புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Today at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Today at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூன்றாம் ஆண்டின் முதல் நாளில் இணைந்திருக்கும் அன்பு உறவுகளுக்கு வணக்கங்கள்! Poll_c10மூன்றாம் ஆண்டின் முதல் நாளில் இணைந்திருக்கும் அன்பு உறவுகளுக்கு வணக்கங்கள்! Poll_m10மூன்றாம் ஆண்டின் முதல் நாளில் இணைந்திருக்கும் அன்பு உறவுகளுக்கு வணக்கங்கள்! Poll_c10 
5 Posts - 63%
heezulia
மூன்றாம் ஆண்டின் முதல் நாளில் இணைந்திருக்கும் அன்பு உறவுகளுக்கு வணக்கங்கள்! Poll_c10மூன்றாம் ஆண்டின் முதல் நாளில் இணைந்திருக்கும் அன்பு உறவுகளுக்கு வணக்கங்கள்! Poll_m10மூன்றாம் ஆண்டின் முதல் நாளில் இணைந்திருக்கும் அன்பு உறவுகளுக்கு வணக்கங்கள்! Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
மூன்றாம் ஆண்டின் முதல் நாளில் இணைந்திருக்கும் அன்பு உறவுகளுக்கு வணக்கங்கள்! Poll_c10மூன்றாம் ஆண்டின் முதல் நாளில் இணைந்திருக்கும் அன்பு உறவுகளுக்கு வணக்கங்கள்! Poll_m10மூன்றாம் ஆண்டின் முதல் நாளில் இணைந்திருக்கும் அன்பு உறவுகளுக்கு வணக்கங்கள்! Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூன்றாம் ஆண்டின் முதல் நாளில் இணைந்திருக்கும் அன்பு உறவுகளுக்கு வணக்கங்கள்! Poll_c10மூன்றாம் ஆண்டின் முதல் நாளில் இணைந்திருக்கும் அன்பு உறவுகளுக்கு வணக்கங்கள்! Poll_m10மூன்றாம் ஆண்டின் முதல் நாளில் இணைந்திருக்கும் அன்பு உறவுகளுக்கு வணக்கங்கள்! Poll_c10 
289 Posts - 45%
heezulia
மூன்றாம் ஆண்டின் முதல் நாளில் இணைந்திருக்கும் அன்பு உறவுகளுக்கு வணக்கங்கள்! Poll_c10மூன்றாம் ஆண்டின் முதல் நாளில் இணைந்திருக்கும் அன்பு உறவுகளுக்கு வணக்கங்கள்! Poll_m10மூன்றாம் ஆண்டின் முதல் நாளில் இணைந்திருக்கும் அன்பு உறவுகளுக்கு வணக்கங்கள்! Poll_c10 
238 Posts - 37%
mohamed nizamudeen
மூன்றாம் ஆண்டின் முதல் நாளில் இணைந்திருக்கும் அன்பு உறவுகளுக்கு வணக்கங்கள்! Poll_c10மூன்றாம் ஆண்டின் முதல் நாளில் இணைந்திருக்கும் அன்பு உறவுகளுக்கு வணக்கங்கள்! Poll_m10மூன்றாம் ஆண்டின் முதல் நாளில் இணைந்திருக்கும் அன்பு உறவுகளுக்கு வணக்கங்கள்! Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
மூன்றாம் ஆண்டின் முதல் நாளில் இணைந்திருக்கும் அன்பு உறவுகளுக்கு வணக்கங்கள்! Poll_c10மூன்றாம் ஆண்டின் முதல் நாளில் இணைந்திருக்கும் அன்பு உறவுகளுக்கு வணக்கங்கள்! Poll_m10மூன்றாம் ஆண்டின் முதல் நாளில் இணைந்திருக்கும் அன்பு உறவுகளுக்கு வணக்கங்கள்! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
மூன்றாம் ஆண்டின் முதல் நாளில் இணைந்திருக்கும் அன்பு உறவுகளுக்கு வணக்கங்கள்! Poll_c10மூன்றாம் ஆண்டின் முதல் நாளில் இணைந்திருக்கும் அன்பு உறவுகளுக்கு வணக்கங்கள்! Poll_m10மூன்றாம் ஆண்டின் முதல் நாளில் இணைந்திருக்கும் அன்பு உறவுகளுக்கு வணக்கங்கள்! Poll_c10 
20 Posts - 3%
prajai
மூன்றாம் ஆண்டின் முதல் நாளில் இணைந்திருக்கும் அன்பு உறவுகளுக்கு வணக்கங்கள்! Poll_c10மூன்றாம் ஆண்டின் முதல் நாளில் இணைந்திருக்கும் அன்பு உறவுகளுக்கு வணக்கங்கள்! Poll_m10மூன்றாம் ஆண்டின் முதல் நாளில் இணைந்திருக்கும் அன்பு உறவுகளுக்கு வணக்கங்கள்! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
மூன்றாம் ஆண்டின் முதல் நாளில் இணைந்திருக்கும் அன்பு உறவுகளுக்கு வணக்கங்கள்! Poll_c10மூன்றாம் ஆண்டின் முதல் நாளில் இணைந்திருக்கும் அன்பு உறவுகளுக்கு வணக்கங்கள்! Poll_m10மூன்றாம் ஆண்டின் முதல் நாளில் இணைந்திருக்கும் அன்பு உறவுகளுக்கு வணக்கங்கள்! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
மூன்றாம் ஆண்டின் முதல் நாளில் இணைந்திருக்கும் அன்பு உறவுகளுக்கு வணக்கங்கள்! Poll_c10மூன்றாம் ஆண்டின் முதல் நாளில் இணைந்திருக்கும் அன்பு உறவுகளுக்கு வணக்கங்கள்! Poll_m10மூன்றாம் ஆண்டின் முதல் நாளில் இணைந்திருக்கும் அன்பு உறவுகளுக்கு வணக்கங்கள்! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
மூன்றாம் ஆண்டின் முதல் நாளில் இணைந்திருக்கும் அன்பு உறவுகளுக்கு வணக்கங்கள்! Poll_c10மூன்றாம் ஆண்டின் முதல் நாளில் இணைந்திருக்கும் அன்பு உறவுகளுக்கு வணக்கங்கள்! Poll_m10மூன்றாம் ஆண்டின் முதல் நாளில் இணைந்திருக்கும் அன்பு உறவுகளுக்கு வணக்கங்கள்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
மூன்றாம் ஆண்டின் முதல் நாளில் இணைந்திருக்கும் அன்பு உறவுகளுக்கு வணக்கங்கள்! Poll_c10மூன்றாம் ஆண்டின் முதல் நாளில் இணைந்திருக்கும் அன்பு உறவுகளுக்கு வணக்கங்கள்! Poll_m10மூன்றாம் ஆண்டின் முதல் நாளில் இணைந்திருக்கும் அன்பு உறவுகளுக்கு வணக்கங்கள்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூன்றாம் ஆண்டின் முதல் நாளில் இணைந்திருக்கும் அன்பு உறவுகளுக்கு வணக்கங்கள்!


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 20, 2010 12:50 pm

ஈகரை தமிழ் களஞ்சியத்தில் இணைந்துள்ள உலகத் தமிழ் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்! இன்றுடன் இத்தளம் ஆரம்பித்து இரண்டு வருடங்கள் நிறைடைகிறது. இன்று மூன்றாம் ஆண்டின் முதல் நாளில் நாம் அனைவரும் இணைந்துள்ளோம். இரண்டே ஆண்டுகளில் அசுர வளர்ச்சி பெற்ற தளமாக ஈகரை தமிழ் களஞ்சியம் திகழ்வதற்குக் காரணம், இதன் விழுதுகளாகத் தாங்கி நிற்கும் அனைத்து உறவுகளின் வலிமைதான் என்பது அனைவரும் அறிந்ததே. அனைத்து உறவுகளுக்கும் என் நன்றிகளை உரித்தாக்குகிறேன். இதே உறவு நமக்குள் என்றும் தொடரட்டும்.

நான்கு இலட்சம் பதிவுகள், 11000 உறுப்பினர்கள் என இரண்டாம் ஆண்டு நிறைவடைந்துள்ளது. மருத்துவக் கட்டுரைகளை இலக்காக வைத்து ஆரம்பிக்கப்பட்ட தளம் இன்று தமிழின் முன்னணி கவிதைக் களஞ்சியமாக உருவாக்கியுள்ளார்கள் நம் கவிஞர்கள். இங்குள்ள கவிஞர்களை சினிமாத்துறைக்கு பரிந்துரைக்கும் சாத்தியம் உண்டா எனக் கேட்கிறார்கள் நம் உறுப்பினர்கள். இதுவரை எனக்கு சினிமாத்துறையில் நண்பர்கள் இல்லை. அந்தக் குறை விரைவில் தீரும். நம் தளத்தின் கவிதை வளர்ச்சி அவர்களையும் நம் பக்கம் ஈர்க்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

விளம்பரங்களுக்கு இடம் கொடுக்காமல் தமிழ் படைப்புக்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கும் ஒருசில இணையத்தளங்களின் வரிசையில் ஈகரை தமிழ் களஞ்சியமும் என்றும் இதே நிலைப்பாட்டுடன் நிலைத்திருக்கும் என்று உறுதி கூறுகிறேன். முதலில் இங்கு இணைந்துள்ள கவிஞர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் புத்தகம் வெளியீடு செய்யவிருப்பது அனைவரும் அறிந்ததே. அதுபோல் அடுத்தடுத்த காலக்கட்டங்களில் அவரவர் திறமைகளுக்கேற்ப அவர்களை முன்னிலைப்படுத்தும் நோக்கில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தவும் ஆர்வம் கொண்டுள்ளோம்.

இரண்டாம் ஆண்டுத் துவக்கத்தில் வாழ்த்துக் கூறிய பல உறவுகள் இப்பொழுது இல்லை என்ற ஏக்கம் என்னுள் நிறைந்துள்ளது. வேலை மாற்றங்கள், இணையத் தொடர்பின்மை போன்ற காரணங்களால் இணையமுடியாத சூழ்நிலை உருவாகியிருக்கலாம். இருப்பினும் அனைவரும் என் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்களாகவே உள்ளார்கள். மீண்டும் உங்கள் அனைவருடனும் நட்புப்பாலத்தை புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்ற என் ஆவலைப் பூர்த்தி செய்வீர்கள் என நம்புகிறேன்.

இங்கு அன்பின் மிகுதியால் வெளியிடப்பட்டுள்ள என் மீதான வாழ்த்துப் பாடல்கள் பொருத்தமானதல்ல என்பது என் தாழ்மையான கருத்து. ஈகரை தமிழ் களஞ்சியம் என்பது ஆலமரம், ஒற்றை வேரில் நிற்க இயலாது. இதன் வளர்ச்சியில் துணை நிற்கும், என் இணை நடத்துனர்கள், தலைமை நடத்துனர்கள், வழிநடத்துனர்கள், நிர்வாகக் குழுவினர், சிறப்புக் கவிஞர்கள், சிறப்புப் பதிவாளர்கள், மகளிர் அணித் திலகங்கள் , மன்ற ஆலோசகர்கள் மற்றும் அனைத்து உறுப்பினர்களும் முக்கியப் பங்கு வகிக்கிறார்கள். அனைவருக்கும் என் நன்றிகளை உரித்தாக்குகிறேன். அனைவருக்கும் என் மனப்பூர்வ வாழ்த்துக்கள்!

வாழ்க தமிழ்..! வளர்க தமிழர்கள்...! என்றும் இதே அன்புடன் இணைந்திருப்போம்..!



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Sep 20, 2010 12:53 pm

ஈகரை மேலும் வளர்ச்சியடைய என் மனமார்ந்த வாழ்த்துகள்!



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Mon Sep 20, 2010 12:57 pm

வாழ்க தமிழ்..! வளர்க தமிழர்கள்...! என்றும் இதே அன்புடன் இணைந்திருப்போம்..

மிக்க நன்றி அண்ணா .... கண்டிப்பாக என்றும் துணை நிற்போம்

ஐ லவ் யூ ஐ லவ் யூ அன்பு மலர் அன்பு மலர் ஜாலி ஜாலி பாடகன்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Sep 20, 2010 1:08 pm

ஈகரை மேலும் பல ஆண்டுகள் இதே வெற்றியினை பெற
வாழ்த்தி, இறைவனை வணங்குகின்றோம் ....

வாழ்த்துக்கள் சிவா அண்ணா....
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
:suspect: :suspect: சியர்ஸ் சியர்ஸ்




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010
http://mufeessahida.blogspot.com/

Postமுபிஸ் Mon Sep 20, 2010 1:16 pm

ஈகரை இன்னும் அழவில்லா ஆண்டினை பெற்று அதில் பலர் சீறான சிறப்பினை கற்று இன்னும் ஈகரை பரம்பரையாய் படர்ந்து செல்ல என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்..வாழ்த்துக்கள்



என்னுடைய கவிதைகளை இங்க காணலாம்
[You must be registered and logged in to see this link.]
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Mon Sep 20, 2010 1:25 pm


" இந்த வருடம்...

பத்து இலட்சம் பதிவுகள்,

20000 உறுப்பினர்கள்..." என்ற நோக்கோடு

எழுச்சியோடு..இணைந்திருப்போம்..!


( எண்ணிக்கைக்காக கொஞ்சம் தான் எழுதியுள்ளேன்...)



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
[You must be registered and logged in to see this link.]
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this image.]
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Mon Sep 20, 2010 1:26 pm

அனைவரின் அன்பில் ஒன்றாய் இணைந்து பல படைப்புகள் தந்து ஈகரை தாயை சிறப்பு படுத்த என்றும் பாடுபடுவோம் ஒன்றாக.... தமிழர் என்ற உணர்வோடு...






இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Sep 20, 2010 1:31 pm

அன்புச்சங்கிலிக்கொண்டு பிணைத்த ஈகரையில் நானும் ஒரு உறுப்பினர் என்பதில் எத்தனை சந்தோஷம் என்று வார்த்தைகளால் விவரிக்க இயலாது.... சிவா எல்லோரையும் அன்புடன் அணைத்துச்செல்லும் அன்பு தம்பி என்பதில் எங்கள் யாருக்குமே சந்தேகமே இல்லை....

ஒற்றை வேரில் ஆலமரம் தழைத்திருப்பதில்லை என்று எங்கள் எல்லோரையும் வேர்களாய் இணைத்த இந்த அன்பு என்றும் நிலைத்திருக்க என் அன்பு வாழ்த்துக்கள்....

ஈகரையின் வலிமை நாம் கொண்ட தூய நட்பின் அன்பு தான் என்பதை மிக அழகாய் விளக்கி இருக்கீங்க சிவா....

சகோதரத்துவமும் ஒற்றுமையும் இங்கே எல்லோரையும் ஒரே குடிலின் கீழ் அமைத்தது பெருமைக்குரிய விஷயம்....

இரண்டாம் ஆண்டு வாழ்த்து சொன்னவர்கள் இல்லை என்ற ஏக்கம் வேண்டாம்பா... கண்டிப்பாக இந்த அசுர வளர்ச்சியால் திரும்ப வந்து இணைவார்கள் பாருங்க...

அன்பு வாழ்த்துக்கள் மீண்டும் ஒரு முறை...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

[You must be registered and logged in to see this image.]
மோகன்
மோகன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010
http://vmrmohan@sify.com

Postமோகன் Mon Sep 20, 2010 2:07 pm

மூன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் ஈகரைக்கும், தலைமை நடத்துனர் சிவா அவர்களுக்கும், அணைத்து நிர்வாக குழுவினருக்கும் மற்றும் அணைத்து உருப்பினருக்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

ஈகரையில் நானும் ஒரு உறுப்பினர் என்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன்

ஈகரை மேலும் மேலும் வளர அன்பு வாழ்த்துக்கள் மீண்டும் ஒரு முறை...




[You must be registered and logged in to see this link.]
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Mon Sep 20, 2010 4:19 pm

இந்நாளில் நானும் இணைந்திருப்பதில் மிகவும் மகிழ்வு கொள்கிறேன்.

ஒன்றாய், இனிதாய், நன்றாய் கொண்டாடுவோம்.


நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக