புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
என்னைக் கவர்ந்த இஸ்லாம்   Poll_c10என்னைக் கவர்ந்த இஸ்லாம்   Poll_m10என்னைக் கவர்ந்த இஸ்லாம்   Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
என்னைக் கவர்ந்த இஸ்லாம்   Poll_c10என்னைக் கவர்ந்த இஸ்லாம்   Poll_m10என்னைக் கவர்ந்த இஸ்லாம்   Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
என்னைக் கவர்ந்த இஸ்லாம்   Poll_c10என்னைக் கவர்ந்த இஸ்லாம்   Poll_m10என்னைக் கவர்ந்த இஸ்லாம்   Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
என்னைக் கவர்ந்த இஸ்லாம்   Poll_c10என்னைக் கவர்ந்த இஸ்லாம்   Poll_m10என்னைக் கவர்ந்த இஸ்லாம்   Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
என்னைக் கவர்ந்த இஸ்லாம்   Poll_c10என்னைக் கவர்ந்த இஸ்லாம்   Poll_m10என்னைக் கவர்ந்த இஸ்லாம்   Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
என்னைக் கவர்ந்த இஸ்லாம்   Poll_c10என்னைக் கவர்ந்த இஸ்லாம்   Poll_m10என்னைக் கவர்ந்த இஸ்லாம்   Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
என்னைக் கவர்ந்த இஸ்லாம்   Poll_c10என்னைக் கவர்ந்த இஸ்லாம்   Poll_m10என்னைக் கவர்ந்த இஸ்லாம்   Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
என்னைக் கவர்ந்த இஸ்லாம்   Poll_c10என்னைக் கவர்ந்த இஸ்லாம்   Poll_m10என்னைக் கவர்ந்த இஸ்லாம்   Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
என்னைக் கவர்ந்த இஸ்லாம்   Poll_c10என்னைக் கவர்ந்த இஸ்லாம்   Poll_m10என்னைக் கவர்ந்த இஸ்லாம்   Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
என்னைக் கவர்ந்த இஸ்லாம்   Poll_c10என்னைக் கவர்ந்த இஸ்லாம்   Poll_m10என்னைக் கவர்ந்த இஸ்லாம்   Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னைக் கவர்ந்த இஸ்லாம்


   
   
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Jul 01, 2010 7:48 pm

உங்கள் மத்தியில் என்னைக்கவர்ந்த இஸ்லாம் என்ற தலைப்பில் பேசவிரும்புகிறேன்.
இன்று உலகில் பல்வேறு மதங்கள் இருப்பதை நாம் அறிவோம்.
அவற்றுள் இஸ்லாம் யாவற்றிலும் தனித்தன்மையுடன் விளங்கி
வருகிறது.

இஸ்லாத்தில் கொள்கை, கோட்பாடு, வணக்கம், வழிபாடு, கடமை,
கட்டுப்பாடு, அன்றாட வாழ்க்கை நெறிகள் என எடுத்துக் கொண்டால் எதிலுமே
தனித்தன்மையோடு விளங்கி வருவதைப் பார்க்கிறோம்.
இஸ்லாம்
குறிப்பிட்டமொழியினருக்கோ,பகுதியினருக்கோ,குலத்தின ருக்கோ அல்லது நிறத்தினருக்கோ
உரிய மார்க்கம் அன்று. அது மனித குலம் அனைத்துக்கும் சொந்தமான முழமையான ஒரு
வாழ்க்கைத் திட்டமாகும்.

இஸ்லாம் மனித நேயத்தையும் சகோதர வாஞ்சையையும், ஏற்றத்தாழ்வற்ற சமதர்ம
சமத்துவததையும் போதிக்கிறது. பிறப்பால் உயர்தவர், தாழ்ந்தவர் என்றோ.,
உயர்குலத்தவர், கீழ்குலத்தவர் என்றோ, ஆண்டான் அடிமை என்றோ, ஏழை பணக்காரன் என்றோ
ஏற்றத்தாழ்வின்றி மனித குலத்தவர் அனைவரும் ஒரு தாய்வயிற்றில் பிறந்த மக்களாகவே
கருதுகிறது. ‘முஸ்லிம்கள் அனைவரும் சகோதரர்கள்’ என்ற உயர்ந்த நெறியைப்
போதிக்கிறது.
இஸ்லாமிய மார்க்கத்தில் கடவுளுக்கும் மனிதனுக்குமிடையே இடைத்தரகர் எவருமில்லை.
புரோகிதருக்கு இஸ்லாத்தில் இடமே
இல்லை.கற்களையும்,படைப்பினங்களையும்,இறந்தவர்களையும் வணங்கும் அறியாமை இஸ்லாத்தில்
இல்லை.காலில் விழுந்து வணங்கும் கலாச்சாரம் இல்லை. கடவுள் ஆசியை வழங்கும்
போலித்தனம் இல்லை.மூடப்பழக்கங்களும், கற்பனைக் கதைகளும் அங்கு
இல்லை.
இஸ்லாத்தில் ஏக இறைவனைத் தவிர வேறு எவர் முன்னிலையிலும், எதன்
முன்னிலையிலும் எவரும் தன் சுயமரியாதையை இழக்கக் கூடாது. குனிவது, பணிவது,
சாஷ்டாங்கமாக விழுவது உள்ளிட்ட எல்லா மரியாதைகளும் ஏக இறைவன் ஒருவனுக்கு மட்டுமே
சொந்தமானவை என்பது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையாகும்.
இஸ்லாமிய சட்டங்கள்
அனைத்தும் அறிவுக்குப் பொருத்தமானவை. நடைமுறைப்படுத்த எளிதானவை. கடந்த பதினான்கு
நூற்றாண்டுகளாக எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அதன் வேதத்தில் ஒரு புள்ளி கூட
மாற்றம் செய்யப்படவில்லை. அதற்கான அவசியமும் இல்லை.
இஸ்லாம், மனிதன் பிறந்தது முதல் இறப்பது வரை சந்திக்கும் அனைத்துப்
பிரச்சனைகளுக்கும் சிறப்பாக வழிகாட்டுகிறது. மனிதனை தன்மானத்துடனும்
சுயமரியாதையுடனும், நேர்மையுடனும் வாழச் செய்கிறது. எனவே ‘தூய இஸ்லாத்தின் உயர்
போதனைகள் என்னை வெகுவாகக் கவர்ந்துள்ளது.
நான் சார்க்திருந்த இந்து மதத்தில்
ஆரியத்தின் சதிக்கும் சூழ்ச்சிக்கும் ஆட்பட்டு அதனிடத்தில் அடிமைப்பட்ட பல்வேறு
இந்திய சமூகத்தினரை சத்திரிய,வைசிய,சூத்திர வர்ணங்களாகப்பிரித்து கூறுபோட்டனர்.
பிரம்மாவின் முகத்திலிருந்து பிராமணரும், தோளிலிருந்து சத்திரியரும்,தொடையிலிருந்து
வைஸ்யரும், காலிலிருந்து சூத்திரரும் தோன்றினர் என ‘மனுஸ்மிருதியில்’ எழுதி
வைத்துள்ளனர்.
‘சாதிக்குள் சாதி அவற்றுள் தனித்தனி நீதி’ என சாதிச்சண்டைகளும்,
வர்ணாசிரம முறைகளால் கீழ்சாதி மேல்சாதி எனப்பிரித்து, மனித உரிமைகள் பறிக்கப்பட்டு
ஆடு மாடு மிருகங்களை விட மோசமான வர்களாக-தீண்டத்தகாத வர்களாக நடத்தப்படும் அவல
நிலைகளையும் அங்கே பார்க்கமுடிகிறது.இன்றும் இந்து மதத்தைச் சார்ந்த அரிஜன னுக்கு
சமூகத்தில் எந்த அந்தஸ்தும் கிடையாது. ‘பாலக்காட்டில் நிலத்தோடு சேர்த்து அதில்
வேலை செய்யும் அரிஜனனனும் விற்கப்படுகிறான்’ அவர்களுக்குக் குடிப்பதற்காக
கொடுக்கப்படுவது மலத்தண்ணீர்- மலம் கலந்த தண்ணீராம். என செய்தித்தாளில் வந்த
செய்திகள் உள்ளத்தையே உலுக்கியது.இருமாதங்களுக்கு முன்னர் கர்னாடக மாநிலத்தில்
மனிதனை- அரிஜனனனை மலம் தின்னச் செய்தனர். என்ற செய்தி வந்துள்ளது.
இவ்வாறு
இந்தியாவில் அரிஜன- தலித் மக்கள் என 30-40- கோடி மக்கள் மனிதர்களேயல்லாமல் வாழ்ந்து
வருகின்றனர். இவர்கள் செருப்பணியவோ, ஏன் ஆண்களும் ஏன் பெண்களும் மேலாடை அணிவதற்குக்
கூட அனுமதியில்லை.உயர் ஜாதியினர் வசிக்கும் தெருவில் நடமாட அனுமதியில்லை. ஏனென்றால்
மனிதர்களிலே இவர்களெல்லாம் ‘இழிவானவர்கள’!. இவர்கள் மனிதர்களாகவே
மதிக்கப்படுவதில்லை.
ஆனால், இதே மக்கள் இஸ்லாத்தை தழுவி விட்டால் அடுத்த நிமிடமே
இவர்கள் சாதிக் கூண்டிலிருந்து வெளியேறி சுதந்திரமானவர்களாக தலை நிமிர்ந்து நடக்க
முடியும்.
கருப்பினத்தைச்சார்ந்த ஒருவர் இஸ்லாத்தை ஏற்றதும் வெள்ளைநிற
ஆங்கிலேயர்களுக்கு இங்கிலாத்தில் தொழுகை நடத்திய அதிசயமும், கீழ் சாதியினர்
தொழுகையின் முன் வரிசையில் இடமளிக்கப்படும் அற்புதமும், தலித் இன மக்கள் மேல்
ஜாதிப் பெண்ணை மணம் புரியும் விந்தையும் இஸ்லாத்தில் மட்டுமே பார்க்க
முடியும்.
ஏற்றத்தாழ்வற்ற இஸ்லாத்தின் இந்த அற்புதமான சித்தாந்தங்களால் இன்று
இந்தியாவிலும் ஆப்ரிக்கா போன்ற நாடுகளிலும் உலகின் பல பாகங்களிலும் இனத்தாலும்,
நிறத்தாலும், மொழியாலும் ஒடுக்கபப்பட்ட கருப்பின மக்களும், இந்துக்களும்,
கிறித்தவர்களும் ஏன் வெள்ளையர்களும் கூட்டம் கூட்டமாக இஸ்லாத்தில் இணையும்
அதிசயத்தை உலகம் முழுவதும் கண்டு அதிசயித்து நிற்கிறது.
மனித சமுதாயத்தின்
அரசியல்,சமூகம், பொருளாதாரம், மனித உரிமைகள் அனைத்திற்கும் தீர்வாக விளங்கும் ஒரே
மதமாக-மார்க்கமாக இருப்பது இஸ்லாம் ஒன்று தான்! அதனால் தான் இந்த ஒரே ஒரு
மார்க்கத்தை மட்டுமே உலகில் இறைவன் அங்கீகரித்துள்ளான்.
இறைவன் கூறுகிறான்: ‘இன்னத்தீன இந்தல்லாஹில் இஸ்லாம்’
إِنَّ الدِّينَ عِندَ اللّهِ
الإِسْلاَم
நிச்சயமாக (தீனுல்) இஸ்லாம்
தான் அல்லாஹ்விடத்தில் (ஒப்புக்ககொள்ளப்பட்ட) மார்க்கமாகும் (3:19)
எனவே
அன்பார்ந்த சகோதரிகளே! நமது உயிரினும் மேலான இஸ்லாத்திற்காக, இஸ்லாத்தின் உயர்ந்த
கொள்கைக்காக நாம் எத்தகைய தியாகமும் செய்ய முன் வரவேண்டும். நமக்கு கொள்கை தான்
பெரிது. உறவோ, சொத்தோ, சுகமோ அல்ல என்பதை கூறிக் கொண்டு விடைபெறுகிறேன்.
وَآخِرُ دَعْوَاناْ أَنِ الْحَمْدُ لِلّهِ رَبِّ الْعَالَمِين َ
வஆகிறு த.வானா அனில் ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்.
—————————————————————————————–
وَآخِرُ دَعْوَاهُمْ أَنِ الْحَمْدُ
لِلّهِ رَبِّ الْعَالَمِينَ

‘எல்லாப் புகழும் அகிலங்கள்
அனைத்துக்கும் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே’ என்பது அவர்களது பிரார்த்தனையின்
முடிவாகும் இருக்கும்.10:10)-
—————————————————————————————–
(அண்மையில் இஸ்லாத்தை ஏற்ற இந்து சகோதரியான பர்வீன் பானு (பழைய பெயர்
புகழ்மணம்) யான்பு ராயல் கமிசன் தஃவா மன்ற பெண்கள் பிரிவில் ஆற்றிய உரையின் ஒரு
பகுதி)





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Thu Jul 01, 2010 7:59 pm

என்னைக் கவர்ந்த இஸ்லாம்   678642 என்னைக் கவர்ந்த இஸ்லாம்   678642



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Postஎஸ்.அஸ்லி Fri Jul 02, 2010 1:21 pm

அருமையான விளக்கம் என்னைக் கவர்ந்த இஸ்லாம்   678642 என்னைக் கவர்ந்த இஸ்லாம்   678642 என்னைக் கவர்ந்த இஸ்லாம்   678642 என்னைக் கவர்ந்த இஸ்லாம்   678642



என்னைக் கவர்ந்த இஸ்லாம்   Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed Sep 29, 2010 11:16 am

kalaimoon70 wrote:என்னைக் கவர்ந்த இஸ்லாம்   678642 என்னைக் கவர்ந்த இஸ்லாம்   678642
அன்பு மலர்





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Sep 29, 2010 11:18 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010
http://mufeessahida.blogspot.com/

Postமுபிஸ் Wed Sep 29, 2010 11:20 am

அருமையான தகவல்.... நன்றி



என்னுடைய கவிதைகளை இங்க காணலாம்
http://mufeessahida.blogspot.com/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக