புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மகளின் ஏக்கம்  Poll_c10மகளின் ஏக்கம்  Poll_m10மகளின் ஏக்கம்  Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
மகளின் ஏக்கம்  Poll_c10மகளின் ஏக்கம்  Poll_m10மகளின் ஏக்கம்  Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
மகளின் ஏக்கம்  Poll_c10மகளின் ஏக்கம்  Poll_m10மகளின் ஏக்கம்  Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
மகளின் ஏக்கம்  Poll_c10மகளின் ஏக்கம்  Poll_m10மகளின் ஏக்கம்  Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மகளின் ஏக்கம்  Poll_c10மகளின் ஏக்கம்  Poll_m10மகளின் ஏக்கம்  Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
மகளின் ஏக்கம்  Poll_c10மகளின் ஏக்கம்  Poll_m10மகளின் ஏக்கம்  Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
மகளின் ஏக்கம்  Poll_c10மகளின் ஏக்கம்  Poll_m10மகளின் ஏக்கம்  Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
மகளின் ஏக்கம்  Poll_c10மகளின் ஏக்கம்  Poll_m10மகளின் ஏக்கம்  Poll_c10 
1 Post - 9%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகளின் ஏக்கம்


   
   

Page 1 of 2 1, 2  Next

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Mon Sep 20, 2010 2:47 pm

நான் பிறந்த அடுத்த நொடியில்
மனம் நிம்மதியில் பூரிப்பு
அடைந்தால் என் அன்னை.
என் தந்தையோ !
அடுத்த நொடியில் இருந்து
அவருக்கான வாழக்கையை விட்டுவிட்டு
எனக்கு என்று வாழ தொடங்கினர்
அவருக்கான
பிடித்தது,பிடிக்காதது எல்லாம் மறைத்துகொண்டு
எனக்கு பிடித்தது,பிடிக்காதது எல்லாம்
அவருக்கு ஆனாது
எத்தனையோ
சந்தர்ப்பங்களில் உங்களை
நான் பார்த்து வியந்து இருக்கிறேன்.
இருத்தும் உங்கள் மீது ஒரு சிறிய கோபம் உண்டு
ஆம்
சிறிய வயதில் அன்னையின் கை பிடித்து
நடை பழகிய பொழுதில்
தடுக்கி விழுந்து இருக்கிறேன்
அப்பொழுதில் எல்லாம் அன்னை கை மட்டுமே
தாங்கி பிடித்தது என்னை

பின் நடை பழகிய பின்னும்
நான் உங்கள் கை பிடித்து
நடந்து இல்லை
என் இந்த இடைவெளி?

உங்கள் சந்தோஷங்களை மறைத்துகொண்டு
எங்கள் சந்தோஷங்கள்
உங்கள் சந்தோஷமாக மாற்றிகொண்டிர்கள்
எத்தனையோ வருடங்கள் ஓடிவிட்டன
உங்களுக்கும் ,எனக்கும்
உள்ள இடைவெளியின் இருந்த
அர்த்தம் இப்பொழுதில்
புரிந்துகொண்டேன் .......
அந்த இடைவெளி தான் எனது
முன்னேற்றம் என்றும் ...

உங்கள் கை பிடித்து நடக்க
ஆசைப்பட்ட ,நான்
உங்கள் கை பிடிக்க ஓடிவந்தது தான்
என் வாழக்கை என்றும் !

இவ்வளவும் செய்த அந்த கடவுள்
என்னை பெண்ணாக பிறக்க செய்ததை
எண்ணி வருத்துகிறேன்
உங்களை விட்டு பிரிய வேண்டுமே என்று
அடுத்த பிறவிளவது
என்னை ஆணாக பிறக்க செய்து
உங்கள் இடைவெளியில் முன்னேற்றம்
அடைந்த என் வாழக்கையில்
நீங்கள் உங்கள் முதுமையில்
வாழந்திட இறைவனை
வேண்டுகிறேன்






நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Sep 20, 2010 2:55 pm

சூப்பர் நண்பா ஆனா ஆம்பிளை பிள்ளைகளுக்கு பெண் பிள்ளை அளவுக்கு பாசமிருக்குமா ???????



ஈகரை தமிழ் களஞ்சியம் மகளின் ஏக்கம்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Mon Sep 20, 2010 2:57 pm

balakarthik wrote:சூப்பர் நண்பா ஆனா ஆம்பிளை பிள்ளைகளுக்கு பெண் பிள்ளை அளவுக்கு பாசமிருக்குமா ???????

இருக்காது நண்பா ........

அனால் பெண் பெற்றோரை ஏமாற்றும் அளவுக்கு
ஆண்கள் ஏமாற்ற மாட்டார்கள் ஜாலி ஜாலி



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Sep 20, 2010 3:00 pm

karthikharis wrote:
balakarthik wrote:சூப்பர் நண்பா ஆனா ஆம்பிளை பிள்ளைகளுக்கு பெண் பிள்ளை அளவுக்கு பாசமிருக்குமா ???????

இருக்காது நண்பா ........

அனால் பெண் பெற்றோரை ஏமாற்றும் அளவுக்கு
ஆண்கள் ஏமாற்ற மாட்டார்கள் ஜாலி ஜாலி

அப்படியெல்லாம் சொல்ல முடியாது நண்பா இந்த விசயத்துல பாலினம் ஒரு தடையல்ல

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Sep 20, 2010 3:01 pm

karthikharis wrote:
balakarthik wrote:சூப்பர் நண்பா ஆனா ஆம்பிளை பிள்ளைகளுக்கு பெண் பிள்ளை அளவுக்கு பாசமிருக்குமா ???????

இருக்காது நண்பா ........

அனால் பெண் பெற்றோரை ஏமாற்றும் அளவுக்கு
ஆண்கள் ஏமாற்ற மாட்டார்கள் ஜாலி ஜாலி

அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல நண்பா ஏமாத்தறது ஆனா இருந்தாலும் பென்னைருந்தாலும் ஏமாத்தத்தான் செய்வாங்க இதுகெல்லாம் அளவுகோல் கிடையாது



ஈகரை தமிழ் களஞ்சியம் மகளின் ஏக்கம்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Sep 20, 2010 3:02 pm

நாம நல்லா இருக்கணும்னா நாலு என்ன நாப்பது பேரை கூட ஏமாத்தலாம்...ஒன்னும் தப்பு இல்லை கேட்டேளா.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Sep 20, 2010 3:12 pm

பிச்ச wrote:நாம நல்லா இருக்கணும்னா நாலு என்ன நாப்பது பேரை கூட
ஏமாத்தலாம்...ஒன்னும் தப்பு இல்லை கேட்டேளா.

சார் நாங்க பிச்சை எல்லாம் கேக்கறதில்லை நீங்களே கேட்டுக்கோங்க

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Sep 20, 2010 3:14 pm

maniajith007 wrote:
பிச்ச wrote:நாம நல்லா இருக்கணும்னா நாலு என்ன நாப்பது பேரை கூட
ஏமாத்தலாம்...ஒன்னும் தப்பு இல்லை கேட்டேளா.
சார் நாங்க பிச்சை எல்லாம் கேக்கறதில்லை நீங்களே கேட்டுக்கோங்க
என்ன பொருத்தவரைக்கும் ஏமாத்துறவனை விட ஏமாறுபவன் தான் முட்டாள். ரிலாக்ஸ்



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Sep 20, 2010 3:17 pm

பிச்ச wrote:
maniajith007 wrote:
பிச்ச wrote:நாம நல்லா இருக்கணும்னா நாலு என்ன நாப்பது பேரை கூட
ஏமாத்தலாம்...ஒன்னும் தப்பு இல்லை கேட்டேளா.
சார் நாங்க பிச்சை எல்லாம் கேக்கறதில்லை நீங்களே கேட்டுக்கோங்க
என்ன பொருத்தவரைக்கும் ஏமாத்துறவனை விட ஏமாறுபவன் தான் முட்டாள். ரிலாக்ஸ்

சரி விடுங்க இப்போ ஏன் இதை பத்தி பேசிகிட்டு போங்க கலக்சனை பாருங்க

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Sep 20, 2010 3:20 pm

இங்க உள்ளவன் எல்லாம் என்னைவிட பிச்சக் காரனா இருக்கான். பத்து பைசா கூட போடா மாட்றாங்க. சோகம் நீவேற எனப்பா வெந்த புண்ணுல வேல பாச்சுற. சோகம்



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக