புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தெரிந்தே கெடுத்த நயன்தாரா
Page 1 of 1 •
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
பிரபு தேவா - நயன்தாராவின் 'கள்ளக் காதல்', சட்ட விரோதமான கல்யாண ஏற்பாடுகள் கோடம்பாக்கத்தில் பெரும் அதிருப்தியையும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்தத் திருமணம் நடக்காமல் தடுப்பதற்கான அனைத்து முயற்சிகளிலும் பல்வேறு அமைப்புகள் மும்முரமாக இறங்கியுள்ளன. பல்வேறு மகளிர் அமைப்புகள் ரம்லத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. ஒருவேளை நயன்தாராவுடன் ரம்லத் சமரசமாகப் போனாலும், சமூக விரோதமான பலதார மணத்தை ஆதரிக்கும் இந்தத் திருமணத்தை எதிர்த்து வழக்குத் தொடரத் தயாராக உள்ளன. எனவே ரமலத்தை விவாகரத்து செய்யத் தயாராகிறாராம் பிரபு தேவா.
இன்னொரு பக்கம் பிரபுதேவா - ரம்லத் திருமணம் நடந்த போது கிளம்பிய பெரும் எதிர்ப்பைச் சமாளித்து அவர்களுக்கு ஆதரவாக இருந்த விவிஐபிகள் நயன்தாரா மீது கடும் கோபம் கொண்டுள்ளனர்.
சூப்பர் ஸ்டார் ரஜினியின் தளபதி படத்தில் ஒரு குரூப் டான்ஸராக பணியாற்றிவர்தான் ரம்லத். இவர் மீது காதல் கொண்ட பிரபு தேவா, பெற்றோர் எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்துகொண்டார். ஆனால் இந்தத் திருமணத்தை அவரது பெற்றோர் சில ஆண்டுகள் வரை ஏற்கவே இல்லை. அவர்களின் புறக்கணிப்பைத் தாங்காத பிரபு தேவா, ரம்லத்தை ஒரு கட்டத்தில் பிரிந்து விட்டார்.
இதனால் மனம் உடைந்த ரம்லத்துக்கு ரஜினிகாந்த்தும், அவரது மனைவி லதா ரஜினியும்தான் ஆதரவு கூறி தைரியம் அளித்தனர். பிரபுதேவாவை அழைத்துப் பேசி தனிக் குடித்தனம் நடத்துமாறு அட்வைஸ் கொடுத்து தனியாக வீடு பார்த்தும் கொடுத்தனராம். மேலும் லதா ரஜினி தனது ஆஸ்ரம் பள்ளியில் ரம்லத்துக்கு ஆசிரியை வேலையையும் வழங்கி உதவினார்.
இந்த காலகட்டத்தில் இயக்குநர் பி வாசு, தயாரிப்பாளர் கலைப்புலி தாணு உள்ளிட்ட சிலர் மட்டுமே அப்போது பிரபுதேவாவுக்கு ஆதரவளித்து வந்தனர். தொடர்ந்து வாய்ப்புகளையும் வழங்கினர்.
இப்படி ரஜினி போன்ற திரையுலகப் பெரியவர்ள் பிரபுதேவாவுக்கும், அவரது திருமணத்திற்கும் ஆதரவாக இருப்பதைப் பார்த்த பிறகே பிரபுதேவா குடும்பத்தினர் இறங்கி வந்து கல்யாணத்தை அங்கீகரித்து ஏற்றுக் கொண்டனராம்.
கிட்டத்தட்ட 12 வருடங்கள் வரை மறைத்து வைத்திருந்த தனது திருமண வாழ்க்கையையும் வெளிப்படையாக ஒப்புக் கொண்டார் பிரபு தேவா.
இந்த சூழ்நிலையில்தான் நயன்தாரா - பிரபு தேவா காதல் வெளிச்சத்துக்கு வந்தது. விஷயம் தெரிந்ததும் பிரபுதேவாவை முதலில் கண்டித்தவர் ரஜினிதான் என்பது கோடம்பாக்கமே அறிந்த ரகசியம். அவரது அறிவுரைக்குப் பின் நயன் விஷயத்தில் ரொம்பவே அடக்கி வாசித்தார் பிரபு தேவா.
"ஆனால் நயன்தாரா விடுவதாக இல்லை. இப்போதும் கூட, குறிப்பிட்ட அந்த இணைய தளத்தில் பிரபு தேவா பேட்டியை வெளியிட வைத்தவர் நயன்தாராதான். இந்தப் பேட்டிக்கு முன்தினம், நயன்தாரா நடிப்புக்கு முழுக்கு என்று செய்தி போட வைத்தார். அடுத்த நாளே, நயன்தாராவை திருமணம் செய்து கொள்கிறேன் என்று பிரபு தேவா சொன்னதாக பேட்டியையும் வர வைத்தார். காரணம், குறிப்பிட்ட அந்த செய்தியை எழுதிய நபர் நயன்தாராவுக்கு மிக நெருக்கமானவர், நயனின் சொந்த ஊர்க்காரரும் கூட," என்கிறார்கள் விஷயமறிந்தவர்கள்.
இப்போதைய நிலவரப்படி, ரம்லத் சம்மதித்தாலும், இந்தத் திருமணம் எப்படியும் பிரச்சினைக்குள்ளாகும் என்பதால், 'பரஸ்பர விவாகரத்து' பெறும் முடிவுக்கு பிரபுதேவா குடும்பத்தினர் வந்திருப்பதாகவும், இதற்கு ஈடாக பெரும் தொகை மற்றும் பணத்தை ரம்லத்துக்கு நயன்தாரா தர சம்மதித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
பிரபு தேவா - நயன்தாரா - ரம்லத் விவகாரத்தில் நடக்கிற வில்லங்க விவகாரங்களைக் கேள்விப்பட்ட ரஜினி மற்றும் நண்பர்கள், பெரும் அதிருப்தியில் உள்ளதாகக் கூறப்படுகிறது
தட்ஸ்தமிழ்
இந்தத் திருமணம் நடக்காமல் தடுப்பதற்கான அனைத்து முயற்சிகளிலும் பல்வேறு அமைப்புகள் மும்முரமாக இறங்கியுள்ளன. பல்வேறு மகளிர் அமைப்புகள் ரம்லத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. ஒருவேளை நயன்தாராவுடன் ரம்லத் சமரசமாகப் போனாலும், சமூக விரோதமான பலதார மணத்தை ஆதரிக்கும் இந்தத் திருமணத்தை எதிர்த்து வழக்குத் தொடரத் தயாராக உள்ளன. எனவே ரமலத்தை விவாகரத்து செய்யத் தயாராகிறாராம் பிரபு தேவா.
இன்னொரு பக்கம் பிரபுதேவா - ரம்லத் திருமணம் நடந்த போது கிளம்பிய பெரும் எதிர்ப்பைச் சமாளித்து அவர்களுக்கு ஆதரவாக இருந்த விவிஐபிகள் நயன்தாரா மீது கடும் கோபம் கொண்டுள்ளனர்.
சூப்பர் ஸ்டார் ரஜினியின் தளபதி படத்தில் ஒரு குரூப் டான்ஸராக பணியாற்றிவர்தான் ரம்லத். இவர் மீது காதல் கொண்ட பிரபு தேவா, பெற்றோர் எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்துகொண்டார். ஆனால் இந்தத் திருமணத்தை அவரது பெற்றோர் சில ஆண்டுகள் வரை ஏற்கவே இல்லை. அவர்களின் புறக்கணிப்பைத் தாங்காத பிரபு தேவா, ரம்லத்தை ஒரு கட்டத்தில் பிரிந்து விட்டார்.
இதனால் மனம் உடைந்த ரம்லத்துக்கு ரஜினிகாந்த்தும், அவரது மனைவி லதா ரஜினியும்தான் ஆதரவு கூறி தைரியம் அளித்தனர். பிரபுதேவாவை அழைத்துப் பேசி தனிக் குடித்தனம் நடத்துமாறு அட்வைஸ் கொடுத்து தனியாக வீடு பார்த்தும் கொடுத்தனராம். மேலும் லதா ரஜினி தனது ஆஸ்ரம் பள்ளியில் ரம்லத்துக்கு ஆசிரியை வேலையையும் வழங்கி உதவினார்.
இந்த காலகட்டத்தில் இயக்குநர் பி வாசு, தயாரிப்பாளர் கலைப்புலி தாணு உள்ளிட்ட சிலர் மட்டுமே அப்போது பிரபுதேவாவுக்கு ஆதரவளித்து வந்தனர். தொடர்ந்து வாய்ப்புகளையும் வழங்கினர்.
இப்படி ரஜினி போன்ற திரையுலகப் பெரியவர்ள் பிரபுதேவாவுக்கும், அவரது திருமணத்திற்கும் ஆதரவாக இருப்பதைப் பார்த்த பிறகே பிரபுதேவா குடும்பத்தினர் இறங்கி வந்து கல்யாணத்தை அங்கீகரித்து ஏற்றுக் கொண்டனராம்.
கிட்டத்தட்ட 12 வருடங்கள் வரை மறைத்து வைத்திருந்த தனது திருமண வாழ்க்கையையும் வெளிப்படையாக ஒப்புக் கொண்டார் பிரபு தேவா.
இந்த சூழ்நிலையில்தான் நயன்தாரா - பிரபு தேவா காதல் வெளிச்சத்துக்கு வந்தது. விஷயம் தெரிந்ததும் பிரபுதேவாவை முதலில் கண்டித்தவர் ரஜினிதான் என்பது கோடம்பாக்கமே அறிந்த ரகசியம். அவரது அறிவுரைக்குப் பின் நயன் விஷயத்தில் ரொம்பவே அடக்கி வாசித்தார் பிரபு தேவா.
"ஆனால் நயன்தாரா விடுவதாக இல்லை. இப்போதும் கூட, குறிப்பிட்ட அந்த இணைய தளத்தில் பிரபு தேவா பேட்டியை வெளியிட வைத்தவர் நயன்தாராதான். இந்தப் பேட்டிக்கு முன்தினம், நயன்தாரா நடிப்புக்கு முழுக்கு என்று செய்தி போட வைத்தார். அடுத்த நாளே, நயன்தாராவை திருமணம் செய்து கொள்கிறேன் என்று பிரபு தேவா சொன்னதாக பேட்டியையும் வர வைத்தார். காரணம், குறிப்பிட்ட அந்த செய்தியை எழுதிய நபர் நயன்தாராவுக்கு மிக நெருக்கமானவர், நயனின் சொந்த ஊர்க்காரரும் கூட," என்கிறார்கள் விஷயமறிந்தவர்கள்.
இப்போதைய நிலவரப்படி, ரம்லத் சம்மதித்தாலும், இந்தத் திருமணம் எப்படியும் பிரச்சினைக்குள்ளாகும் என்பதால், 'பரஸ்பர விவாகரத்து' பெறும் முடிவுக்கு பிரபுதேவா குடும்பத்தினர் வந்திருப்பதாகவும், இதற்கு ஈடாக பெரும் தொகை மற்றும் பணத்தை ரம்லத்துக்கு நயன்தாரா தர சம்மதித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
பிரபு தேவா - நயன்தாரா - ரம்லத் விவகாரத்தில் நடக்கிற வில்லங்க விவகாரங்களைக் கேள்விப்பட்ட ரஜினி மற்றும் நண்பர்கள், பெரும் அதிருப்தியில் உள்ளதாகக் கூறப்படுகிறது
தட்ஸ்தமிழ்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ஏன்...நயா உனக்கு வேற கிடைக்கலையா
- கார்த்திக்வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
balakarthik wrote:ச்சே இந்த மாதிரி எல்லாம் நமக்கு நடக்க மாட்டேங்குதே எல்லாம் நம்ம ராசி
வடை போச்சே
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
balakarthik wrote:ச்சே இந்த மாதிரி எல்லாம் நமக்கு நடக்க மாட்டேங்குதே எல்லாம் நம்ம ராசி
மாப்பு ,,உனக்கு வேற ஆளு வேண்ட கிடைக்கும்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
பாஸ் அது சொம்பு அடிவாங்கினது.....balakarthik wrote:ச்சே இந்த மாதிரி எல்லாம் நமக்கு நடக்க மாட்டேங்குதே எல்லாம் நம்ம ராசி
arun_vzp wrote:பாஸ் அது சொம்பு அடிவாங்கினது.....balakarthik wrote:ச்சே இந்த மாதிரி எல்லாம் நமக்கு நடக்க மாட்டேங்குதே எல்லாம் நம்ம ராசி
சிஷ்யா நான் அத சொல்லல அந்த மாதிரி ஒரு நல்ல காரியம் நமக்கு நடகலயேனு ஆதங்கபடுறேன்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|