புதிய பதிவுகள்
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆசை மகனும் அவனது அம்மாவும் - Page 4 Poll_c10ஆசை மகனும் அவனது அம்மாவும் - Page 4 Poll_m10ஆசை மகனும் அவனது அம்மாவும் - Page 4 Poll_c10 
22 Posts - 48%
ayyasamy ram
ஆசை மகனும் அவனது அம்மாவும் - Page 4 Poll_c10ஆசை மகனும் அவனது அம்மாவும் - Page 4 Poll_m10ஆசை மகனும் அவனது அம்மாவும் - Page 4 Poll_c10 
20 Posts - 43%
mohamed nizamudeen
ஆசை மகனும் அவனது அம்மாவும் - Page 4 Poll_c10ஆசை மகனும் அவனது அம்மாவும் - Page 4 Poll_m10ஆசை மகனும் அவனது அம்மாவும் - Page 4 Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
ஆசை மகனும் அவனது அம்மாவும் - Page 4 Poll_c10ஆசை மகனும் அவனது அம்மாவும் - Page 4 Poll_m10ஆசை மகனும் அவனது அம்மாவும் - Page 4 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆசை மகனும் அவனது அம்மாவும் - Page 4 Poll_c10ஆசை மகனும் அவனது அம்மாவும் - Page 4 Poll_m10ஆசை மகனும் அவனது அம்மாவும் - Page 4 Poll_c10 
22 Posts - 48%
ayyasamy ram
ஆசை மகனும் அவனது அம்மாவும் - Page 4 Poll_c10ஆசை மகனும் அவனது அம்மாவும் - Page 4 Poll_m10ஆசை மகனும் அவனது அம்மாவும் - Page 4 Poll_c10 
20 Posts - 43%
mohamed nizamudeen
ஆசை மகனும் அவனது அம்மாவும் - Page 4 Poll_c10ஆசை மகனும் அவனது அம்மாவும் - Page 4 Poll_m10ஆசை மகனும் அவனது அம்மாவும் - Page 4 Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
ஆசை மகனும் அவனது அம்மாவும் - Page 4 Poll_c10ஆசை மகனும் அவனது அம்மாவும் - Page 4 Poll_m10ஆசை மகனும் அவனது அம்மாவும் - Page 4 Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆசை மகனும் அவனது அம்மாவும்


   
   

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Mon Sep 20, 2010 7:48 pm

First topic message reminder :

ஆசை மகனும் அவனது அம்மாவும் !

என் ஆசை மகன்
ஐந்து வயது செல்வன்-என்
முப்பது வயதில் -அவன்
முழு உலகமும் நான் !

அன்றொரு நாள்
அர்த்தமுடன் ஒரு கேள்வி கேட்டான்
அருகிலிருந்த அவன் பாட்டியை
சுட்டிக்காட்டி!

அம்மா !ஏன் பாட்டியின்
கைகள் சுருங்கியுள்ளது -ஏன்
கோலுன்றி நடக்கிறாள்
என்றான் குழப்பமுடன் !

என் கண்ணே!
வயதானால் வரும் தொல்லை
வரம் ஏதுமில்லை
இதிலிருந்துதப்பிச்செல்ல
என்றேன் உண்மையுடன்!

அம்மா!
பாட்டியின் அம்மா எங்கே ?
அவர்களை நான் பார்த்ததேயில்லையே
என்றான் ஏக்கமுடன்!

செல்லமே !
அவர்கள் சென்றுவிட்டார்கள்
அந்த சாமியிடமே
என்றேன் கவலையுடன்!

புரியாமல் முழித்தான் -பின்பு
புரிந்ததுபோல் கேட்டான்
உனக்கும் வயதாகுமோ?
பளபளக்கும் உன் முகமும் மாறிடுமோ ?
சாமி வந்து அழைத்து சென்றிடுமோ ?
உன்னையும் என்றான் தவிப்புடன்!

புது சிக்கலில் மாட்டிக்கொண்டு
பொய் என்ன சொல்வதென
புரியாமல் -ஆமாம்
என்றேன் திகைப்புடன்!

உடனே பெருங்குரலெடுத்து அழலானான்
பெரிய ஆர்ப்பாட்டம் செய்யலானான் -நானோ
பேதைபோல் விழித்தேன் கண்ணீருடன்!

என் அம்மா நீ
எப்போதும் இப்படியே இருக்க வேண்டும்
சாமியே அழைத்தாலும்
என்னைவிட்டு செல்லக்கூடாது
என்று சொல்லி தேம்பலானான் விசும்பலுடன்!

என் ஆசை மகனை
தேற்றும் வழியறியாது
ஆரத்தழுவி முத்தமிட்டு -உன்னம்மா
உன்னை விட்டு செல்ல மாட்டேன்
உன்னுடனே இருப்பேன் என்றென்றும்
என்றேன் பெருமையுடன்!

நாட்கள் வருடங்களானது
நாடிகள் சுருங்கி
நரை வந்து கூடி
என்பது வயதில்
எழுந்து நிற்கிறேன் கோலுடன்!

என் அன்பு மகன்
இப்போதெல்லாம்
இவ்வாறு
சொல்கிறான் எரிச்சலுடன் !

எந்த எமனும் -உன்னை
வந்து அழைக்கவில்லையே!
இன்னும் எத்தனை வருடங்கள்
உந்தன் தொல்லையோ!
என்றான் சலிப்புடன் !

என் கண்களின் கண்ணீர்
கன்னச்சுருக்கங்களில் தேங்கி
கரை புரண்டோட
சத்தமின்றி தேம்புகிறேன்
தேற்றுவார் யாருமின்றி!

வினுப்ரியா கவிதைகள்




















[b]


வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Tue Sep 21, 2010 6:31 pm

ரபீக் wrote:நெகிழச்செய்யும் வரிகள் டீச்சர் ,,,,முதுமை ஒவ்வொருவருக்கும் வரக்கூடிய ஒன்றே ,,இதை அனைவரும் உணர்ந்தால் நன்றே

உண்மைதான் ரபிக் . இளமைக்கும் முதுமைக்கும் நடுவில் உள்ள எனக்கும் இப்போதே பயம் வந்துவிட்டதைதான் இக்கவிதை மூலம் வெளியிட்டுள்ளேன் நன்றி நன்றி நன்றி நன்றி

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Tue Sep 21, 2010 6:33 pm

பிச்ச wrote:நெகிழவைக்கிறது. அன்பு பாராட்டுக்கள்.


நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Sep 21, 2010 9:02 pm

vinotha wrote:ஆசை மகனும் அவனது அம்மாவும் !

என் ஆசை மகன்
ஐந்து வயது செல்வன்-என்
முப்பது வயதில் -அவன்
முழு உலகமும் நான் !

அன்றொரு நாள்
அர்த்தமுடன் ஒரு கேள்வி கேட்டான்
அருகிலிருந்த அவன் பாட்டியை
சுட்டிக்காட்டி!

அம்மா !ஏன் பாட்டியின்
கைகள் சுருங்கியுள்ளது -ஏன்
கோலுன்றி நடக்கிறாள்
என்றான் குழப்பமுடன் !

என் கண்ணே!
வயதானால் வரும் தொல்லை
வரம் ஏதுமில்லை
இதிலிருந்துதப்பிச்செல்ல
என்றேன் உண்மையுடன்!

அம்மா!
பாட்டியின் அம்மா எங்கே ?
அவர்களை நான் பார்த்ததேயில்லையே
என்றான் ஏக்கமுடன்!

செல்லமே !
அவர்கள் சென்றுவிட்டார்கள்
அந்த சாமியிடமே
என்றேன் கவலையுடன்!

புரியாமல் முழித்தான் -பின்பு
புரிந்ததுபோல் கேட்டான்
உனக்கும் வயதாகுமோ?
பளபளக்கும் உன் முகமும் மாறிடுமோ ?
சாமி வந்து அழைத்து சென்றிடுமோ ?
உன்னையும் என்றான் தவிப்புடன்!

புது சிக்கலில் மாட்டிக்கொண்டு
பொய் என்ன சொல்வதென
புரியாமல் -ஆமாம்
என்றேன் திகைப்புடன்!

உடனே பெருங்குரலெடுத்து அழலானான்
பெரிய ஆர்ப்பாட்டம் செய்யலானான் -நானோ
பேதைபோல் விழித்தேன் கண்ணீருடன்!

என் அம்மா நீ
எப்போதும் இப்படியே இருக்க வேண்டும்
சாமியே அழைத்தாலும்
என்னைவிட்டு செல்லக்கூடாது
என்று சொல்லி தேம்பலானான் விசும்பலுடன்!

என் ஆசை மகனை
தேற்றும் வழியறியாது
ஆரத்தழுவி முத்தமிட்டு -உன்னம்மா
உன்னை விட்டு செல்ல மாட்டேன்
உன்னுடனே இருப்பேன் என்றென்றும்
என்றேன் பெருமையுடன்!

நாட்கள் வருடங்களானது
நாடிகள் சுருங்கி
நரை வந்து கூடி
என்பது வயதில்
எழுந்து நிற்கிறேன் கோலுடன்!

என் அன்பு மகன்
இப்போதெல்லாம்
இவ்வாறு
சொல்கிறான் எரிச்சலுடன் !

எந்த எமனும் -உன்னை
வந்து அழைக்கவில்லையே!
இன்னும் எத்தனை வருடங்கள்
உந்தன் தொல்லையோ!
என்றான் சலிப்புடன் !

என் கண்களின் கண்ணீர்
கன்னச்சுருக்கங்களில் தேங்கி
கரை புரண்டோட
சத்தமின்றி தேம்புகிறேன்
தேற்றுவார் யாருமின்றி!

வினுப்ரியா கவிதைகள் [b]

ஐந்து வயது அறியாப்பருவம்...
சலிப்பில்லா களிப்பான பிள்ளை
உலகவிஷயங்களும் அதன் விஷங்களும்
மனதில் ஏறா வெகுளிப்பருவம்
உலகமே அம்மா என்னும்
அன்பான பருவம்...அபயப்பருவம்..

பின்னர் வருகிறது
அபாயப்பருவம்
படுக்கை ஞானமும்
உடுக்கை ஞானமும்
தலை எடுக்கையில் குழப்பம்..

அம்மா என்னும் அழகிய தேவதை
அசிங்கமான ராட்சசி ஆகும் கொடுமை
நல்லோருக்கழகு விரைவில் மரித்தல்...
என்னும் ஞானம் உணரும்போது
காலம் கடந்த கருமப்பலன்கள்...

மகனே என்று உச்சிமோந்த
உதடுகள் நடுங்கும்,,,
நீயே என்னுயிர் என்ற மகனோ
தாயே நீ என மனைவியின் தஞ்சம்...

வேண்டாம் இக்கொடுமை...
வாழ்வோம் நம் இளமை
கைக்கொடுக்கும் வரை...
அண்டி வாழும் அபாய நிலைமை
அண்டும் முன்பே மடிவோம் வாராய்...!

அருமையான கவிதை வினோதா... கண்களில் கண்ணீர் வடிந்தபடியே நான்..! பாராட்டுக்கள்..!

























நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Tue Sep 21, 2010 9:24 pm

கலை wrote:
vinotha wrote:ஆசை மகனும் அவனது அம்மாவும் !

என் ஆசை மகன்
ஐந்து வயது செல்வன்-என்
முப்பது வயதில் -அவன்
முழு உலகமும் நான் !

அன்றொரு நாள்
அர்த்தமுடன் ஒரு கேள்வி கேட்டான்
அருகிலிருந்த அவன் பாட்டியை
சுட்டிக்காட்டி!

அம்மா !ஏன் பாட்டியின்
கைகள் சுருங்கியுள்ளது -ஏன்
கோலுன்றி நடக்கிறாள்
என்றான் குழப்பமுடன் !

என் கண்ணே!
வயதானால் வரும் தொல்லை
வரம் ஏதுமில்லை
இதிலிருந்துதப்பிச்செல்ல
என்றேன் உண்மையுடன்!

அம்மா!
பாட்டியின் அம்மா எங்கே ?
அவர்களை நான் பார்த்ததேயில்லையே
என்றான் ஏக்கமுடன்!

செல்லமே !
அவர்கள் சென்றுவிட்டார்கள்
அந்த சாமியிடமே
என்றேன் கவலையுடன்!

புரியாமல் முழித்தான் -பின்பு
புரிந்ததுபோல் கேட்டான்
உனக்கும் வயதாகுமோ?
பளபளக்கும் உன் முகமும் மாறிடுமோ ?
சாமி வந்து அழைத்து சென்றிடுமோ ?
உன்னையும் என்றான் தவிப்புடன்!

புது சிக்கலில் மாட்டிக்கொண்டு
பொய் என்ன சொல்வதென
புரியாமல் -ஆமாம்
என்றேன் திகைப்புடன்!

உடனே பெருங்குரலெடுத்து அழலானான்
பெரிய ஆர்ப்பாட்டம் செய்யலானான் -நானோ
பேதைபோல் விழித்தேன் கண்ணீருடன்!

என் அம்மா நீ
எப்போதும் இப்படியே இருக்க வேண்டும்
சாமியே அழைத்தாலும்
என்னைவிட்டு செல்லக்கூடாது
என்று சொல்லி தேம்பலானான் விசும்பலுடன்!

என் ஆசை மகனை
தேற்றும் வழியறியாது
ஆரத்தழுவி முத்தமிட்டு -உன்னம்மா
உன்னை விட்டு செல்ல மாட்டேன்
உன்னுடனே இருப்பேன் என்றென்றும்
என்றேன் பெருமையுடன்!

நாட்கள் வருடங்களானது
நாடிகள் சுருங்கி
நரை வந்து கூடி
என்பது வயதில்
எழுந்து நிற்கிறேன் கோலுடன்!

என் அன்பு மகன்
இப்போதெல்லாம்
இவ்வாறு
சொல்கிறான் எரிச்சலுடன் !

எந்த எமனும் -உன்னை
வந்து அழைக்கவில்லையே!
இன்னும் எத்தனை வருடங்கள்
உந்தன் தொல்லையோ!
என்றான் சலிப்புடன் !

என் கண்களின் கண்ணீர்
கன்னச்சுருக்கங்களில் தேங்கி
கரை புரண்டோட
சத்தமின்றி தேம்புகிறேன்
தேற்றுவார் யாருமின்றி!

வினுப்ரியா கவிதைகள் [b]

ஐந்து வயது அறியாப்பருவம்...
சலிப்பில்லா களிப்பான பிள்ளை
உலகவிஷயங்களும் அதன் விஷங்களும்
மனதில் ஏறா வெகுளிப்பருவம்
உலகமே அம்மா என்னும்
அன்பான பருவம்...அபயப்பருவம்..

பின்னர் வருகிறது
அபாயப்பருவம்
படுக்கை ஞானமும்
உடுக்கை ஞானமும்
தலை எடுக்கையில் குழப்பம்..

அம்மா என்னும் அழகிய தேவதை
அசிங்கமான ராட்சசி ஆகும் கொடுமை
நல்லோருக்கழகு விரைவில் மரித்தல்...
என்னும் ஞானம் உணரும்போது
காலம் கடந்த கருமப்பலன்கள்...

மகனே என்று உச்சிமோந்த
உதடுகள் நடுங்கும்,,,
நீயே என்னுயிர் என்ற மகனோ
தாயே நீ என மனைவியின் தஞ்சம்...

வேண்டாம் இக்கொடுமை...
வாழ்வோம் நம் இளமை
கைக்கொடுக்கும் வரை...
அண்டி வாழும் அபாய நிலைமை
அண்டும் முன்பே மடிவோம் வாராய்...!

அருமையான கவிதை வினோதா... கண்களில் கண்ணீர் வடிந்தபடியே நான்..! பாராட்டுக்கள்..!




நன்றி நண்பரே !

இக்கவிதையில் ஒரு உண்மை ஒளிந்துள்ளது

இதில் வரும் உரையாடல்கள் அனைத்தும் எனக்கும் என் மகனுக்கும் இடையில் நிஜமாக நிகழ்ந்ததே
கடைசி பாராவைத்தவிர [ஏனெனில் எனக்கு என்பது வயதில்லை ].முடிக்கும் போது நானும் கண்ணீர்விட்டேன் .

ஒரு கவிதையாக அதன் நயங்களில் இது வெற்றி பெற்றிருக்கலாம்
ஆனால் ஒரு உண்மையாக அதன் பொருளில் இது தோற்கவேண்டும்
என்பதே என் ஆசை






















வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Tue Sep 21, 2010 9:28 pm

நன்றி நன்றி நன்றி நன்றி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Sep 21, 2010 9:36 pm

காலம் செய்யும் கோலம்தான் இது.
காரணமும் நாமேதான்.
வீட்டிற்கு ஒரு குழந்தை போதும்,
நாட்டிற்கு செய்யும் சேவை என நினைத்தோமோ?
சகோதர பாசமின்றி வளர்ந்த பையனும்,
சகோதர பாசமின்றி வளர்ந்த பெண்ணும்,
பாசத்தின் அருமை அறியாமல் மணந்தால்,
பாசத்தில் வழுக்கிடும் நிலைதான் முதியோர்களுக்கு.

காப்பாற்ற முடியா நிலை.! என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

கவலை தரும் பதிவு. வேறென்ன சொல்ல?

ரமணீயன்.


வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Wed Sep 22, 2010 8:56 am

T.N.Balasubramanian wrote:காலம் செய்யும் கோலம்தான் இது.
காரணமும் நாமேதான்.
வீட்டிற்கு ஒரு குழந்தை போதும்,
நாட்டிற்கு செய்யும் சேவை என நினைத்தோமோ?
சகோதர பாசமின்றி வளர்ந்த பையனும்,
சகோதர பாசமின்றி வளர்ந்த பெண்ணும்,
பாசத்தின் அருமை அறியாமல் மணந்தால்,
பாசத்தில் வழுக்கிடும் நிலைதான் முதியோர்களுக்கு.

காப்பாற்ற முடியா நிலை.! என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

கவலை தரும் பதிவு. வேறென்ன சொல்ல?

ரமணீயன்.
நன்றி

நன்றி ஐயா நன்றி நன்றி நன்றி

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Thu Sep 23, 2010 6:48 am

பிச்ச wrote:நெகிழவைக்கிறது. அன்பு பாராட்டுக்கள்.

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

Sponsored content

PostSponsored content



Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக