புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
”நீயா நானா” பார்க்கிறார் கோபி
Page 1 of 1 •
அபிநயாவை அறிவீர்கள்தானே? நாடோடிகள் படத்தில் அருமையாக நடித்து அப்ளாசை அள்ளியவர். மாற்றுத்திறனுடையவர் என்பதும் பரவலாக அறியப்பட்ட செய்திதான். அவரை சசிகுமார் அடுத்தப் படத்தின் நாயகியாக தேர்வு செய்திருப்பதாக சொன்னபோது ஆயிரம் பேர் முன்னிலையில், மேடையில் ஒரு கேள்வி கேட்கப்பட்டது “எந்த நம்பிக்கையில் இவரைத் தேர்வு செய்தீர்கள்?”. சசிகுமார் ஆடித்தான் போய்விட்டார். அந்த ஆயிரம் அர்த்தம் பொதிந்த கேள்வியைக் கேட்டவர் கோபிநாத். ”நீயா நானா” கோபிநாத்.
உலகில் சில பேருக்குத்தான் அப்படி தோன்றும். நாம் தான் உலகிலே சிறந்த அறிவாளி என்று. அபப்டி ஒரு நபர். கஜினி சூர்யா ஸ்டைலில் சொல்லப்போனால் அந்த நூலளவு வித்தியாசம் உணராதவர். விஜய் டிவி விருதுகளை முன்னிட்டு நடந்த கலந்துரையாடலில் பங்கு பெற வந்த ஒரு நடிகையிடம் இவர் கேட்ட கேள்வி “சினிமாவில் வாய்ப்பு பெற கொஞ்சம் அப்படி இப்படி இருக்கணுமாமே. நீங்க அப்படியா?”. இவரின் அடிதடி கேள்விகளுக்கு சாரு கூட தப்பவில்லை. அவரை மன்னிப்புக் கேட்கும் அளவிற்கு கேள்விகளாலே டார்ச்சர் செய்யும் வித்தை அறிந்தவர் கோபி.
சரி. இப்போது என்ன ஆயிற்று? சமீபத்தில் பதிவர்கள் கலந்து கொண்ட நீயா நானாவில் இணையம் பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். விவாத தலைப்பு இணையத்தின் விளைவுகள் குறித்து. பங்குபெற்ற ஒரு அம்மிணி எதையோ தொடர்புபடுத்தி சினிமாவை எடுத்தார். சில பேர் ஒரே மாதிரி நடிக்கிறாங்க என்று ஆரம்பித்தவரை அழுத்த ஆரம்பித்தார் கோபி.
“நீங்க யார சொல்றீங்க?
சில பேர்..
அதான் யாரன்னு சரியா சொல்லுங்க.
விஜய்.
அப்படி சொல்லுங்க.
அதன் பின் நடிகர் விஜய்க்கு அறிவுரைகள் அந்த அம்மிணியால் வழங்கப்பட்டது. என்ன அறிவுரை? ” இனிமேல புதுசா கதை கேட்டு நடிங்க. பழசே பார்த்து போரடிக்குது.”
சொன்னது யார்? இணையம் போன்ற புது தொழில்நுட்பம் தேவையில்லை. இணையத்தால் பயனில்லை என்று பேச வந்த பெண்மணி விஜயிடம் புதுமையை கேட்கிறார், போகட்டும். எனக்கு பிரச்சினை என்னவென்றால், இது திட்டமிட்ட வேலையாக இருக்கும் என்று தோன்றுகிறது. எப்படி சொல்கிறாய் என்று கேட்கலாம்.
எனக்கு நீயா நானா அனுபவம் ஏற்கனவே உண்டு. பிசினஸ்மேன் வீட்டை சரியாக கவனிக்கிறார்களா என்ற தலைப்பில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள என் வீட்டில் இருந்து சென்றிருந்தோம். மதியம் 2 மணிக்கு வர சொல்லிவிட்டு இரவு 11 மணிக்கு ஆரம்பித்தார்கள். என்ணடா இதுவென்று விசாரித்தால் ”இது பரவாயில்லை சார். மறுநாள் வரைக்கும் காத்திருந்தவர்கள் உண்டு” என்றார்கள். ஏதாவதொரு நாள் என்றால் பரவாயில்லை. எல்லா நாளும் இப்படித்தானாம். அடுத்து பரிசு. கொடுப்பதாக சொல்கிறார்களே!! அதெல்லாம் டுபாக்கூர். கொடுப்பது போல் கொடுத்து வாங்கிக் கொள்வார்கள். சாருவுக்கும் பேமெண்ட் கொடுப்பதில்தான் சிக்கலே தொடங்கியது என்பதை சிலர் அறிந்திருப்பீர்கள். அதே போல் அதில் வரும் பல சண்டைக்காட்சிகள் முன்கூட்டியே ஏற்பாடானது என்பதும் அதில் வேலை செய்யும் ஒரு சொல்லிக் கேட்க முடிந்தது
பிரச்சினைக்கு வருவோம். அந்தப் பெண்மணி அப்படி சொல்லியதை கேட்டு விஜய் ரசிகர்கள் கோவப்பட்டிருப்பார்கள் என்று சொல்லவும் வேண்டுமா? நிகழ்ச்சியின் தயாரிப்பு நிறுவனத்தை சேர்ந்த காமராஜ் என்பவருக்கு ஃபோன் மேல் ஃபோன் போட்டு கேட்டிருக்கிறார்கள் விஜய் ரசிகர்கள். விஜய் டிவியின் இணையத்தில் Feedback பக்கத்தில் ஆயிரக்கணக்கில் மின்னஞ்சல்கள் போயிருக்கின்றன. ஏற்கனவே லொள்ளு சபாவில் படத்தை கிண்டலடிக்காமல் நேரிடையாக விஜயை சீண்டிய நிகழ்வு நடந்தது. உடனே விஜய் டிவி அலுவலகத்திற்கே சென்ற விஜய் ரசிகர்களை பார்த்து அடுத்த வாரமே பகிரங்க மன்னிப்பு கேட்டார்கள். அது தெரியாதா விஜய்டிவிக்கு? இந்த முறையும் அடுத்த வாரம் வருத்தமோ, மன்னிப்போ கேட்குமாறு சொல்லிவிட்டதாம் விஜட் டிவி நிர்வாகம். . 2008ல நாளைய சூப்பர்ஸ்டார், 2009ல் சிறந்த எண்டெர்ட்யினர். 2010ல் சிறந்த மாஸ் ஹீரோவென பட்டங்கள் கொடுத்து வியாபாரம் செய்யும் விஜய் டிவி விஜயை பகைத்துக் கொள்ளுமா என்ன? ஆனால் காமரஜுக்கு மன்னிப்பு கேட்க மனமில்லை. இந்தியன் எக்ஸ்பிரசில் வேலை செய்யும் ஒரு நிருபருக்கு தகவல் போகிறது. அவர் யார் என்றால் ஆர்குட் தமிழ் சினிம குழுத்தின் மாடரேட்டர். அங்கே எப்போதும் ஆர்குட் விஜய் குழுமத்திற்கும் அவருக்கும் சண்டைதான். 1 லட்சம் எண்ணிக்கையை தொடப்போகும் ஆர்குட் விஜய் குழுமம் என்றாலே அவருக்கு அலர்ஜி. விடுவாரா? நேற்று இந்தியன் எக்ஸ்பிரசில் விஜய் ரசிகர்களை அசிங்கப்படுத்தியும், ஆர்குட் விஜய் ரசிகர் குழுமம் என்று நேரிடையாகவே சொல்லியும் செய்தி போட்டுவிட்டார். உடனே தமிழின் சில சினிமா இணையத்தளங்களும் செய்தி வெளியிட்டு விட்டன.
தட்ஸ்தமிழ் ஒரு படி மேலே போய் “பொதுமக்கள் கருத்திற்கு எதிராக பொங்கும் விஜய் ரசிகர்கள்” என்று செய்தி வெளியிட்டது. எப்போது அந்த பெண்மணி பொதுமக்கள் ஆனார் என்று தெரியவில்லை. தேவையே இல்லாமல் இப்படி சிக்கல்கள் தரும் விஷயத்தை பேசி வரும் கோபிநாத் தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும். இல்லையேல் இது போன்ற சிக்கல்கள் அவரைத் தொடரத்தான் செய்யும்.
குறிப்பு :- இது எனக்கு மின்னஞ்சலில் வந்தது
உலகில் சில பேருக்குத்தான் அப்படி தோன்றும். நாம் தான் உலகிலே சிறந்த அறிவாளி என்று. அபப்டி ஒரு நபர். கஜினி சூர்யா ஸ்டைலில் சொல்லப்போனால் அந்த நூலளவு வித்தியாசம் உணராதவர். விஜய் டிவி விருதுகளை முன்னிட்டு நடந்த கலந்துரையாடலில் பங்கு பெற வந்த ஒரு நடிகையிடம் இவர் கேட்ட கேள்வி “சினிமாவில் வாய்ப்பு பெற கொஞ்சம் அப்படி இப்படி இருக்கணுமாமே. நீங்க அப்படியா?”. இவரின் அடிதடி கேள்விகளுக்கு சாரு கூட தப்பவில்லை. அவரை மன்னிப்புக் கேட்கும் அளவிற்கு கேள்விகளாலே டார்ச்சர் செய்யும் வித்தை அறிந்தவர் கோபி.
சரி. இப்போது என்ன ஆயிற்று? சமீபத்தில் பதிவர்கள் கலந்து கொண்ட நீயா நானாவில் இணையம் பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். விவாத தலைப்பு இணையத்தின் விளைவுகள் குறித்து. பங்குபெற்ற ஒரு அம்மிணி எதையோ தொடர்புபடுத்தி சினிமாவை எடுத்தார். சில பேர் ஒரே மாதிரி நடிக்கிறாங்க என்று ஆரம்பித்தவரை அழுத்த ஆரம்பித்தார் கோபி.
“நீங்க யார சொல்றீங்க?
சில பேர்..
அதான் யாரன்னு சரியா சொல்லுங்க.
விஜய்.
அப்படி சொல்லுங்க.
அதன் பின் நடிகர் விஜய்க்கு அறிவுரைகள் அந்த அம்மிணியால் வழங்கப்பட்டது. என்ன அறிவுரை? ” இனிமேல புதுசா கதை கேட்டு நடிங்க. பழசே பார்த்து போரடிக்குது.”
சொன்னது யார்? இணையம் போன்ற புது தொழில்நுட்பம் தேவையில்லை. இணையத்தால் பயனில்லை என்று பேச வந்த பெண்மணி விஜயிடம் புதுமையை கேட்கிறார், போகட்டும். எனக்கு பிரச்சினை என்னவென்றால், இது திட்டமிட்ட வேலையாக இருக்கும் என்று தோன்றுகிறது. எப்படி சொல்கிறாய் என்று கேட்கலாம்.
எனக்கு நீயா நானா அனுபவம் ஏற்கனவே உண்டு. பிசினஸ்மேன் வீட்டை சரியாக கவனிக்கிறார்களா என்ற தலைப்பில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள என் வீட்டில் இருந்து சென்றிருந்தோம். மதியம் 2 மணிக்கு வர சொல்லிவிட்டு இரவு 11 மணிக்கு ஆரம்பித்தார்கள். என்ணடா இதுவென்று விசாரித்தால் ”இது பரவாயில்லை சார். மறுநாள் வரைக்கும் காத்திருந்தவர்கள் உண்டு” என்றார்கள். ஏதாவதொரு நாள் என்றால் பரவாயில்லை. எல்லா நாளும் இப்படித்தானாம். அடுத்து பரிசு. கொடுப்பதாக சொல்கிறார்களே!! அதெல்லாம் டுபாக்கூர். கொடுப்பது போல் கொடுத்து வாங்கிக் கொள்வார்கள். சாருவுக்கும் பேமெண்ட் கொடுப்பதில்தான் சிக்கலே தொடங்கியது என்பதை சிலர் அறிந்திருப்பீர்கள். அதே போல் அதில் வரும் பல சண்டைக்காட்சிகள் முன்கூட்டியே ஏற்பாடானது என்பதும் அதில் வேலை செய்யும் ஒரு சொல்லிக் கேட்க முடிந்தது
பிரச்சினைக்கு வருவோம். அந்தப் பெண்மணி அப்படி சொல்லியதை கேட்டு விஜய் ரசிகர்கள் கோவப்பட்டிருப்பார்கள் என்று சொல்லவும் வேண்டுமா? நிகழ்ச்சியின் தயாரிப்பு நிறுவனத்தை சேர்ந்த காமராஜ் என்பவருக்கு ஃபோன் மேல் ஃபோன் போட்டு கேட்டிருக்கிறார்கள் விஜய் ரசிகர்கள். விஜய் டிவியின் இணையத்தில் Feedback பக்கத்தில் ஆயிரக்கணக்கில் மின்னஞ்சல்கள் போயிருக்கின்றன. ஏற்கனவே லொள்ளு சபாவில் படத்தை கிண்டலடிக்காமல் நேரிடையாக விஜயை சீண்டிய நிகழ்வு நடந்தது. உடனே விஜய் டிவி அலுவலகத்திற்கே சென்ற விஜய் ரசிகர்களை பார்த்து அடுத்த வாரமே பகிரங்க மன்னிப்பு கேட்டார்கள். அது தெரியாதா விஜய்டிவிக்கு? இந்த முறையும் அடுத்த வாரம் வருத்தமோ, மன்னிப்போ கேட்குமாறு சொல்லிவிட்டதாம் விஜட் டிவி நிர்வாகம். . 2008ல நாளைய சூப்பர்ஸ்டார், 2009ல் சிறந்த எண்டெர்ட்யினர். 2010ல் சிறந்த மாஸ் ஹீரோவென பட்டங்கள் கொடுத்து வியாபாரம் செய்யும் விஜய் டிவி விஜயை பகைத்துக் கொள்ளுமா என்ன? ஆனால் காமரஜுக்கு மன்னிப்பு கேட்க மனமில்லை. இந்தியன் எக்ஸ்பிரசில் வேலை செய்யும் ஒரு நிருபருக்கு தகவல் போகிறது. அவர் யார் என்றால் ஆர்குட் தமிழ் சினிம குழுத்தின் மாடரேட்டர். அங்கே எப்போதும் ஆர்குட் விஜய் குழுமத்திற்கும் அவருக்கும் சண்டைதான். 1 லட்சம் எண்ணிக்கையை தொடப்போகும் ஆர்குட் விஜய் குழுமம் என்றாலே அவருக்கு அலர்ஜி. விடுவாரா? நேற்று இந்தியன் எக்ஸ்பிரசில் விஜய் ரசிகர்களை அசிங்கப்படுத்தியும், ஆர்குட் விஜய் ரசிகர் குழுமம் என்று நேரிடையாகவே சொல்லியும் செய்தி போட்டுவிட்டார். உடனே தமிழின் சில சினிமா இணையத்தளங்களும் செய்தி வெளியிட்டு விட்டன.
தட்ஸ்தமிழ் ஒரு படி மேலே போய் “பொதுமக்கள் கருத்திற்கு எதிராக பொங்கும் விஜய் ரசிகர்கள்” என்று செய்தி வெளியிட்டது. எப்போது அந்த பெண்மணி பொதுமக்கள் ஆனார் என்று தெரியவில்லை. தேவையே இல்லாமல் இப்படி சிக்கல்கள் தரும் விஷயத்தை பேசி வரும் கோபிநாத் தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும். இல்லையேல் இது போன்ற சிக்கல்கள் அவரைத் தொடரத்தான் செய்யும்.
குறிப்பு :- இது எனக்கு மின்னஞ்சலில் வந்தது
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
ஓகே பாலா ,இப்போ நீங்க என்ன சொல்லுறீங்க ? அந்த அம்மா சொன்ன வார்த்தைகள் உண்மைய இல்லை பொய்யா?
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக் wrote:ஓகே பாலா ,இப்போ நீங்க என்ன சொல்லுறீங்க ? அந்த அம்மா சொன்ன வார்த்தைகள் உண்மைய இல்லை பொய்யா?
எனக்கும் ஒரு சந்தேகம் உண்டு அந்த அம்மா முதலில் பேர் சொல்லாமதானே பொதுவா குரிபிட்டாங்க ஆனா அவுங்கள எதுக்கு அனாவசியமா பெற குறிப்பிட சொன்னாரு இது ஏதோ உள்நோக்கத்தோட சொன்னாமாதிரில இருக்கு அதுமட்டுமில்லாம சமிபா காலமா விஜய் டிவி நடிகர் சூர்யாவுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்க துவங்கியுள்ளதுமாதிரியும் தெரியுது எது எப்படியோ யாரு எப்படி சொன்னாலும் நடிகர் விஜய் திருந்த போவதில்ல அப்புறம் எதுக்கு இந்த செவிடன் காதுல சங்கு ஊதனும்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
balakarthik wrote:ரபீக் wrote:ஓகே பாலா ,இப்போ நீங்க என்ன சொல்லுறீங்க ? அந்த அம்மா சொன்ன வார்த்தைகள் உண்மைய இல்லை பொய்யா?
எனக்கும் ஒரு சந்தேகம் உண்டு அந்த அம்மா முதலில் பேர் சொல்லாமதானே பொதுவா குரிபிட்டாங்க ஆனா அவுங்கள எதுக்கு அனாவசியமா பெற குறிப்பிட சொன்னாரு இது ஏதோ உள்நோக்கத்தோட சொன்னாமாதிரில இருக்கு அதுமட்டுமில்லாம சமிபா காலமா விஜய் டிவி நடிகர் சூர்யாவுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்க துவங்கியுள்ளதுமாதிரியும் தெரியுது எது எப்படியோ யாரு எப்படி சொன்னாலும் நடிகர் விஜய் திருந்த போவதில்ல அப்புறம் எதுக்கு இந்த செவிடன் காதுல சங்கு ஊதனும்
சரியாய் சொன்னாய் பாலா ,,, எப்படியோ விஜய் டிவி விஜயை தலைமேல தூகிவைத்தும் யாருக்கும் எந்த பயனும் இல்லை ,இப்போ சூர்யா ,,,,நாளை யாரோ ?
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக் wrote:balakarthik wrote:ரபீக் wrote:ஓகே பாலா ,இப்போ நீங்க என்ன சொல்லுறீங்க ? அந்த அம்மா சொன்ன வார்த்தைகள் உண்மைய இல்லை பொய்யா?
எனக்கும் ஒரு சந்தேகம் உண்டு அந்த அம்மா முதலில் பேர் சொல்லாமதானே பொதுவா குரிபிட்டாங்க ஆனா அவுங்கள எதுக்கு அனாவசியமா பெற குறிப்பிட சொன்னாரு இது ஏதோ உள்நோக்கத்தோட சொன்னாமாதிரில இருக்கு அதுமட்டுமில்லாம சமிபா காலமா விஜய் டிவி நடிகர் சூர்யாவுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்க துவங்கியுள்ளதுமாதிரியும் தெரியுது எது எப்படியோ யாரு எப்படி சொன்னாலும் நடிகர் விஜய் திருந்த போவதில்ல அப்புறம் எதுக்கு இந்த செவிடன் காதுல சங்கு ஊதனும்
சரியாய் சொன்னாய் பாலா ,,, எப்படியோ விஜய் டிவி விஜயை தலைமேல தூகிவைத்தும் யாருக்கும் எந்த பயனும் இல்லை ,இப்போ சூர்யா ,,,,நாளை யாரோ ?
உண்மையே முதலில் விஜய் , சிறந்த நடிகர் , அடுத்த சூப்பர் ஸ்டார், சிறந்த மாஸ் ஹீரோ என்று அவார்டுகளை அள்ளிவழங்கிய விஜய் டிவி இபோழுது சூர்யாவின் பக்கம் திரும்பயுள்ளது இது அந்த தொலைகாட்சியின் நம்பகத்தன்மையை சந்தேகிக்க தோன்றுகிறது
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|