புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மை. Poll_c10மை. Poll_m10மை. Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
மை. Poll_c10மை. Poll_m10மை. Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
மை. Poll_c10மை. Poll_m10மை. Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
மை. Poll_c10மை. Poll_m10மை. Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
மை. Poll_c10மை. Poll_m10மை. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மை. Poll_c10மை. Poll_m10மை. Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
மை. Poll_c10மை. Poll_m10மை. Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
மை. Poll_c10மை. Poll_m10மை. Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
மை. Poll_c10மை. Poll_m10மை. Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
மை. Poll_c10மை. Poll_m10மை. Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மை.


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Aug 04, 2010 10:47 pm

மை.


மை. CryingLady


நான் என்

கண்களுக்குப்
பூசுவேன்!

நீயோ
நம் காதலுக்கே
பூசிவிட்டாய்!



ஆதிரா..












மை. Aமை. Aமை. Tமை. Hமை. Iமை. Rமை. Aமை. Empty
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Aug 04, 2010 10:58 pm

காதல் ஒரு கனவு சிலருக்கு பலிக்கும் பலருக்கு வலிக்கும்

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Aug 04, 2010 11:01 pm

இது..ஒருசமயம்...இயலாமையோ..?

அல்லது....

விதியின்..பிடியில்...மாட்டிய...அடிமையோ...

தெளி்வின்மையோ...அன்றி...ஆண்மையின்..ஆளுமையோ...

எது...ஆயினும்...காதலித்தது...உண்மைதானே...

பகிர்ந்ததெல்லாம்...மெய்ம்மைதானே...

பொம்மையானதும்...பொய்ம்மையானதும்...இறையின்...கயமையோ....

மையிட்ட..கண்களுக்கு...காட்சிகள்...எல்லாமே...பிரம்மையோ...


பாராட்டுக்கள்...ஆதிரா...!






நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Aug 04, 2010 11:28 pm

இதுதான் மை பூசிய காதலா? மை. 677196



மை. Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Aug 04, 2010 11:31 pm

கலை wrote:இது..ஒருசமயம்...இயலாமையோ..?

அல்லது....

விதியின்..பிடியில்...மாட்டிய...அடிமையோ...

தெளி்வின்மையோ...அன்றி...ஆண்மையின்..ஆளுமையோ...

எது...ஆயினும்...காதலித்தது...உண்மைதானே...

பகிர்ந்ததெல்லாம்...மெய்ம்மைதானே...

பொம்மையானதும்...பொய்ம்மையானதும்...இறையின்...கயமையோ....

மையிட்ட..கண்களுக்கு...காட்சிகள்...எல்லாமே...பிரம்மையோ...

பாராட்டுக்கள்...ஆதிரா...!



பொய்மை என்பது ஆண்மையின் தன்மை. மென்மையும் செம்மையும் பெண்மையின் தனமை. மையிட்ட கண்கள் ஒருமையில் கண்ட காட்சிகளையும் கனவுகளையும் எழுமையும் மறக்காது மயங்காது என்பதே மும்மையும் உண்மை.

தண்மையாக, குளுமையாக, செம்மையாகப் பாராட்டியமைக்கு நன்றி.. மை. 678642 மை. 154550



மை. Aமை. Aமை. Tமை. Hமை. Iமை. Rமை. Aமை. Empty
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Aug 04, 2010 11:45 pm

கவிதை அருமை அக்கா



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
நிஷா
நிஷா
பண்பாளர்

பதிவுகள் : 246
இணைந்தது : 13/01/2010

Postநிஷா Thu Aug 05, 2010 2:04 am

அக்காவின் வரிகள் என்றும் இனிக்கும்

avatar
Guest
Guest

PostGuest Thu Aug 05, 2010 2:35 am

சிவா wrote:இதுதான் மை பூசிய காதலா? மை. 677196

தனிமையில் இருந்த என்னை
மையமான ஒரு பர்வையில்
மையல் வயப்படுத்தினைய்
மயங்கிய என்னைய்
ஒருமையில் அழைத்தாய்,
சகோதரா என்று
பின்னர் புரிந்த்து
அமெரிக்க மாப்பிள்ளை வந்தது
இதுவும் மை பூசிய காதல்
என் முகத்தில்

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Aug 14, 2010 4:25 am

Aathira wrote:
கலை wrote:இது..ஒருசமயம்...இயலாமையோ..?

அல்லது....

விதியின்..பிடியில்...மாட்டிய...அடிமையோ...

தெளி்வின்மையோ...அன்றி...ஆண்மையின்..ஆளுமையோ...

எது...ஆயினும்...காதலித்தது...உண்மைதானே...

பகிர்ந்ததெல்லாம்...மெய்ம்மைதானே...

பொம்மையானதும்...பொய்ம்மையானதும்...இறையின்...கயமையோ....

மையிட்ட..கண்களுக்கு...காட்சிகள்...எல்லாமே...பிரம்மையோ...

பாராட்டுக்கள்...ஆதிரா...!



பொய்மை என்பது ஆண்மையின் தன்மை. மென்மையும் செம்மையும் பெண்மையின் தனமை. மையிட்ட கண்கள் ஒருமையில் கண்ட காட்சிகளையும் கனவுகளையும் எழுமையும் மறக்காது மயங்காது என்பதே மும்மையும் உண்மை.

தண்மையாக, குளுமையாக, செம்மையாகப் பாராட்டியமைக்கு நன்றி.. மை. 678642 மை. 154550

தினம் கண்களுக்கு மை பூசி பழகியதாலோ
என் காதலுக்கும் எளிதாய் மை பூசி சென்றாய்.

பெண்மையை வெண்மையாய் எண்ணி கருமை பூசிக்கொள்ளும் தன்மை தான் ஆண்மையாய் இன்று....

மென்மையும் செம்மையும் பெண்மையின் தன்மையாய் இருக்கலாம்... ஆனால் ஆண்மையின் தன்மை என்பது பொய்மை ஆகாது... இம்மை போக்கும் வலிமை கொண்ட ஆளுமையும், பகைமை கொல்லும் திறமையும் கொண்ட திண்மை தான் ஆண்மை...

அடிமை கொள்ளும், மடமை பேசும், பழமை பேசி கடமை மறக்கும் ஆண்மை நிலைமை அன்று... புதுமை கொண்டு பெருமை பேசி, அருமை சேர்க்கும், ஒருமை ஒழித்து பன்மை பேசும் பெண்மை கூட்டத்திலே அடிமையாய் இன்று...

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sat Aug 14, 2010 6:31 am


இரு வரிக் கவியின் புலமை,வலிமை.அருமை .
மை சொல்லும் வாய்மை என்றும் உண்மை . மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக