புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Today at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முதலாம் போப்பாண்டவர் Poll_c10முதலாம் போப்பாண்டவர் Poll_m10முதலாம் போப்பாண்டவர் Poll_c10 
62 Posts - 63%
heezulia
முதலாம் போப்பாண்டவர் Poll_c10முதலாம் போப்பாண்டவர் Poll_m10முதலாம் போப்பாண்டவர் Poll_c10 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
முதலாம் போப்பாண்டவர் Poll_c10முதலாம் போப்பாண்டவர் Poll_m10முதலாம் போப்பாண்டவர் Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
முதலாம் போப்பாண்டவர் Poll_c10முதலாம் போப்பாண்டவர் Poll_m10முதலாம் போப்பாண்டவர் Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
முதலாம் போப்பாண்டவர் Poll_c10முதலாம் போப்பாண்டவர் Poll_m10முதலாம் போப்பாண்டவர் Poll_c10 
1 Post - 1%
viyasan
முதலாம் போப்பாண்டவர் Poll_c10முதலாம் போப்பாண்டவர் Poll_m10முதலாம் போப்பாண்டவர் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முதலாம் போப்பாண்டவர் Poll_c10முதலாம் போப்பாண்டவர் Poll_m10முதலாம் போப்பாண்டவர் Poll_c10 
254 Posts - 44%
heezulia
முதலாம் போப்பாண்டவர் Poll_c10முதலாம் போப்பாண்டவர் Poll_m10முதலாம் போப்பாண்டவர் Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
முதலாம் போப்பாண்டவர் Poll_c10முதலாம் போப்பாண்டவர் Poll_m10முதலாம் போப்பாண்டவர் Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
முதலாம் போப்பாண்டவர் Poll_c10முதலாம் போப்பாண்டவர் Poll_m10முதலாம் போப்பாண்டவர் Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
முதலாம் போப்பாண்டவர் Poll_c10முதலாம் போப்பாண்டவர் Poll_m10முதலாம் போப்பாண்டவர் Poll_c10 
15 Posts - 3%
prajai
முதலாம் போப்பாண்டவர் Poll_c10முதலாம் போப்பாண்டவர் Poll_m10முதலாம் போப்பாண்டவர் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
முதலாம் போப்பாண்டவர் Poll_c10முதலாம் போப்பாண்டவர் Poll_m10முதலாம் போப்பாண்டவர் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
முதலாம் போப்பாண்டவர் Poll_c10முதலாம் போப்பாண்டவர் Poll_m10முதலாம் போப்பாண்டவர் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
முதலாம் போப்பாண்டவர் Poll_c10முதலாம் போப்பாண்டவர் Poll_m10முதலாம் போப்பாண்டவர் Poll_c10 
7 Posts - 1%
mruthun
முதலாம் போப்பாண்டவர் Poll_c10முதலாம் போப்பாண்டவர் Poll_m10முதலாம் போப்பாண்டவர் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முதலாம் போப்பாண்டவர்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Aug 03, 2009 1:09 am

இறை இயேசுவின் சீடர்களில் முதன்மை யானவரும், கிறிஸ்துவ மதத்திற்கு திருத்தந்தை எனப் போற்றப்படும் முதல் பாப்பரசருமான மகிமை மிக்கவர் பேதுரு என்கிற இராயப்பர்.

இவரைக் குறித்து பரிசுத்த விவிலியத்தில் இயேசு,

உன் பெயர் பேதுரு, இந்தப் பாறையின் மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். (மத்தேயு 16- 18)-எனக் கூறுவதிலிருந்து பேது ருவின் பெருமையை நாமறியலாம். பேதுரு என்னும் கிரேக்கச் சொல் பாறை என பொருள் தரும். பாறை என்பது அசைக்க முடியா பொருள் என்பதே அதன் அடிப்படை. கிறிஸ்தவ மதமும் அப்படியே.

விசுவாசமிக்க இயேசுவின் முதல் சீடர்


இயேசுவின் நம்பிக்கைக்கு உகந்தவரான பேதுரு என்கிற இராயப்பருடன் கப்பர்நகூம் என்ற ஊருக்கு வருகின்றனர். இங்கு கோவில் வரி இரண்டு திராக்மா என்ற கிரேக்க வெள்ளி நாணயம். அதை செலுத்த பேதுரு என்கிற இரா யப்பரிடம் இயேசு கூறுகிறார்.

நீ போய்க் கடலில் தூண்டில் போடு, முதலில் அகப்படும் மீனை எடுத்து, அதன் வாயைத் திறந்து பார்த் தால் ஸ்தாத்தோர் நாணயத்தை காண்பாய். அதை எடுத்து உன் சார்பாகவும், என் சார்பாகவும் வரி செலுத்து. (மத்தேயு 17- 27) என்றார். பேதுருவும்

அப்படியேச் செய்து தம் விசுவாசத்தை நிலைப்படுத்தினார்.

பேதுருவின் மறுதலிப்பு

இராயப்பர் மீது அன்பும், நேசமும் கொண்ட இயேசு பேதுருவே இன்றிரவு என்னைத் தெரியாது என மும்முறை நீ மறுதலிக்குமுன் சேவல் கூவாது என உனக்குச் சொல்கிறேன் என்றார். ஆனால் பேதுரு இயேசுவிடம் கூறுகிறார். ஆண்டவரே, உம்மோடு சிறையிட, சாக, ஆயத்தமாய் உள்ளேன் என்கிறார்.

ஆனால் நடந்ததென்ன? இயேசு சிலுவைப் பாடுகளுக்கு கையளிக்க கைது செய்யப்பட்டு தலைமை குருவின் வீட்டிற்கு கொண்டு செல்லப் பட்டதிலிருந்து மறுநாள் சேவல் கூவுவதற்குள்ளாக மும்முறை இயேசுவை தமக்குத் தெரியாது என்றே மறுதலித்தார் பேதுரு.

ஆனாலும் முன்பு ஆண்டவர் கூறியதைப் பேதுரு நினைவு கூர்ந்து வெளியே சென்று மனம் நொந்து அழுதார். (லூக்கா 22- 59 முதல் 62 வரை)

மேலும், இயேசுவின் சிலுவை பாடுகளில் பின் தொடர்ந்தார்- என்பது மட்டு மல்ல. உயிர்த்த இயேசுவைக் காண மற்ற சீடர்களைவிட பேதுரு தாமதமாகச் சென் றாலும் பிற சீடர்கள் அவருக்காக காத்திருந்தனர் என்கிறது விவிலியம்.

பேதுருவுக்கு இயேசுவின் திருக்காட்சி

இயேசு உயிருடன் எழுப்பப்பட்ட பின்பு தம் சீடர்க்கு மூன்றாம் முறையாகத் தோன்றினார். இயேசு பேதுருவிடம் யோவானின் மகன் சீமோனே, நீ இவர்களை விட என் மீது அன்பு செலுத்துகிறாயா என்று கேட்டார். அவர் இயேசுவிடம் ஆம் ஆண்டவரே எனக்கு உம்மிடம் அன்பு உண்டு என உமக்குத் தெரியுமே! என்றார். இயேசு அவரிடம் என் குட்டிகளை பேணி வளர் என்றார்.

இரண்டாம் முறையாக இயேசு அவரிடம், யோவானின் மகனே, நீ என் மீது அன்பு செலுத்துகிறாயா என்று கேட்டார். அவர் இயேசுவிடம், ஆம் ஆண்டவரே, எனக்கு உம்மிடம் அன்பு உண்டு என உமக்குத் தெரியுமே என்றார். இயேசு அவரிடம் என் ஆடுகளை மேய் என்றார்.

மூன்றாம் முறையாக இயேசு அவரிடம், யோவானின் மகன் சீமானே உனக்கு என்னிடம் அன்பு உண்டா? என்று கேட்டார். இயேசு மூன்றாம் முறை கேட்டதால் பேதுரு துயரமுற்று அவரிடம் ஆண்டவரே, உமக்கு எல்லாம் தெரியுமே! எனக்கு உம்மீது அன்பு உண்டு என்பது நீர் அறியாத ஒன்றா? என்றார். இயேசு அவரிடம் என் ஆடுகளை பேணி வளர் என்றார்.

இறை இயேசு என்ற நல்லாயன் தனது மக்களை இராயப்பர் என்ற திருச்சபை தலைவர் வழி பேணி வளர்க்க ஒப்படைத்துள்ளார். நம் அந்த இறை அருளின் கொடைகளை போற்றி புனித இராயப்பர் வழி பேணி வளர்வோம்.

ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி
பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Postramesh.vait Mon Aug 03, 2009 12:09 pm

நல்ல செய்தி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக