புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முதலாம் போப்பாண்டவர் Poll_c10முதலாம் போப்பாண்டவர் Poll_m10முதலாம் போப்பாண்டவர் Poll_c10 
81 Posts - 67%
heezulia
முதலாம் போப்பாண்டவர் Poll_c10முதலாம் போப்பாண்டவர் Poll_m10முதலாம் போப்பாண்டவர் Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
முதலாம் போப்பாண்டவர் Poll_c10முதலாம் போப்பாண்டவர் Poll_m10முதலாம் போப்பாண்டவர் Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
முதலாம் போப்பாண்டவர் Poll_c10முதலாம் போப்பாண்டவர் Poll_m10முதலாம் போப்பாண்டவர் Poll_c10 
5 Posts - 4%
sureshyeskay
முதலாம் போப்பாண்டவர் Poll_c10முதலாம் போப்பாண்டவர் Poll_m10முதலாம் போப்பாண்டவர் Poll_c10 
1 Post - 1%
viyasan
முதலாம் போப்பாண்டவர் Poll_c10முதலாம் போப்பாண்டவர் Poll_m10முதலாம் போப்பாண்டவர் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முதலாம் போப்பாண்டவர் Poll_c10முதலாம் போப்பாண்டவர் Poll_m10முதலாம் போப்பாண்டவர் Poll_c10 
273 Posts - 45%
heezulia
முதலாம் போப்பாண்டவர் Poll_c10முதலாம் போப்பாண்டவர் Poll_m10முதலாம் போப்பாண்டவர் Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
முதலாம் போப்பாண்டவர் Poll_c10முதலாம் போப்பாண்டவர் Poll_m10முதலாம் போப்பாண்டவர் Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
முதலாம் போப்பாண்டவர் Poll_c10முதலாம் போப்பாண்டவர் Poll_m10முதலாம் போப்பாண்டவர் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
முதலாம் போப்பாண்டவர் Poll_c10முதலாம் போப்பாண்டவர் Poll_m10முதலாம் போப்பாண்டவர் Poll_c10 
18 Posts - 3%
prajai
முதலாம் போப்பாண்டவர் Poll_c10முதலாம் போப்பாண்டவர் Poll_m10முதலாம் போப்பாண்டவர் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
முதலாம் போப்பாண்டவர் Poll_c10முதலாம் போப்பாண்டவர் Poll_m10முதலாம் போப்பாண்டவர் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
முதலாம் போப்பாண்டவர் Poll_c10முதலாம் போப்பாண்டவர் Poll_m10முதலாம் போப்பாண்டவர் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
முதலாம் போப்பாண்டவர் Poll_c10முதலாம் போப்பாண்டவர் Poll_m10முதலாம் போப்பாண்டவர் Poll_c10 
7 Posts - 1%
mruthun
முதலாம் போப்பாண்டவர் Poll_c10முதலாம் போப்பாண்டவர் Poll_m10முதலாம் போப்பாண்டவர் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முதலாம் போப்பாண்டவர்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Aug 03, 2009 1:09 am

இறை இயேசுவின் சீடர்களில் முதன்மை யானவரும், கிறிஸ்துவ மதத்திற்கு திருத்தந்தை எனப் போற்றப்படும் முதல் பாப்பரசருமான மகிமை மிக்கவர் பேதுரு என்கிற இராயப்பர்.

இவரைக் குறித்து பரிசுத்த விவிலியத்தில் இயேசு,

உன் பெயர் பேதுரு, இந்தப் பாறையின் மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். (மத்தேயு 16- 18)-எனக் கூறுவதிலிருந்து பேது ருவின் பெருமையை நாமறியலாம். பேதுரு என்னும் கிரேக்கச் சொல் பாறை என பொருள் தரும். பாறை என்பது அசைக்க முடியா பொருள் என்பதே அதன் அடிப்படை. கிறிஸ்தவ மதமும் அப்படியே.

விசுவாசமிக்க இயேசுவின் முதல் சீடர்


இயேசுவின் நம்பிக்கைக்கு உகந்தவரான பேதுரு என்கிற இராயப்பருடன் கப்பர்நகூம் என்ற ஊருக்கு வருகின்றனர். இங்கு கோவில் வரி இரண்டு திராக்மா என்ற கிரேக்க வெள்ளி நாணயம். அதை செலுத்த பேதுரு என்கிற இரா யப்பரிடம் இயேசு கூறுகிறார்.

நீ போய்க் கடலில் தூண்டில் போடு, முதலில் அகப்படும் மீனை எடுத்து, அதன் வாயைத் திறந்து பார்த் தால் ஸ்தாத்தோர் நாணயத்தை காண்பாய். அதை எடுத்து உன் சார்பாகவும், என் சார்பாகவும் வரி செலுத்து. (மத்தேயு 17- 27) என்றார். பேதுருவும்

அப்படியேச் செய்து தம் விசுவாசத்தை நிலைப்படுத்தினார்.

பேதுருவின் மறுதலிப்பு

இராயப்பர் மீது அன்பும், நேசமும் கொண்ட இயேசு பேதுருவே இன்றிரவு என்னைத் தெரியாது என மும்முறை நீ மறுதலிக்குமுன் சேவல் கூவாது என உனக்குச் சொல்கிறேன் என்றார். ஆனால் பேதுரு இயேசுவிடம் கூறுகிறார். ஆண்டவரே, உம்மோடு சிறையிட, சாக, ஆயத்தமாய் உள்ளேன் என்கிறார்.

ஆனால் நடந்ததென்ன? இயேசு சிலுவைப் பாடுகளுக்கு கையளிக்க கைது செய்யப்பட்டு தலைமை குருவின் வீட்டிற்கு கொண்டு செல்லப் பட்டதிலிருந்து மறுநாள் சேவல் கூவுவதற்குள்ளாக மும்முறை இயேசுவை தமக்குத் தெரியாது என்றே மறுதலித்தார் பேதுரு.

ஆனாலும் முன்பு ஆண்டவர் கூறியதைப் பேதுரு நினைவு கூர்ந்து வெளியே சென்று மனம் நொந்து அழுதார். (லூக்கா 22- 59 முதல் 62 வரை)

மேலும், இயேசுவின் சிலுவை பாடுகளில் பின் தொடர்ந்தார்- என்பது மட்டு மல்ல. உயிர்த்த இயேசுவைக் காண மற்ற சீடர்களைவிட பேதுரு தாமதமாகச் சென் றாலும் பிற சீடர்கள் அவருக்காக காத்திருந்தனர் என்கிறது விவிலியம்.

பேதுருவுக்கு இயேசுவின் திருக்காட்சி

இயேசு உயிருடன் எழுப்பப்பட்ட பின்பு தம் சீடர்க்கு மூன்றாம் முறையாகத் தோன்றினார். இயேசு பேதுருவிடம் யோவானின் மகன் சீமோனே, நீ இவர்களை விட என் மீது அன்பு செலுத்துகிறாயா என்று கேட்டார். அவர் இயேசுவிடம் ஆம் ஆண்டவரே எனக்கு உம்மிடம் அன்பு உண்டு என உமக்குத் தெரியுமே! என்றார். இயேசு அவரிடம் என் குட்டிகளை பேணி வளர் என்றார்.

இரண்டாம் முறையாக இயேசு அவரிடம், யோவானின் மகனே, நீ என் மீது அன்பு செலுத்துகிறாயா என்று கேட்டார். அவர் இயேசுவிடம், ஆம் ஆண்டவரே, எனக்கு உம்மிடம் அன்பு உண்டு என உமக்குத் தெரியுமே என்றார். இயேசு அவரிடம் என் ஆடுகளை மேய் என்றார்.

மூன்றாம் முறையாக இயேசு அவரிடம், யோவானின் மகன் சீமானே உனக்கு என்னிடம் அன்பு உண்டா? என்று கேட்டார். இயேசு மூன்றாம் முறை கேட்டதால் பேதுரு துயரமுற்று அவரிடம் ஆண்டவரே, உமக்கு எல்லாம் தெரியுமே! எனக்கு உம்மீது அன்பு உண்டு என்பது நீர் அறியாத ஒன்றா? என்றார். இயேசு அவரிடம் என் ஆடுகளை பேணி வளர் என்றார்.

இறை இயேசு என்ற நல்லாயன் தனது மக்களை இராயப்பர் என்ற திருச்சபை தலைவர் வழி பேணி வளர்க்க ஒப்படைத்துள்ளார். நம் அந்த இறை அருளின் கொடைகளை போற்றி புனித இராயப்பர் வழி பேணி வளர்வோம்.

ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி
பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Postramesh.vait Mon Aug 03, 2009 12:09 pm

நல்ல செய்தி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக