புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Today at 9:40 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
by mohamed nizamudeen Today at 9:40 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வாசனுக்கு அன்புடன் ஆதிராவின் ஒரு வாழ்த்துப்பா..
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
வாசனுக்கு அன்புடன் ஆதிராவின் ஒரு வாழ்த்துப்பா..
அன்பு வாசனுக்குத் தாமதமான வாழ்த்து என்றாலும் மன்னித்து எற்பான் என் தங்கமகன் என்ற நம்பிக்கையில்..
இந்நாள் போல் எந்நாளும் உம் வாழ்வில் பல்சுவையும் பல்கிப் பெருகிட என் மனமார்ந்த வாழ்த்துக்கள்..
அன்புடன்
ஆதிரா..
தஞ்சை மகள் ஊரெரித்தாள்
தஞ்சை மகள் ஈன்றெடுத்த் சின்னமகன்
நேசன்நீ உரசும் காதல்எனும் தீப்பந்தம்
தனைக்கொண்டு இனைய ஊர்ப்புரத்தில்
’கவிஞன் வாசன்’ என்ற பேர்பொறித்தாய்!
தஞ்சைக் களஞ்சியத்தின் பொற்குவிநீ
நெஞ்சச் களஞ்சியத்தில் நிறைந்துவிட்ட
நினைவுமுகம் நித்தமும் உதிர்க்கின்ற
உணர்வுகளைச் சொல்லிடவும் மறமில்லை
அள்ளிட என்தமிழுக்கும் திறனில்லை.
உண்டால்தான் மதுமயக்கும் - கண்ணில்
கண்டால்தான் மலர் மயக்கும்
எண்ணீக் கொண்டாலே மயக்குகின்ற கற்கண்டு
சொல்மலையாய்! எமைமயக்கி ஆள்கின்றாய்
இயம்பிடவே எழுத்துக்கள் என்வசமில்லை
கருந்திராட்சை கனிக்குலையே
நினைவுமலர் சரம்தொடுப்பாய்
இனிக்கின்ற அன்புரசம் தனையேந்தி
இன்பச்சுவை நிதம்கொடுப்பாய்
இன்சுவையாம் சொல்லாலும் எழுத்தாலும்!
மனிதம் வழிகின்ற ம(லை)னத்தேன்நீ
சொல்தென்றல் காற்றதனில் சிதறியஉன்
தேன்மழையில் வற்றல் பாறையிலும்
வசந்தவிழா நடத்துகிறாய் நலமாக!
நீயே தேரேறிப் பவனுகிறாய்!
நேர்த்தியான மனமுண்டு!
வையம் சிறிதாகும்படி புகழை
சேர்த்திடுநீ என்று சொல்லி
வாழ்த்திடவும் வயதுண்டு என்றாலும்
வணங்குகிறேன் உன்புலமைக்கும்!
வற்றாத அன்புக்கும்!
வளமான பண்புக்கும்!
தஞ்சை மகள் ஈன்றெடுத்த் சின்னமகன்
நேசன்நீ உரசும் காதல்எனும் தீப்பந்தம்
தனைக்கொண்டு இனைய ஊர்ப்புரத்தில்
’கவிஞன் வாசன்’ என்ற பேர்பொறித்தாய்!
தஞ்சைக் களஞ்சியத்தின் பொற்குவிநீ
நெஞ்சச் களஞ்சியத்தில் நிறைந்துவிட்ட
நினைவுமுகம் நித்தமும் உதிர்க்கின்ற
உணர்வுகளைச் சொல்லிடவும் மறமில்லை
அள்ளிட என்தமிழுக்கும் திறனில்லை.
உண்டால்தான் மதுமயக்கும் - கண்ணில்
கண்டால்தான் மலர் மயக்கும்
எண்ணீக் கொண்டாலே மயக்குகின்ற கற்கண்டு
சொல்மலையாய்! எமைமயக்கி ஆள்கின்றாய்
இயம்பிடவே எழுத்துக்கள் என்வசமில்லை
கருந்திராட்சை கனிக்குலையே
நினைவுமலர் சரம்தொடுப்பாய்
இனிக்கின்ற அன்புரசம் தனையேந்தி
இன்பச்சுவை நிதம்கொடுப்பாய்
இன்சுவையாம் சொல்லாலும் எழுத்தாலும்!
மனிதம் வழிகின்ற ம(லை)னத்தேன்நீ
சொல்தென்றல் காற்றதனில் சிதறியஉன்
தேன்மழையில் வற்றல் பாறையிலும்
வசந்தவிழா நடத்துகிறாய் நலமாக!
நீயே தேரேறிப் பவனுகிறாய்!
நேர்த்தியான மனமுண்டு!
வையம் சிறிதாகும்படி புகழை
சேர்த்திடுநீ என்று சொல்லி
வாழ்த்திடவும் வயதுண்டு என்றாலும்
வணங்குகிறேன் உன்புலமைக்கும்!
வற்றாத அன்புக்கும்!
வளமான பண்புக்கும்!
அன்பு வாசனுக்குத் தாமதமான வாழ்த்து என்றாலும் மன்னித்து எற்பான் என் தங்கமகன் என்ற நம்பிக்கையில்..
இந்நாள் போல் எந்நாளும் உம் வாழ்வில் பல்சுவையும் பல்கிப் பெருகிட என் மனமார்ந்த வாழ்த்துக்கள்..
அன்புடன்
ஆதிரா..
- இந்திரஜித்தன்பண்பாளர்
- பதிவுகள் : 144
இணைந்தது : 28/08/2010
பின்னிப் பெடலெடுத்திட்டீங்க ஆதிரா..
அருமையான வாழ்த்து. வாழிய உங்கள் பாசப்பகிர்வுகள்.
அருமையான வாழ்த்து. வாழிய உங்கள் பாசப்பகிர்வுகள்.
அழுகின்ற பிள்ளைக்கு பாலை தருவதாய் இல்லாமல்....
வருத்தம் காட்டிய பிள்ளைக்கு பாவை படைத்தாய்....
இரத்தத்தில் ஊறும் பாலை புகட்டுவது போல்
உள்ளத்தில் உள்ளுறும் பாவை படைத்தாய்....
தொலை தூரத்தில் இருந்தாலும், அருகினில் இருந்து என்னை அள்ளி அணைத்து முத்தமிட்டு வாழ்த்துவதை போல் தொலைபேசி வழியாக முதலில் வாழ்த்து பாடியது தாங்கள் தானே... அப்படியிருக்க உங்கள் வாழ்த்தை தாமதம் என்றாலும் ஏற்காமல் இருப்பேனா அல்லது காரணம் நான் அறியாமல் தான் போவேனா?
உங்களை நான் அறிவேன்... என்னையன்றி யார் அறிவார்?... என்னை நீங்களும் அறிந்ததே....
இதுவும் இப்போதைக்கு தான்.... விமர்சனமமும்.. கருத்தும் தொடரும்...
வருத்தம் காட்டிய பிள்ளைக்கு பாவை படைத்தாய்....
இரத்தத்தில் ஊறும் பாலை புகட்டுவது போல்
உள்ளத்தில் உள்ளுறும் பாவை படைத்தாய்....
தொலை தூரத்தில் இருந்தாலும், அருகினில் இருந்து என்னை அள்ளி அணைத்து முத்தமிட்டு வாழ்த்துவதை போல் தொலைபேசி வழியாக முதலில் வாழ்த்து பாடியது தாங்கள் தானே... அப்படியிருக்க உங்கள் வாழ்த்தை தாமதம் என்றாலும் ஏற்காமல் இருப்பேனா அல்லது காரணம் நான் அறியாமல் தான் போவேனா?
உங்களை நான் அறிவேன்... என்னையன்றி யார் அறிவார்?... என்னை நீங்களும் அறிந்ததே....
இதுவும் இப்போதைக்கு தான்.... விமர்சனமமும்.. கருத்தும் தொடரும்...
உங்கள் அன்பான உறவைப்பார்த்து பொறாமை வருதுங்கோ
மிக்க இன்ப மழையில் வாழ்த்திவிட்டிர்கள் இந்த வாழ்துக்கே இன்னொரு முறைபிறக்காலாம் எனது அன்பு நண்பன் தொடரட்டும் உங்கள் உறவுப்பாலம் இந்தியாவந்து கவனிக்கிறன் உங்கள் இருவரையும்.
மிக்க இன்ப மழையில் வாழ்த்திவிட்டிர்கள் இந்த வாழ்துக்கே இன்னொரு முறைபிறக்காலாம் எனது அன்பு நண்பன் தொடரட்டும் உங்கள் உறவுப்பாலம் இந்தியாவந்து கவனிக்கிறன் உங்கள் இருவரையும்.
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
அருமையான வாழ்த்து கவிதை
சபீர் wrote:உங்கள் அன்பான உறவைப்பார்த்து பொறாமை வருதுங்கோ
மிக்க இன்ப மழையில் வாழ்த்திவிட்டிர்கள் இந்த வாழ்துக்கே இன்னொரு முறைபிறக்காலாம் எனது அன்பு நண்பன் தொடரட்டும் உங்கள் உறவுப்பாலம் இந்தியாவந்து கவனிக்கிறன் உங்கள் இருவரையும்.
இந்தியாவும், தமிழகம் மட்டுமில்லை எங்கள் இதயமும் என்றும் உங்களை அன்புடன் வரவேற்கின்றது...
வரப்ப சொன்னது எல்லாம் மறக்காம வாங்கிட்டு வாங்க... சரியா
srinihasan wrote:சபீர் wrote:உங்கள் அன்பான உறவைப்பார்த்து பொறாமை வருதுங்கோ
மிக்க இன்ப மழையில் வாழ்த்திவிட்டிர்கள் இந்த வாழ்துக்கே இன்னொரு முறைபிறக்காலாம் எனது அன்பு நண்பன் தொடரட்டும் உங்கள் உறவுப்பாலம் இந்தியாவந்து கவனிக்கிறன் உங்கள் இருவரையும்.
இந்தியாவும், தமிழகம் மட்டுமில்லை எங்கள் இதயமும் என்றும் உங்களை அன்புடன் வரவேற்கின்றது...
வரப்ப சொன்னது எல்லாம் மறக்காம வாங்கிட்டு வாங்க... சரியா
நிச்சயமா வாங்கி வாரேன் மாமு ஆனா நான் சொன்னதையும் மறக்கு கூடாது சரியே
உங்கள் அன்பும் அரவனைப்பும் என்றும் வேண்டும் வேண்டும்
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர் wrote:srinihasan wrote:சபீர் wrote:உங்கள் அன்பான உறவைப்பார்த்து பொறாமை வருதுங்கோ
மிக்க இன்ப மழையில் வாழ்த்திவிட்டிர்கள் இந்த வாழ்துக்கே இன்னொரு முறைபிறக்காலாம் எனது அன்பு நண்பன் தொடரட்டும் உங்கள் உறவுப்பாலம் இந்தியாவந்து கவனிக்கிறன் உங்கள் இருவரையும்.
இந்தியாவும், தமிழகம் மட்டுமில்லை எங்கள் இதயமும் என்றும் உங்களை அன்புடன் வரவேற்கின்றது...
வரப்ப சொன்னது எல்லாம் மறக்காம வாங்கிட்டு வாங்க... சரியா
நிச்சயமா வாங்கி வாரேன் மாமு ஆனா நான் சொன்னதையும் மறக்கு கூடாது சரியே
உங்கள் அன்பும் அரவனைப்பும் என்றும் வேண்டும் வேண்டும்
என்றும் அது நிறைந்திருக்கும் உங்களுக்காக இதயத்தில் பூத்திருக்கும்..
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|