புதிய பதிவுகள்
» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am
» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am
» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am
» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am
» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm
» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am
» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am
» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am
» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm
» நாவல்கள் வேண்டும்
by mini Mon Aug 19, 2024 7:47 pm
» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm
» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm
» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm
» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm
» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm
» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm
» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm
» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm
» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm
» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm
» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm
» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm
» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm
» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm
» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm
» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm
» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm
» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm
» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm
by ayyasamy ram Today at 8:44 am
» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am
» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am
» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am
» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm
» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am
» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am
» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am
» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm
» நாவல்கள் வேண்டும்
by mini Mon Aug 19, 2024 7:47 pm
» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm
» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm
» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm
» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm
» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm
» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm
» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm
» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm
» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm
» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm
» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm
» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm
» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm
» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm
» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm
» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm
» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm
» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm
» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
mini |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
mini | ||||
சுகவனேஷ் | ||||
Abiraj_26 | ||||
Saravananj | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பலாத்காரத்திற்கு முயன்று, சிறுமி கொலை: பெரியப்பா கைது
Page 1 of 1 •
- arularjunaஇளையநிலா
- பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009
உசிலம்பட்டி: உசிலம்பட்டி அருகே உள்ள வெள்ளைமலைப்பட்டியில் செப்.15 ல், 13 வயது சிறுமி மர்மமான முறையில் காயங்களுடன் கிணற்றுக்குள் பிணமாக கிடந்தார். போலீஸ் விசாரணையில் சிறுமியிடம் பலாத்காரத்திற்கு முயன்ற அவரது பெரியப்பா அது முடியாததால் விஷயத்தை சிறுமி வெளியே சொல்லி விடுவாரோ என பயந்து கொலை செய்து கிணற்றுக்குள் வீசிய கொடிய சம்பவம் வெளிவந்தது.
வெள்ளைமலைப்பட்டியைச் சேர்ந்த பாப்பாத்தியம்மாளுக்கு கருப்பாயி, இந்துராணி என இரண்டு மகள்களும் இரண்டு மகன்களும் உள்ளனர். கருப்பாயியை கொப்பிலிபட்டியைச் சேர்ந்த ஈஸ்வரனுக்கும், இந்திராணியை ஆனையூரைச்சேர்ந்த சின்னக்கண்ணன் என்பவருக்கும் திருமணம் செய்து கொடுத்திருந்தனர்.சின்னக்கண்ணன் இந்துராணி தம்பதிக்கு ப்ரியா(15), தீபா(13) என இரண்டு மகள்கள் உள்ளனர். இருவரும் சமயநல்லூரில் பணிபுரிந்து வருவதால் மகள்கள் இருவரும் வெள்ளைமலைப்பட்டியில் உள்ள பாட்டி வீட்டில் இருந்து வெள்ளைமலைப்பட்டியில் படித்து வந்தனர். ப்ரியா பத்தாம் வகுப்பும், தீபா எட்டாம் வகுப்பும் படித்து வந்தனர். பாப்பாத்தியம்மாளின் மகன்கள் இருவரும் வெளி மாநிலத்தில் முறுக்கு போடும் தொழில் செய்து வந்ததால், அவர்களுடைய நிலங்களை ஈஸ்வரன் பராமரித்து வந்தார். சில்மிஷம்: ஈஸ்வரன் நிலங்களை பார்வையிட வரும்போது, அங்கு பாட்டி வீட்டில் தங்கியிருக்கும் தீபாவிடம் அடிக்கடி சில்மிஷம் செய்து வந்துள்ளார். செப். 15ல் தேர்வு முடிந்தபின் வீட்டுக்கு வந்த தீபா சாப்பிட்டு விட்டு தோட்டத்திற்கு சென்றுள்ளார். பகல் 3.00 மணியளவில் தோட்டத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்ற ஈஸ்வரன், தீபாவிடம் தகாத முறையில் ஈடுபட முயன்றுள்ளார். அவரிடம் இருந்து தப்பி ஓடிய தீபா தடுமாறி கீழே விழுந்துள்ளார். இதில் தீபாவின் தலையில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. அதிர்ச்சியடைந்த ஈஸ்வரன் இப்படியே விட்டால், தீபா தன்னை பற்றி பிறரிடம் கூறிவிடுவார் என முடிவு செய்தார். அருகில் இருந்து பாறாங்கல்லை தூக்கி தீபாவின் தலையில் போட்டார். தலை நசுங்கி பலியான தீபாவை தூக்கிச்சென்று கிணற்றுக்குள் போட்டு விட்டு வீட்டுக்கு வந்து விட்டார்.பின்னர், மீண்டும் தோட்டத்திற்கு சென்று எதுவும் தெரியாதது போல் வழக்கம் போல தண்ணீர் பாய்ச்சி விட்டு புல்அறுத்து வந்துள்ளார்.தீபா காணாமல் போய் தேடும் போதும், இவரும் கூடவே சேர்ந்து தேடியுள்ளார். பெரியப்பா என்பதால் போலீசார்களின் சந்தேகம் இவர்மீது ஏற்படவில்லை. பின்னர், பக்கத்து தோட்டங்களைச் சேர்ந்தவர்கள் மதியநேரத்தில் ஈஸ்வரன் தான் தோட்டத்தில் இருந்துள்ளார் என்று கூறியுள்ளனர். மேலும், சிறுமி ஒருவர் கிணற்றுக்கு பக்கத்தில் தீபாவின் செருப்பு, துப்பட்டா, ரத்தம் என சிதறிக்கிடக்கிறது என அங்கிருந்த ஈஸ்வரனிடம் கூறியபோது, ஈஸ்வரன் சிறுமியை சத்தம்போட்டு அங்கிருந்து அனுப்பியுள்ளார். இது போன்ற தகவல்களால் போலீசார்களுக்கு ஈஸ்வரன் மீது சந்தேகம் ஏற்பட்டது. டி.எஸ்.பி., குலாம், இன்ஸ்பெக்டர் அதிவீரராமபாண்டியன் மற்றும் போலீசார் ஈஸ்வரனிடம் விசாரித்த போது முதலில் எதுவும் தெரியாது என மறுத்த ஈஸ்வரன் பின்னர் தான் தீபாவை கொலைசெய்ததை ஒப்புக்கொண்டார்.உத்தப்பநாயக்கனூர் போலீசார் ஈஸ்வரனை கைது செய்தனர்.13 வயது சிறுமியிடம் அவரது பெரியப்பாவே தகாத முறையில் நடக்க முயற்சித்து அவரை கொலை செய்தது இந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெள்ளைமலைப்பட்டியைச் சேர்ந்த பாப்பாத்தியம்மாளுக்கு கருப்பாயி, இந்துராணி என இரண்டு மகள்களும் இரண்டு மகன்களும் உள்ளனர். கருப்பாயியை கொப்பிலிபட்டியைச் சேர்ந்த ஈஸ்வரனுக்கும், இந்திராணியை ஆனையூரைச்சேர்ந்த சின்னக்கண்ணன் என்பவருக்கும் திருமணம் செய்து கொடுத்திருந்தனர்.சின்னக்கண்ணன் இந்துராணி தம்பதிக்கு ப்ரியா(15), தீபா(13) என இரண்டு மகள்கள் உள்ளனர். இருவரும் சமயநல்லூரில் பணிபுரிந்து வருவதால் மகள்கள் இருவரும் வெள்ளைமலைப்பட்டியில் உள்ள பாட்டி வீட்டில் இருந்து வெள்ளைமலைப்பட்டியில் படித்து வந்தனர். ப்ரியா பத்தாம் வகுப்பும், தீபா எட்டாம் வகுப்பும் படித்து வந்தனர். பாப்பாத்தியம்மாளின் மகன்கள் இருவரும் வெளி மாநிலத்தில் முறுக்கு போடும் தொழில் செய்து வந்ததால், அவர்களுடைய நிலங்களை ஈஸ்வரன் பராமரித்து வந்தார். சில்மிஷம்: ஈஸ்வரன் நிலங்களை பார்வையிட வரும்போது, அங்கு பாட்டி வீட்டில் தங்கியிருக்கும் தீபாவிடம் அடிக்கடி சில்மிஷம் செய்து வந்துள்ளார். செப். 15ல் தேர்வு முடிந்தபின் வீட்டுக்கு வந்த தீபா சாப்பிட்டு விட்டு தோட்டத்திற்கு சென்றுள்ளார். பகல் 3.00 மணியளவில் தோட்டத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்ற ஈஸ்வரன், தீபாவிடம் தகாத முறையில் ஈடுபட முயன்றுள்ளார். அவரிடம் இருந்து தப்பி ஓடிய தீபா தடுமாறி கீழே விழுந்துள்ளார். இதில் தீபாவின் தலையில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. அதிர்ச்சியடைந்த ஈஸ்வரன் இப்படியே விட்டால், தீபா தன்னை பற்றி பிறரிடம் கூறிவிடுவார் என முடிவு செய்தார். அருகில் இருந்து பாறாங்கல்லை தூக்கி தீபாவின் தலையில் போட்டார். தலை நசுங்கி பலியான தீபாவை தூக்கிச்சென்று கிணற்றுக்குள் போட்டு விட்டு வீட்டுக்கு வந்து விட்டார்.பின்னர், மீண்டும் தோட்டத்திற்கு சென்று எதுவும் தெரியாதது போல் வழக்கம் போல தண்ணீர் பாய்ச்சி விட்டு புல்அறுத்து வந்துள்ளார்.தீபா காணாமல் போய் தேடும் போதும், இவரும் கூடவே சேர்ந்து தேடியுள்ளார். பெரியப்பா என்பதால் போலீசார்களின் சந்தேகம் இவர்மீது ஏற்படவில்லை. பின்னர், பக்கத்து தோட்டங்களைச் சேர்ந்தவர்கள் மதியநேரத்தில் ஈஸ்வரன் தான் தோட்டத்தில் இருந்துள்ளார் என்று கூறியுள்ளனர். மேலும், சிறுமி ஒருவர் கிணற்றுக்கு பக்கத்தில் தீபாவின் செருப்பு, துப்பட்டா, ரத்தம் என சிதறிக்கிடக்கிறது என அங்கிருந்த ஈஸ்வரனிடம் கூறியபோது, ஈஸ்வரன் சிறுமியை சத்தம்போட்டு அங்கிருந்து அனுப்பியுள்ளார். இது போன்ற தகவல்களால் போலீசார்களுக்கு ஈஸ்வரன் மீது சந்தேகம் ஏற்பட்டது. டி.எஸ்.பி., குலாம், இன்ஸ்பெக்டர் அதிவீரராமபாண்டியன் மற்றும் போலீசார் ஈஸ்வரனிடம் விசாரித்த போது முதலில் எதுவும் தெரியாது என மறுத்த ஈஸ்வரன் பின்னர் தான் தீபாவை கொலைசெய்ததை ஒப்புக்கொண்டார்.உத்தப்பநாயக்கனூர் போலீசார் ஈஸ்வரனை கைது செய்தனர்.13 வயது சிறுமியிடம் அவரது பெரியப்பாவே தகாத முறையில் நடக்க முயற்சித்து அவரை கொலை செய்தது இந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- கார்த்திக்வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
- Sponsored content
Similar topics
» நெல்லையில் பள்ளி மாணவி "பலாத்காரம்' - பெரியப்பா கைது
» மின் வாரிய அதிகாரி எரித்துக் கொலை: மீண்டும் அரங்கேறியுள்ள கள்ளக் காதல் கொலை-கள்ளக்காதலி கைது
» ஜெய்ப்பூரில் 3 வயது சிறுமி கற்பழித்துக் கொலை
» சத்தமாக இசை கேட்ட பாகிஸ்தான் சிறுமி சுட்டுக் கொலை
» தாயுடன் தூங்கி கொண்டிருந்த 5 வயது சிறுமி கற்பழித்துக் கொலை
» மின் வாரிய அதிகாரி எரித்துக் கொலை: மீண்டும் அரங்கேறியுள்ள கள்ளக் காதல் கொலை-கள்ளக்காதலி கைது
» ஜெய்ப்பூரில் 3 வயது சிறுமி கற்பழித்துக் கொலை
» சத்தமாக இசை கேட்ட பாகிஸ்தான் சிறுமி சுட்டுக் கொலை
» தாயுடன் தூங்கி கொண்டிருந்த 5 வயது சிறுமி கற்பழித்துக் கொலை
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|