரண்டு பிரச்சனைகள் :கலைஞர் பேச்சு Poll_c10 
6 Posts - 18%
i6appar
இந்தியாவை பயமுறுத்தும் இரண்டு பிரச்சனைகள் :கலைஞர் பேச்சு Poll_c10இந்தியாவை பயமுறுத்தும் இரண்டு பிரச்சனைகள் :கலைஞர் பேச்சு Poll_m10இந்தியாவை பயமுறுத்தும் இரண்டு பிரச்சனைகள் :கலைஞர் பேச்சு Poll_c10 
3 Posts - 9%
Jenila
இந்தியாவை பயமுறுத்தும் இரண்டு பிரச்சனைகள் :கலைஞர் பேச்சு Poll_c10இந்தியாவை பயமுறுத்தும் இரண்டு பிரச்சனைகள் :கலைஞர் பேச்சு Poll_m10இந்தியாவை பயமுறுத்தும் இரண்டு பிரச்சனைகள் :கலைஞர் பேச்சு Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
இந்தியாவை பயமுறுத்தும் இரண்டு பிரச்சனைகள் :கலைஞர் பேச்சு Poll_c10இந்தியாவை பயமுறுத்தும் இரண்டு பிரச்சனைகள் :கலைஞர் பேச்சு Poll_m10இந்தியாவை பயமுறுத்தும் இரண்டு பிரச்சனைகள் :கலைஞர் பேச்சு Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இந்தியாவை பயமுறுத்தும் இரண்டு பிரச்சனைகள் :கலைஞர் பேச்சு Poll_c10இந்தியாவை பயமுறுத்தும் இரண்டு பிரச்சனைகள் :கலைஞர் பேச்சு Poll_m10இந்தியாவை பயமுறுத்தும் இரண்டு பிரச்சனைகள் :கலைஞர் பேச்சு Poll_c10 
105 Posts - 42%
ayyasamy ram
இந்தியாவை பயமுறுத்தும் இரண்டு பிரச்சனைகள் :கலைஞர் பேச்சு Poll_c10இந்தியாவை பயமுறுத்தும் இரண்டு பிரச்சனைகள் :கலைஞர் பேச்சு Poll_m10இந்தியாவை பயமுறுத்தும் இரண்டு பிரச்சனைகள் :கலைஞர் பேச்சு Poll_c10 
88 Posts - 35%
i6appar
இந்தியாவை பயமுறுத்தும் இரண்டு பிரச்சனைகள் :கலைஞர் பேச்சு Poll_c10இந்தியாவை பயமுறுத்தும் இரண்டு பிரச்சனைகள் :கலைஞர் பேச்சு Poll_m10இந்தியாவை பயமுறுத்தும் இரண்டு பிரச்சனைகள் :கலைஞர் பேச்சு Poll_c10 
16 Posts - 6%
Dr.S.Soundarapandian
இந்தியாவை பயமுறுத்தும் இரண்டு பிரச்சனைகள் :கலைஞர் பேச்சு Poll_c10இந்தியாவை பயமுறுத்தும் இரண்டு பிரச்சனைகள் :கலைஞர் பேச்சு Poll_m10இந்தியாவை பயமுறுத்தும் இரண்டு பிரச்சனைகள் :கலைஞர் பேச்சு Poll_c10 
10 Posts - 4%
mohamed nizamudeen
இந்தியாவை பயமுறுத்தும் இரண்டு பிரச்சனைகள் :கலைஞர் பேச்சு Poll_c10இந்தியாவை பயமுறுத்தும் இரண்டு பிரச்சனைகள் :கலைஞர் பேச்சு Poll_m10இந்தியாவை பயமுறுத்தும் இரண்டு பிரச்சனைகள் :கலைஞர் பேச்சு Poll_c10 
8 Posts - 3%
Anthony raj
இந்தியாவை பயமுறுத்தும் இரண்டு பிரச்சனைகள் :கலைஞர் பேச்சு Poll_c10இந்தியாவை பயமுறுத்தும் இரண்டு பிரச்சனைகள் :கலைஞர் பேச்சு Poll_m10இந்தியாவை பயமுறுத்தும் இரண்டு பிரச்சனைகள் :கலைஞர் பேச்சு Poll_c10 
8 Posts - 3%
T.N.Balasubramanian
இந்தியாவை பயமுறுத்தும் இரண்டு பிரச்சனைகள் :கலைஞர் பேச்சு Poll_c10இந்தியாவை பயமுறுத்தும் இரண்டு பிரச்சனைகள் :கலைஞர் பேச்சு Poll_m10இந்தியாவை பயமுறுத்தும் இரண்டு பிரச்சனைகள் :கலைஞர் பேச்சு Poll_c10 
7 Posts - 3%
Guna.D
இந்தியாவை பயமுறுத்தும் இரண்டு பிரச்சனைகள் :கலைஞர் பேச்சு Poll_c10இந்தியாவை பயமுறுத்தும் இரண்டு பிரச்சனைகள் :கலைஞர் பேச்சு Poll_m10இந்தியாவை பயமுறுத்தும் இரண்டு பிரச்சனைகள் :கலைஞர் பேச்சு Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
இந்தியாவை பயமுறுத்தும் இரண்டு பிரச்சனைகள் :கலைஞர் பேச்சு Poll_c10இந்தியாவை பயமுறுத்தும் இரண்டு பிரச்சனைகள் :கலைஞர் பேச்சு Poll_m10இந்தியாவை பயமுறுத்தும் இரண்டு பிரச்சனைகள் :கலைஞர் பேச்சு Poll_c10 
2 Posts - 1%
கண்ணன்
இந்தியாவை பயமுறுத்தும் இரண்டு பிரச்சனைகள் :கலைஞர் பேச்சு Poll_c10இந்தியாவை பயமுறுத்தும் இரண்டு பிரச்சனைகள் :கலைஞர் பேச்சு Poll_m10இந்தியாவை பயமுறுத்தும் இரண்டு பிரச்சனைகள் :கலைஞர் பேச்சு Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியாவை பயமுறுத்தும் இரண்டு பிரச்சனைகள் :கலைஞர் பேச்சு


   
   
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Tue Sep 21, 2010 9:36 am

திமுக முப்பெரும் விழா இன்று மாலை 6 மணிக்கு நாகர்கோவில் பொருட்காட்சி திடலில் நடந்தது. இந்த விழாவில்

திமுக தலைவர், முதலமைச்சர் கருணாநிதி தலைமையேற்று பேசினார்.

அவர், ‘’அண்ணா அறிவாலயம், திமுகவின் சின்னத்தை பறிக்க சூழ்ச்சி நடந்தது. அதை மீட்க எவ்வளவு போராட்டம் நடத்த வேண்டியிருந்தது.


என்னை வளர்த்து ஆளாக்கிய அண்ணாவுக்கு என்ன பதில் சொல்வேன். என்னுடைய மனசாட்சிக்கு என்ன பதில் சொல்வேன். பெரும்பாடு பட்டு உதயசூரியன் காப்பாற்றப்பட்டான்.


எத்தனையோ பேர் நேருக்கு நேர் வந்து என் நெஞ்சில் குத்தியிருக்கிறார்கள்; எத்தனையோ பேர் பாசமாக பழகுவது போல் வந்து குத்தியிருக்கிறார்கள். அத்தனையையும் தாங்கிக்கொண்டுதான் உங்கள் முன் இருக்கிறேன்; அதற்கு காரணம் நீங்கள் கொடுக்கும் ஆதரவுதான்.


குஷ்பு குறிப்பிட்டது போல இந்தியாவில் எத்தனையோ பிரச்சனைகள். ஒவ்வொரு நாளும் பேப்பரை கையில் எடுக்கும்போது, கை நடுங்குகிறது.


இந்தியாவிலே இருக்கின்ற காஷ்மீரில் கலவரம் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. இந்தியா விடுதலை பெற்றபோது ஆரம்பமான கிளர்ச்சி இப்போதும் கேள்விக்குறியாக இருக்கிறது.


இந்த பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கு அனைத்துக்கட்சி குழு காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகரில் விவாதிக்கிறது.திமுக சார்பில் டி.ஆர்.பாலுவை அனுப்பியிருக்கிறேன்.


எத்தனை வீடுகள் எரிக்கப்பட்டன. எத்தனைபேர் கொல்லப்பட்டார்கள். இதற்காகத்தான் அனைத்துக்கட்சி தலைவர்கள் விவாதித்து வருகிறார்கள்.


அந்தப்பிரச்சனைக்கு மத்திய அரசு என்ன முடிவு எடுக்கப்போகிறதோ என்று தெரியவில்லை. என்ன முடிவாக இருந்தாலும் அந்த பிரச்சனையை சமாளிக்க தயாராக இருக்க வேண்டும் தலைவர்கள்.


அதே போல் இந்தியாவை பயறுத்திக்கொண்டிருக்கும் இன்னொரு பிரச்சனை அயோத்தி. செப்ட்ம்பர் 24ம் தேதி அயோத்தியில் என்ன நடக்குமோ? ஆங்காங்கு எத்தகைய மதக் கலவரம் நடக்குமோ?யார் யார் எல்லாம் கலவரத்தை தூண்டிவிடுகிறார்களோ என்ற் அச்சம் இருக்கிறது.


கலவரம் நடக்காமல் வன்முறைகள் தவிர்க்க பிரதமரும் கேட்டுக்கொண்டுள்ளார். தமிழ்மாநிலத்தின் சார்பில் நானும் கேட்டுக்கொள்கிறேன்.


எந்த தீர்ப்பாக இருந்தாலும் அந்தந்த பகுதியின் பிரதிநிகளுடன் கலந்து ஆலோசித்து வன்முறையினை தவிர்த்து நாம் வாழ்விலே புதியதாக பிறந்ததாக நினைத்துக்கொள்ள வேண்டும்’’என்று பேசினார் ...





நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக