புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 திருக்குர்ஆன் கூறும் 'விரல் ரேகை'  Poll_c10 திருக்குர்ஆன் கூறும் 'விரல் ரேகை'  Poll_m10 திருக்குர்ஆன் கூறும் 'விரல் ரேகை'  Poll_c10 
52 Posts - 61%
heezulia
 திருக்குர்ஆன் கூறும் 'விரல் ரேகை'  Poll_c10 திருக்குர்ஆன் கூறும் 'விரல் ரேகை'  Poll_m10 திருக்குர்ஆன் கூறும் 'விரல் ரேகை'  Poll_c10 
24 Posts - 28%
வேல்முருகன் காசி
 திருக்குர்ஆன் கூறும் 'விரல் ரேகை'  Poll_c10 திருக்குர்ஆன் கூறும் 'விரல் ரேகை'  Poll_m10 திருக்குர்ஆன் கூறும் 'விரல் ரேகை'  Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
 திருக்குர்ஆன் கூறும் 'விரல் ரேகை'  Poll_c10 திருக்குர்ஆன் கூறும் 'விரல் ரேகை'  Poll_m10 திருக்குர்ஆன் கூறும் 'விரல் ரேகை'  Poll_c10 
3 Posts - 4%
sureshyeskay
 திருக்குர்ஆன் கூறும் 'விரல் ரேகை'  Poll_c10 திருக்குர்ஆன் கூறும் 'விரல் ரேகை'  Poll_m10 திருக்குர்ஆன் கூறும் 'விரல் ரேகை'  Poll_c10 
1 Post - 1%
viyasan
 திருக்குர்ஆன் கூறும் 'விரல் ரேகை'  Poll_c10 திருக்குர்ஆன் கூறும் 'விரல் ரேகை'  Poll_m10 திருக்குர்ஆன் கூறும் 'விரல் ரேகை'  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 திருக்குர்ஆன் கூறும் 'விரல் ரேகை'  Poll_c10 திருக்குர்ஆன் கூறும் 'விரல் ரேகை'  Poll_m10 திருக்குர்ஆன் கூறும் 'விரல் ரேகை'  Poll_c10 
244 Posts - 43%
heezulia
 திருக்குர்ஆன் கூறும் 'விரல் ரேகை'  Poll_c10 திருக்குர்ஆன் கூறும் 'விரல் ரேகை'  Poll_m10 திருக்குர்ஆன் கூறும் 'விரல் ரேகை'  Poll_c10 
221 Posts - 39%
mohamed nizamudeen
 திருக்குர்ஆன் கூறும் 'விரல் ரேகை'  Poll_c10 திருக்குர்ஆன் கூறும் 'விரல் ரேகை'  Poll_m10 திருக்குர்ஆன் கூறும் 'விரல் ரேகை'  Poll_c10 
28 Posts - 5%
Dr.S.Soundarapandian
 திருக்குர்ஆன் கூறும் 'விரல் ரேகை'  Poll_c10 திருக்குர்ஆன் கூறும் 'விரல் ரேகை'  Poll_m10 திருக்குர்ஆன் கூறும் 'விரல் ரேகை'  Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
 திருக்குர்ஆன் கூறும் 'விரல் ரேகை'  Poll_c10 திருக்குர்ஆன் கூறும் 'விரல் ரேகை'  Poll_m10 திருக்குர்ஆன் கூறும் 'விரல் ரேகை'  Poll_c10 
13 Posts - 2%
prajai
 திருக்குர்ஆன் கூறும் 'விரல் ரேகை'  Poll_c10 திருக்குர்ஆன் கூறும் 'விரல் ரேகை'  Poll_m10 திருக்குர்ஆன் கூறும் 'விரல் ரேகை'  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
 திருக்குர்ஆன் கூறும் 'விரல் ரேகை'  Poll_c10 திருக்குர்ஆன் கூறும் 'விரல் ரேகை'  Poll_m10 திருக்குர்ஆன் கூறும் 'விரல் ரேகை'  Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
 திருக்குர்ஆன் கூறும் 'விரல் ரேகை'  Poll_c10 திருக்குர்ஆன் கூறும் 'விரல் ரேகை'  Poll_m10 திருக்குர்ஆன் கூறும் 'விரல் ரேகை'  Poll_c10 
7 Posts - 1%
Guna.D
 திருக்குர்ஆன் கூறும் 'விரல் ரேகை'  Poll_c10 திருக்குர்ஆன் கூறும் 'விரல் ரேகை'  Poll_m10 திருக்குர்ஆன் கூறும் 'விரல் ரேகை'  Poll_c10 
7 Posts - 1%
mruthun
 திருக்குர்ஆன் கூறும் 'விரல் ரேகை'  Poll_c10 திருக்குர்ஆன் கூறும் 'விரல் ரேகை'  Poll_m10 திருக்குர்ஆன் கூறும் 'விரல் ரேகை'  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குர்ஆன் கூறும் 'விரல் ரேகை'


   
   
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat Jul 31, 2010 12:08 pm

ஒரு நாள் இறந்து மக்கிப் போன மனித எலும்புத் துண்டுடன் ஒரு மனிதர் பெருமானார் முஹம்மது நபி(ஸல்) அவர்களிடம் வந்து " நபியே நீர் கூறுவீராக! நான் இறந்து இதைப் போன்று எலும்பாய் மக்கிய பிறகும் அல்லாஹ் என்னை மீண்டும் உயிர்ப்பிப்பானா?" என்று வினவினார். அக்கேள்விக்கு இறைவன் தனது பதிலை பின் வரும் புனித குர்ஆன் வசனங்களின் மூலம் சொல்கிறான்.


கியாம நாளின் மீது நான் சத்தியம் செய்கின்றேன். (1) நிந்தித்துக் கொண்டிருக்கும் ஆன்மாவின் மீதும் நான் சத்தியம் செய்கின்றேன். (2) (மரித்து உக்கிப்போன) மனிதனின் எலும்புகளை நாம் ஒன்று சேர்க்கவே மாட்டோம் என்று மனிதன் எண்ணுகின்றானா? (3) அன்று, அவன் நுனி விரல்களையும் (முன்னிருந்தவாறே) செவ்வையாக்க நாம் ஆற்றலுடையோம். (4) (அல் குர்ஆன் 75: 1-4)


இவ்வசனங்கள் மூலம் அல்லாஹ் நமக்கு வலியுறுத்துவது என்னவென்றால், அவன் நம் மக்கிய எலும்புகளையும் ஒன்று சேர்க்கும் வல்லமை படைத்தவன், மேலும் அம்மனிதனின் விரல் நுனியிலுள்ள ரேகையைக் கூட முன்னிருந்தவாறே செவ்வையாக்குவதற்கு ஆற்றல் படைத்தவன் என்று புலப்படுகிறது.


அறிவியல் உண்மைகள்:


ரேகை நான்காம் மாத கருவிலேயே தோன்றி, அம்மனிதனின் வாழ் நாள் முழுவதும் மாற்றம் ஏதுமின்றியிருக்கும்.
மனிதனின் வெளிப்புற மற்றும் உட்புற தோலின் இணைப்புகளால் ஏற்படும் வளைவுகளே ரேகைகள்.
இவ்வளைவுகள் ஒவ்வொரு தனி மனிதருக்கும் வேறுபட்டிருக்கும் , அது இறந்த, நிகழ் மற்றும் வருங்கால மனிதர் எவருடனும் ஒற்றிருக்காது.
கிபி 858 ஆம் ஆண்டு, வில்லியம் ஹெர்ச்செல் என்னும் ஆங்கில விஞ்ஞானி, ரேகைகள் மற்றொருவருடன் ஒத்துபோகாது என்று சுட்டிக்காட்டினார். எனவே தான் மனிதனை அடையாளம் காண்பதற்கு ரேகைகள் பயன்படுத்தபடுகிறது
உடற்கூற்று ஆய்வாளர்கள் வயதாலும், இடத்தாலும் மாறுபட்ட பல மக்களை ஆய்வுகள் செய்து, இப்பரந்த உலகத்தில் எவருக்கும் ரேகைகள் ஒத்துபோகாது என்று ஒத்துகொண்டனர்.


இங்கு நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால், இறைவசனம் கூறுகிறது மக்கிய அனைத்து விரல்களின் ரேகைகள் கூட மீண்டும் செவ்வையாக்கப்படும் . கியாம நாளின் போது இவ்வனைத்தையும் மீண்டும் படைக்கும் இறைவனின் வல்லமை நமக்கு விளங்குகிறது. முழு அழிவுக்கு பின் தீர்ப்பு நாளில் அனைத்து ஜீவராசிகளையும் தன் தனி அடையாளத்துடன் மீண்டும் உயிர்பிப்பது அல்லாஹ்விற்கு மட்டுமே உள்ள தனி வல்லமை.


ஆதலால், ரேகைகளும் எல்லாம் வல்ல இறைவனின் சான்றாகும். மேலும் இச்சிறிய இடத்தில் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட ரேகை பதிவுகளும் இறைவனின் உயர்வை எடுத்துகாட்டுகிறது.இது நமது விஞ்ஞானத்துக்கும் அப்பாற்
பட்ட விந்தையல்லவா?.
எல்லா புகழும் அவனுக்கே சொந்தம்.

மேலும் எல்லாம் வல்ல இறைவன் கூறுகிறான்:

நிச்சயமாக (இவ்வேதம்) உண்மையானது தான் என்று அவர்களுக்குத் தெளிவாகும் பொருட்டு நம்முடைய அத்தாட்சிகளை (உலகத்தின்) பல கோணங்களிலும், அவர்களுக்குள்ளேயும் சீக்கிரமே நாம் அவர்களுக்குக் காண்பிப்போம் (நபியே!) உம் இறைவன் நிச்சயமாக எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பது உமக்குப் போதுமானதாக இல்லையா? (அல் குர்ஆன் 41:53).





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Hasan1
Hasan1
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 24/12/2009
http://islamintamil.forumakers.com/

PostHasan1 Sat Jul 31, 2010 2:50 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sun Aug 01, 2010 12:49 pm

Hasan1 wrote: மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
 திருக்குர்ஆன் கூறும் 'விரல் ரேகை'  678642  திருக்குர்ஆன் கூறும் 'விரல் ரேகை'  678642  திருக்குர்ஆன் கூறும் 'விரல் ரேகை'  678642





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sun Aug 01, 2010 1:06 pm

அருமையான விளக்கம் நண்பா வாழ்த்துக்கள்



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

 திருக்குர்ஆன் கூறும் 'விரல் ரேகை'  Logo12
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed Aug 04, 2010 10:25 am

ரிபாஸ் wrote:அருமையான விளக்கம் நண்பா வாழ்த்துக்கள்
 திருக்குர்ஆன் கூறும் 'விரல் ரேகை'  678642  திருக்குர்ஆன் கூறும் 'விரல் ரேகை'  678642





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed Sep 29, 2010 10:28 am

 திருக்குர்ஆன் கூறும் 'விரல் ரேகை'  678642  திருக்குர்ஆன் கூறும் 'விரல் ரேகை'  678642  திருக்குர்ஆன் கூறும் 'விரல் ரேகை'  678642  திருக்குர்ஆன் கூறும் 'விரல் ரேகை'  678642  திருக்குர்ஆன் கூறும் 'விரல் ரேகை'  678642  திருக்குர்ஆன் கூறும் 'விரல் ரேகை'  678642





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Sep 29, 2010 10:29 am

அருமையான தகவலுக்கு நன்றி நண்பா



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
asksulthan
asksulthan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 300
இணைந்தது : 14/01/2010

Postasksulthan Wed Sep 29, 2010 11:14 am

சுப்ஹானல்லாஹ்



காதர் சுல்தான்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக