புதிய பதிவுகள்
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
prajai | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சோசிலாவதி கொலையில் திடுக்கிடும் தகவல்
Page 1 of 1 •
கோடீஸ்வரி சோசிலாவதி மற்றும் அவருடன் சென்ற அவருடைய வழக்கறிஞர், வங்கி அதிகாரி, கார்ஓட்டுநரும் படுகொலை செய்யப்பட்ட விடயம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சோதிலாவதி மற்றும் இதர மூவரையும் கொலைசெய்து எரித்த பின் மோரிப் கடலில் கரைத்த சம்பவத்தில் நேரடி தொடர்புடைய டத்தோ அந்தஸ்தைக் கொண்ட பிரபல இந்திய வழக்கறிஞர் உட்பட எண்மரை காவல்துறையினர் கைதுசெய்து தடுத்துவைத்துள்ளனர். கடந்த ஆகஸ்ட் 30ஆம் தேதி சோசிலாவதி 40 லட்சம் வெள்ளியுடன் நிலம் ஒன்றை வாங்குவதற்காக சிப்பாங்கிற்கு சென்றிருக்கிறார்.
அதன் பின் சோதிலாவதி மற்றும் ஏனையோரை இரு வழக்கறிஞர் உட்பட எண்மர் கொண்ட கும்பல் கடத்தி கொலைசெய்யும் நோக்கத்துடன் சிப்பாங் மாவட்டத்திலுள்ள தஞ்சோங் சிப்பாட், காடோங்கிலுள்ள வழக்கறிஞருக்கு சொந்தமான தோட்டத்தில் அடைத்துவைத்து பின்னர் அவர்களை கத்தியால் வெட்டிகொலைசெய்துள்ளனர். அவர்கள் மரணிப்பதற்காக மரகட்டையால் அடித்த பின்னர் அவர்களை அந்த தோட்டத்தில் வைத்து எரித்து சாம்பலை கடலில் கரைத்துள்ளனர் என்று கைதானவர்களிடம் நடத்திய விசாரனையிலிருந்து தெரியவந்துள்ளதாக புக்கிட் அமான் சிஐடி இயக்குநர் டத்தோஸ்ரீ பக்ரி ஸினின் கூறினார்.
இக்கொலையில் நேரடி தொடர்புடைய முக்கிய சந்தேகநபர்களான டத்தோ அந்தஸ்துடைய வழக்கறிஞரும் அவருடைய சகோதரரும் சோசிலாவதியின் லட்சக்கணக்கான வெள்ளி மதிப்புள்ள நில விவகாரங்களை கவனித்துவந்துள்ளார்கள் எனவும் இந்த இரண்டு வழக்கறிஞர்களுக்கு சோசிலாவதி மீது வர்த்தகப் பொறாமை ஏற்பட்டதால் தான் இந்த திட்டமிட்ட கொடூர கொலை இடம்பெற்றிருக்ககூடும் என சந்தேகிப்பதாக பக்ரி குறிப்பிட்டார். எனினும் மேலதிக தகவல்களை பெறும்பொருட்டு அவர்களை விசாரனைக்குட்படுத்தியிருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இக் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கத்தி கண்டெடுக்கப்பட்டதுடன் சில எழும்பு துண்டுகள் என சில தடயங்களை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
இதற்கிடையில் சோசிலாவதியின் மறைவை குடும்ப உறுப்பினர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். மீட்கப்பட்டிருப்பது உண்மையிலேயே என் தாயாரின் சடலம்தான் என்று நானே நேரில் சென்று காணவேண்டும் எனறு சோசிலாவதியின் நான்காவது மகளான ரீனா கூறினார்.
செம்பருத்தி
சோதிலாவதி மற்றும் இதர மூவரையும் கொலைசெய்து எரித்த பின் மோரிப் கடலில் கரைத்த சம்பவத்தில் நேரடி தொடர்புடைய டத்தோ அந்தஸ்தைக் கொண்ட பிரபல இந்திய வழக்கறிஞர் உட்பட எண்மரை காவல்துறையினர் கைதுசெய்து தடுத்துவைத்துள்ளனர். கடந்த ஆகஸ்ட் 30ஆம் தேதி சோசிலாவதி 40 லட்சம் வெள்ளியுடன் நிலம் ஒன்றை வாங்குவதற்காக சிப்பாங்கிற்கு சென்றிருக்கிறார்.
அதன் பின் சோதிலாவதி மற்றும் ஏனையோரை இரு வழக்கறிஞர் உட்பட எண்மர் கொண்ட கும்பல் கடத்தி கொலைசெய்யும் நோக்கத்துடன் சிப்பாங் மாவட்டத்திலுள்ள தஞ்சோங் சிப்பாட், காடோங்கிலுள்ள வழக்கறிஞருக்கு சொந்தமான தோட்டத்தில் அடைத்துவைத்து பின்னர் அவர்களை கத்தியால் வெட்டிகொலைசெய்துள்ளனர். அவர்கள் மரணிப்பதற்காக மரகட்டையால் அடித்த பின்னர் அவர்களை அந்த தோட்டத்தில் வைத்து எரித்து சாம்பலை கடலில் கரைத்துள்ளனர் என்று கைதானவர்களிடம் நடத்திய விசாரனையிலிருந்து தெரியவந்துள்ளதாக புக்கிட் அமான் சிஐடி இயக்குநர் டத்தோஸ்ரீ பக்ரி ஸினின் கூறினார்.
இக்கொலையில் நேரடி தொடர்புடைய முக்கிய சந்தேகநபர்களான டத்தோ அந்தஸ்துடைய வழக்கறிஞரும் அவருடைய சகோதரரும் சோசிலாவதியின் லட்சக்கணக்கான வெள்ளி மதிப்புள்ள நில விவகாரங்களை கவனித்துவந்துள்ளார்கள் எனவும் இந்த இரண்டு வழக்கறிஞர்களுக்கு சோசிலாவதி மீது வர்த்தகப் பொறாமை ஏற்பட்டதால் தான் இந்த திட்டமிட்ட கொடூர கொலை இடம்பெற்றிருக்ககூடும் என சந்தேகிப்பதாக பக்ரி குறிப்பிட்டார். எனினும் மேலதிக தகவல்களை பெறும்பொருட்டு அவர்களை விசாரனைக்குட்படுத்தியிருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இக் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கத்தி கண்டெடுக்கப்பட்டதுடன் சில எழும்பு துண்டுகள் என சில தடயங்களை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
இதற்கிடையில் சோசிலாவதியின் மறைவை குடும்ப உறுப்பினர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். மீட்கப்பட்டிருப்பது உண்மையிலேயே என் தாயாரின் சடலம்தான் என்று நானே நேரில் சென்று காணவேண்டும் எனறு சோசிலாவதியின் நான்காவது மகளான ரீனா கூறினார்.
செம்பருத்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- gunashanவி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
தான் தயாரித்த நாடகம் தன்னையே போட்டது.
பணம் இருந்து என்ன ? எல்லாமே போய் விட்டதே.
பணம் இருந்து என்ன ? எல்லாமே போய் விட்டதே.
- புவனாவி.ஐ.பி
- பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010
- gunashanவி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
bhuvi wrote:
கதை புரியலயா. இன்னொரு நாளைக்கு சொல்கிறேன். ஓகேவா.....
கதை புரியலயாம்....
- புவனாவி.ஐ.பி
- பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010
- gunashanவி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
bhuvi wrote:
சரி சரி அழாத. சிவா சாருகிட்ட கேளு என்னா கதைன்னு. அவரு சொல்லுவாரு. ஓகேவா..
- புவனாவி.ஐ.பி
- பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010
சும்மா சும்மா அடிச்சுட்டே இருந்த அழுகை அழுகையா வருது... இருங்க சிவா அண்ணா கிட்டயும் மீனா அக்கா கிட்டயும் சொல்லி தரேன்...
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|