புதிய பதிவுகள்
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Sep 07, 2024 1:17 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நான் கேக்கிறேன் Poll_c10நான் கேக்கிறேன் Poll_m10நான் கேக்கிறேன் Poll_c10 
9 Posts - 90%
mruthun
நான் கேக்கிறேன் Poll_c10நான் கேக்கிறேன் Poll_m10நான் கேக்கிறேன் Poll_c10 
1 Post - 10%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நான் கேக்கிறேன் Poll_c10நான் கேக்கிறேன் Poll_m10நான் கேக்கிறேன் Poll_c10 
75 Posts - 49%
ayyasamy ram
நான் கேக்கிறேன் Poll_c10நான் கேக்கிறேன் Poll_m10நான் கேக்கிறேன் Poll_c10 
54 Posts - 35%
mohamed nizamudeen
நான் கேக்கிறேன் Poll_c10நான் கேக்கிறேன் Poll_m10நான் கேக்கிறேன் Poll_c10 
8 Posts - 5%
Dr.S.Soundarapandian
நான் கேக்கிறேன் Poll_c10நான் கேக்கிறேன் Poll_m10நான் கேக்கிறேன் Poll_c10 
4 Posts - 3%
Karthikakulanthaivel
நான் கேக்கிறேன் Poll_c10நான் கேக்கிறேன் Poll_m10நான் கேக்கிறேன் Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
நான் கேக்கிறேன் Poll_c10நான் கேக்கிறேன் Poll_m10நான் கேக்கிறேன் Poll_c10 
3 Posts - 2%
மொஹமட்
நான் கேக்கிறேன் Poll_c10நான் கேக்கிறேன் Poll_m10நான் கேக்கிறேன் Poll_c10 
2 Posts - 1%
manikavi
நான் கேக்கிறேன் Poll_c10நான் கேக்கிறேன் Poll_m10நான் கேக்கிறேன் Poll_c10 
2 Posts - 1%
mruthun
நான் கேக்கிறேன் Poll_c10நான் கேக்கிறேன் Poll_m10நான் கேக்கிறேன் Poll_c10 
2 Posts - 1%
T.N.Balasubramanian
நான் கேக்கிறேன் Poll_c10நான் கேக்கிறேன் Poll_m10நான் கேக்கிறேன் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் கேக்கிறேன்


   
   

Page 1 of 2 1, 2  Next

kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Postkavimuki Tue Mar 08, 2011 3:10 pm

நான் கேக்கிறேன் 1249364894334-child%20beggarபிளளை வரம் வேண்டி
பிதற்றிக் கொண்டிருக்கும்
தாய்மார்கள் இருக்க

என்னை பிடுங்கித்
தின்னும் இவளிடம் ஏன்?
பிறக்கச் செய்தாய்-கடவுளே

வெள்ளை ஆடை
உடுத்தி பள்ளிக்கனுப்பும்
தாயிருக்க-என்னை

வெட்ட வெளியில்
பிச்சையயடுக்கச் செய்யும்
இவளிடம்-ஏன் கொடுத்தாய்

தோழில் குழந்தையை
சுமக்கும் தாய்மார்கள்
பலர் இருக்க-என்

உடன் பிறப்பை
தோழில்சுமந்து பிச்சை
எடுக்கச் செய்யும்

தரங்கெட்ட இத்
தாயிடம் என்னை ஏன்
தருவித்தாய்-கடவுளே


வெயிலில் விளையாடும்
பிள்ளையை வெளுத்துவாங்கும்
தாய்மார்கள் இருக்க

வெளுத்தும் வெயிலிலும்
பிச்சை யயடுக்கச் செய்பவளிடம்
ஏன்?படைத்தாய்-கடவுளே

மற்றவரின் கால்
செருப்பை தொட்டாலே
கலங்கும் தாயிருக்க

மற்றவரின் காலை
பிடித்து காசுகேக்கச் சொல்லும்
இவளிடம் ஏன் படைத்தாய்-கடவுளே


கடவுளே உன்னை
கேட்பதைவிட உரிமையுள்ள
தாயிடம் கேக்கிறேன்

ஒரு வேளை உணவுக்கே
வழியில்லையே அப்புறம்
ஏன் தாயே என்னை பெற்றாய்

உணர்ச்சிக்காக பெற்றாயா ?
உறவுக்காக பெற்றாயா?-இல்லை உன்
கணவரின் ஆண்மையை நிரூபிக்க பெற்றாயா?

தயங்காமல் நீ சொல்
பசி பல இருந்தும் மயங்காமல்
நான் கேக்கிறேன்

avatar
Guest
Guest

PostGuest Tue Mar 08, 2011 3:11 pm

நான் கேக்கிறேன் 67637 கண்களும் முழுவதும் கண்ணீர் நான் கேக்கிறேன் 67637

அருமை நண்பா

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Tue Mar 08, 2011 3:13 pm

அழுகை அழுகை அழுகை அழுகை



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Mar 08, 2011 3:15 pm

அருமை கவிமுகி தொடருங்கள் நண்பரே

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Mar 08, 2011 3:41 pm

அருமையயான வரிகளை உள்ளடக்கிய கவிதை வடித்தமைக்கு பாராட்டுகள் நண்பரே



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Tue Mar 08, 2011 3:59 pm

வரிகள் அருமை ஐ லவ் யூ

பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Tue Mar 08, 2011 5:27 pm

கண்கள் முலுவதும் கண்ணீர் .

இது உன் கவிதைக்கு கிடைத்த வெற்றியா?
இல்ல
நம் சமுதாய அலுக்கை கரைக்க துடிக்கும் நீரா?



பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
நான் கேக்கிறேன் 812496
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Mar 08, 2011 8:20 pm

பெற்றோர்களின் பாவம் பிள்ளைகள் மேல் விழும் சான்று உண்மை ஆகிறது! தங்களின் கவி வரிகள்!

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue Mar 08, 2011 8:52 pm

கவிதை மிக மிக அருமை நண்பரே ஆனால் அம்மா என்றைக்கும் தன் குழந்தையை இப்படி பிச்சையெடுக்க வைப்பதில்லை அவள் உண்மையான அம்மாவாக இருந்தால். இதில் அம்மாவிற்குப் பதிலாக வேறு ஏதேனும் பாத்திரங்களை வைத்திருக்கலாம்.

ஒரு தாய் மிக மிக சந்தோசப்படும் நேரம் தன் பிள்ளையை ஈன்றெடுக்கும் அச்சமயம். அப்படிப்பட்ட எந்த ஒரு தாயும் தன் பிள்ளையை இப்படி விடுவதில்லை.




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Mar 08, 2011 8:56 pm

வரிகளில் கொஞ்சம் முதிர்ச்சியின்மையும் கவித்துவம் பெறாத பல சொற்கள் கல்ந்து இருப்பினும் எடுத்துக்கொண்ட கரு மிகவும் வலியது கவிமுகி.. சற்றே முனைந்தால் வார்த்தைகளைக் கொண்டு ஒரு வரமே பெற்று இருக்கக்கூடிய கவிதை ... பாராட்டுகக்ள் கவிமுகி..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக