புதிய பதிவுகள்
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:08

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:22

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 21 Sep 2024 - 1:02

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 20 Sep 2024 - 23:16

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri 20 Sep 2024 - 15:29

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 14:51

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:37

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:23

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:22

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:21

» என்ன தான்…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:20

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri 20 Sep 2024 - 0:55

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu 19 Sep 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:56

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:35

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu 19 Sep 2024 - 14:39

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:43

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாழ்த்துவோமே! வாழி!  Poll_c10வாழ்த்துவோமே! வாழி!  Poll_m10வாழ்த்துவோமே! வாழி!  Poll_c10 
4 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வாழ்த்துவோமே! வாழி!  Poll_c10வாழ்த்துவோமே! வாழி!  Poll_m10வாழ்த்துவோமே! வாழி!  Poll_c10 
195 Posts - 41%
ayyasamy ram
வாழ்த்துவோமே! வாழி!  Poll_c10வாழ்த்துவோமே! வாழி!  Poll_m10வாழ்த்துவோமே! வாழி!  Poll_c10 
181 Posts - 38%
mohamed nizamudeen
வாழ்த்துவோமே! வாழி!  Poll_c10வாழ்த்துவோமே! வாழி!  Poll_m10வாழ்த்துவோமே! வாழி!  Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
வாழ்த்துவோமே! வாழி!  Poll_c10வாழ்த்துவோமே! வாழி!  Poll_m10வாழ்த்துவோமே! வாழி!  Poll_c10 
21 Posts - 4%
prajai
வாழ்த்துவோமே! வாழி!  Poll_c10வாழ்த்துவோமே! வாழி!  Poll_m10வாழ்த்துவோமே! வாழி!  Poll_c10 
13 Posts - 3%
வேல்முருகன் காசி
வாழ்த்துவோமே! வாழி!  Poll_c10வாழ்த்துவோமே! வாழி!  Poll_m10வாழ்த்துவோமே! வாழி!  Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
வாழ்த்துவோமே! வாழி!  Poll_c10வாழ்த்துவோமே! வாழி!  Poll_m10வாழ்த்துவோமே! வாழி!  Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
வாழ்த்துவோமே! வாழி!  Poll_c10வாழ்த்துவோமே! வாழி!  Poll_m10வாழ்த்துவோமே! வாழி!  Poll_c10 
7 Posts - 1%
Guna.D
வாழ்த்துவோமே! வாழி!  Poll_c10வாழ்த்துவோமே! வாழி!  Poll_m10வாழ்த்துவோமே! வாழி!  Poll_c10 
7 Posts - 1%
mruthun
வாழ்த்துவோமே! வாழி!  Poll_c10வாழ்த்துவோமே! வாழி!  Poll_m10வாழ்த்துவோமே! வாழி!  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழ்த்துவோமே! வாழி!


   
   

Page 1 of 2 1, 2  Next

nilaaa
nilaaa
பண்பாளர்

பதிவுகள் : 110
இணைந்தது : 04/09/2010

Postnilaaa Sun 19 Sep 2010 - 22:04

ஓடுகின்றது கடிகாரம் மட்டுமல்ல மனித இயந்திரமும் தான்!
வாடி நிற்கும் உறவுப் பயிருக்கு இருக்கும் ஆதாரம் இணையமே
நாடி நிற்பர் ஈகரையை! வார்த்தெடுப்பர் வாசகங்களை!
தேடி நிற்பர்! தோண்டி நிற்பர்! தமிழ்த் தேன் குடிப்பதற்கு!

வண்டுகள் பல வந்து போகும்! வாலிபமும் வழி தேடுமது இயற்கை!
செண்டுகளும், கவிதைச் செண்டுகளும் பிறப்பெடுக்கும்! - களம்
கண்டு களிப்புறும் கவிச் சேய்கள் குதூகலிப்பர்! திறம்
கொண்டு எழுந்திடுவார்! தீரம் அவர்கள் தோளிலேறும்!

ஏணியென ஈகரை! படிகளென விருந்தினர்கள் வழிசமைக்க
தோணியாம் வெற்றியின் வடம் பிடிப்பார்! வளம் பெறுவார்!
ஆணித்தரமான ஆக்கங்கள் ஆகட்டும் ஈகரையால்!
வாணியவள் துணையிருப்பாள்! வாழ்த்துவோமே! வாழி!

இந்திரஜித்தன்
இந்திரஜித்தன்
பண்பாளர்

பதிவுகள் : 144
இணைந்தது : 28/08/2010

Postஇந்திரஜித்தன் Sun 19 Sep 2010 - 22:09

அடி ஆத்தி. இன்னொரு அற்புதமான ஈகரை வாழ்த்துங்கோ.

அசத்துங்கோ.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun 19 Sep 2010 - 22:10

///ஏணியென ஈகரை! படிகளென விருந்தினர்கள் வழிசமைக்க
தோணியாம் வெற்றியின் வடம் பிடிப்பார்! வளம் பெறுவார்!
ஆணித்தரமான ஆக்கங்கள் ஆகட்டும் ஈகரையால்!
வாணியவள் துணையிருப்பாள்! வாழ்த்துவோமே! வாழி!///


மனம் திறந்த பாராட்டிற்கு நன்றி அக்கா!



வாழ்த்துவோமே! வாழி!  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun 19 Sep 2010 - 22:11

இந்திரஜித்தன் wrote:அடி ஆத்தி. இன்னொரு அற்புதமான ஈகரை வாழ்த்துங்கோ.

அசத்துங்கோ.

ஈகரைக் கவிஞர்களின் கவிதையில் மனம் பறிகொடுத்துவிட்டீர்களா இந்திரஜித்!



வாழ்த்துவோமே! வாழி!  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
drrajmohan
drrajmohan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 426
இணைந்தது : 03/07/2010
http://www.doctorrajmohan.blogspot.com

Postdrrajmohan Sun 19 Sep 2010 - 22:16

நன்றி



!குழந்தை நலம் ! http://babyclinics.blogspot.com
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sun 19 Sep 2010 - 22:35

வந்த கொஞ்ச நாளிலே உங்களை எந்தளவு இந்த ஈகரைத்தாய் ஈர்த்துள்ளால் என்பதை உங்களின் பாசமிகு கவிவரிகளில் தெரிகின்றது இதனைப்பார்க்கும் போது எனக்கு மட்டில்லா மகிழ்ச்சியாக உள்ளது அக்கா.
பாசத்தால் அரவணைப்பதில் இந்த பாசக்கூடம் யாரைத்தான் விட்டு வைத்துள்ளது இதில் நானும் உறுப்பினராக இருப்பதில் பெருமையாக உள்ளது.

வாழ்த்துக்கவிதைக்கு அன்புபாராட்டுக்கள்





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sun 19 Sep 2010 - 22:38

நிலவின் வெளிச்சம் ஈகரையை பிரகசிட்டும் .
கவிதை பிரமாதம் .தொடரட்டும் உங்கள் ஆக்கம் .



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun 19 Sep 2010 - 23:38

,
நிலாவின் எண்ண ஒலிகள், கவிதையாகி,
நிலவின் ஒளி என பளிச்சிடும் வரிகள்.

வாழ்த்துக்கள். அன்பு மலர்
ரமணீயன்.

முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010
http://mufeessahida.blogspot.com/

Postமுபிஸ் Mon 20 Sep 2010 - 11:35

அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்



என்னுடைய கவிதைகளை இங்க காணலாம்
http://mufeessahida.blogspot.com/
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Mon 20 Sep 2010 - 12:59

நிலவின் ஒளியில் மயங்கும் நான்... இந்த நிலாவின் குரல் ஒலியும்.... இங்கே எழுத்து ஒளியும் மேலும் மேலும் ஆனந்தத்தை எனக்கு அள்ளி தருகின்றது...

நிலாவின் பெருமை நான் புதிதாக பாட தேவையில்லாத ஒன்று....

தங்களின் இந்த கவிதையும் அருமை நிலா...

மேலும் பல படைப்புகள் படைத்திட என் மனமார்ந்த வாழ்த்துகள் அன்பு மலர்



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக