புதிய பதிவுகள்
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:08

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:22

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 21 Sep 2024 - 1:02

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 20 Sep 2024 - 23:16

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri 20 Sep 2024 - 15:29

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 14:51

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:37

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:23

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:22

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:21

» என்ன தான்…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:20

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri 20 Sep 2024 - 0:55

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu 19 Sep 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:56

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:35

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu 19 Sep 2024 - 14:39

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 21:57

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் இழ(ற)ப்பு... - Page 4 Poll_c10என் இழ(ற)ப்பு... - Page 4 Poll_m10என் இழ(ற)ப்பு... - Page 4 Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
என் இழ(ற)ப்பு... - Page 4 Poll_c10என் இழ(ற)ப்பு... - Page 4 Poll_m10என் இழ(ற)ப்பு... - Page 4 Poll_c10 
195 Posts - 42%
ayyasamy ram
என் இழ(ற)ப்பு... - Page 4 Poll_c10என் இழ(ற)ப்பு... - Page 4 Poll_m10என் இழ(ற)ப்பு... - Page 4 Poll_c10 
177 Posts - 38%
mohamed nizamudeen
என் இழ(ற)ப்பு... - Page 4 Poll_c10என் இழ(ற)ப்பு... - Page 4 Poll_m10என் இழ(ற)ப்பு... - Page 4 Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
என் இழ(ற)ப்பு... - Page 4 Poll_c10என் இழ(ற)ப்பு... - Page 4 Poll_m10என் இழ(ற)ப்பு... - Page 4 Poll_c10 
21 Posts - 4%
prajai
என் இழ(ற)ப்பு... - Page 4 Poll_c10என் இழ(ற)ப்பு... - Page 4 Poll_m10என் இழ(ற)ப்பு... - Page 4 Poll_c10 
13 Posts - 3%
வேல்முருகன் காசி
என் இழ(ற)ப்பு... - Page 4 Poll_c10என் இழ(ற)ப்பு... - Page 4 Poll_m10என் இழ(ற)ப்பு... - Page 4 Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
என் இழ(ற)ப்பு... - Page 4 Poll_c10என் இழ(ற)ப்பு... - Page 4 Poll_m10என் இழ(ற)ப்பு... - Page 4 Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
என் இழ(ற)ப்பு... - Page 4 Poll_c10என் இழ(ற)ப்பு... - Page 4 Poll_m10என் இழ(ற)ப்பு... - Page 4 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
என் இழ(ற)ப்பு... - Page 4 Poll_c10என் இழ(ற)ப்பு... - Page 4 Poll_m10என் இழ(ற)ப்பு... - Page 4 Poll_c10 
7 Posts - 1%
mruthun
என் இழ(ற)ப்பு... - Page 4 Poll_c10என் இழ(ற)ப்பு... - Page 4 Poll_m10என் இழ(ற)ப்பு... - Page 4 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் இழ(ற)ப்பு...


   
   

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun 19 Sep 2010 - 16:43

First topic message reminder :


அன்று நான்
அவளை இழந்ததால்
இன்று உன்னை
நான் அடைந்தேன்...
ஆனால்!!!
இன்று நான்
உன்னை இழந்தால்
நாளை என்னை
நானே இழப்பேன்....



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sun 19 Sep 2010 - 23:51

வாசம் வசம் காதல் வசமாய் மாட்டிகொண்டோதோ ?
கவிதை அருமை .



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Mon 20 Sep 2010 - 13:41

இந்திரஜித்தன் wrote:நல்ல கவிஞர்களை கொஞ்சம் லூசுன்னு சொல்லுவாங்க.

ஆனா நீங்க லூசு போல தெரியலைங்க. படு விவரமா இருக்கீங்க.

எப்படின்னா

இந்த கவிதையை எத்தனை தடவை வேணாலும் யாருக்கு வேணாலும் சொல்லலாமுங்க.

பாவமுங்க நீங்க.

- காதலிக்காத ஒரு கபோதி

நன்றி நண்பரே...

இன்று போய் நாளை வா.... அது மாதிரி இது....



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Mon 20 Sep 2010 - 13:44

kalaimoon70 wrote:வாசம் வசம் காதல் வசமாய் மாட்டிகொண்டோதோ ?
கவிதை அருமை .

மிக்க நன்றி தோழரே...


காதல் வசம் நான் சிக்கிகொண்டேனா அல்லது என் வசம் காதல் சிக்கிக்கொண்டதா? தெரியவில்லை...

எப்படியோ இழப்பு எனக்கு தான்....



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon 20 Sep 2010 - 13:56

srinihasan wrote:
அன்று நான்
அவளை இழந்ததால்
இன்று உன்னை
நான் அடைந்தேன்...
ஆனால்!!!
இன்று நான்
உன்னை இழந்தால்
நாளை என்னை
நானே இழப்பேன்....

இழந்த காதலை மீண்டும் உயிர்ப்பிக்க வந்த காதல் என்றும் நிலைக்க என்றும் என் அன்பு பாராட்டுக்கள் வாசா...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

என் இழ(ற)ப்பு... - Page 4 47
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Mon 20 Sep 2010 - 14:22

மஞ்சுபாஷிணி wrote:
srinihasan wrote:
அன்று நான்
அவளை இழந்ததால்
இன்று உன்னை
நான் அடைந்தேன்...
ஆனால்!!!
இன்று நான்
உன்னை இழந்தால்
நாளை என்னை
நானே இழப்பேன்....

இழந்த காதலை மீண்டும் உயிர்ப்பிக்க வந்த காதல் என்றும் நிலைக்க என்றும் என் அன்பு பாராட்டுக்கள் வாசா...

அக்கா நீங்களுமா?

காதலாவது கத்திரிக்காவது? அதுவும் எனக்கா? என்ன விளையாட்டு...

வந்தால் நிலைக்கட்டும்.. என்னை அலைக்கழிக்காமல்... உங்கள் வாழ்த்துகளுக்கு உயிர் கொடுக்க...



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon 20 Sep 2010 - 15:12

என் ஆசி வாசா உனக்கு.....

பெற்றோர் பார்த்து வைக்கும் பெண்ணை நீ திருமணம் செய்து அன்பை பரிமாறி அது என்றும் நிலைத்திருக்க என் ஆசிகள்... அதை தான் சொன்னேன் புன்னகை



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

என் இழ(ற)ப்பு... - Page 4 47
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Mon 20 Sep 2010 - 15:16

மஞ்சுபாஷிணி wrote:என் ஆசி வாசா உனக்கு.....

பெற்றோர் பார்த்து வைக்கும் பெண்ணை நீ திருமணம் செய்து அன்பை பரிமாறி அது என்றும் நிலைத்திருக்க என் ஆசிகள்... அதை தான் சொன்னேன் புன்னகை

மிக்க மகிழ்ச்சி அக்கா....

உங்கள் ஆசியும், மற்றவர்களின் அன்பும் இப்பொழுது எனக்கு நிலையாக(துணையாக)... இது போதும்...



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
Sponsored content

PostSponsored content



Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக