புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
by ayyasamy ram Today at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நாட்டின் பெயரை மாற்றக் கோரி மதிமுக தீர்மானம்
Page 1 of 1 •
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
இந்தியாவில் உண்மையான மாநில சுயாட்சி மலர அரசியல் சட்டம் திருத்தப்பட வேண்டும். இந்திய ஒன்றியம் (Union of India) என்று அழைக்கப்படுவதற்குப் பதிலாக, இந்திய ஐக்கிய நாடுகள் (United States of India) என்று அழைக்கப்பட வேண்டும் என்று மதிமுக மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அண்ணாவின் 102வது பிறந்தநாளையொட்டி மதிமுக திறந்தவெளி மாநாடு காஞ்சிபுரத்தில் நடந்தது. அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
தமிழக மக்களின் ஒட்டுமொத்த எதிர்ப்புக்கும், வெறுப்புக்கும் திமுக அரசு ஆளாகிவிட்டது. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் கோடி, கோடியாக பணத்தைச் செலவு செய்தும், அதிகார பலத்துடன் வன்முறை நடத்தியும் வெற்றி பெற அவர்கள் திட்டமிடுகின்றனர்.
திமுக தலைவரின் குடும்பமா? அல்லது தமிழ்நாட்டின் ஜனநாயகமா? என்பதுதான், சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்காளர் முன் வைக்கப்படும் கேள்வி.
அண்ணாவின் லட்சியங்களை வென்றெடுக்க, மதிமுக அங்கம் வகிக்கும் அதிமுக கூட்டணியை வெற்றி பெறச் செய்ய வேண்டும்; திமுகவை தோற்கடிக்க வேண்டும். இதற்காக மக்கள் சக்தியை திரட்ட வேண்டும்.
நமது அரசியலமைப்புச் சட்டத்தில் பெயரளவில் தான் கூட்டாட்சியாக உள்ளது. உண்மையான கூட்டாட்சி மலர இந்திய அரசியல் சட்டத்தைத் திருத்தி அமைக்க வேண்டும். மாநிலங்கள் சுயாட்சி பெற வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் அண்ணா வலியுறுத்தினார்.
திராவிட நாடு பிரிவினையைக் கைவிட்டு விட்டோமே தவிர, அதனைக் கேட்டதற்கு உரிய காரணங்கள் அப்படியே இருக்கின்றன. அந்தக் காரணங்களை நாம் விட்டுவிடவில்லை. மாநிலங்களுக்கு முழு சுயாட்சி உரிமை என்பதுதான் எங்கள் கோட்பாடு என்று அண்ணா முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு 1967ம் ஆண்டில் கூறினார்.
"அரசியல் சட்டம் மறுஆய்வு செய்யப்படலாம், திருத்தங்கள் மேற்கொள்ளலாம்' என்று அதை உருவாக்கிய அம்பேத்கரே கருத்து தெரிவித்துள்ளார்.
எனவே, இந்தியாவில் உண்மையான கூட்டாட்சி மத்தியில் நிலைநாட்டப்பட்டு, மாநில சுயாட்சி மலர வேண்டும். அதற்கு ஏற்ற வகையில், இந்திய அரசியல் சட்டம் மறு ஆய்வு செய்யப்பட்டு, உரிய திருத்தங்கள் கொண்டு வரப்பட வேண்டும்.
இந்திய ஒன்றியம் (Union of India) என்று அழைக்கப்படுவதற்குப் பதிலாக, இந்திய ஐக்கிய நாடுகள் (United States of India) என்று அழைக்கப்பட வேண்டும். அந்தத் திருத்தத்தை மேற்கொள்ள ம.தி.மு.க. இடையறாது பாடுபடும்.
காலத்தின் கன்னத்தில் விழுந்த கண்ணீர்த் துளியாகிவிட்ட, தமிழ் இனப் படுகொலையைக் கொடூரமாக நடத்திய சிங்கள அரசின் அதிபர் ராஜபக்சே, அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தில், போர்க் குற்றவாளியாகக் கூண்டில் நிறுத்தப்பட வேண்டும். இலங்கைத் தீவில், சுதந்திர தமிழ் ஈழத் தாயக லட்சியம், மகத்தான தியாகத்தால் கட்டி எழுப்பப்பட்டதாகும். போரில் தமிழர்களுக்கு ஏற்பட்ட பின்னடைவால், அந்த லட்சியம் அழிந்து விடாது.
இலங்கைத் தமிழருக்கு மத்திய அரசு துரோகம் இழைத்தது. இதற்கு திமுகவும் உடந்தையாகச் செயல்பட்டது.
தமிழ் ஈழ மக்களின் கண்ணீரைத் துடைப்பதும், அடிமை இருளில் இருந்து அவர்களை விடுவித்து, சுதந்திர ஒளியில் உரிமைக் கொடியை நாட்டுவதும், அவர்களோடு தொப்புள் கொடி உறவு உள்ள தாய்த்தமிழகத்துத் தமிழர்களின் தலையாய கடமையாகும் என்பதால், திருச்சியில் 1995 ஜுலை 31ல் பிரகடனம் செய்த, `தனித் தமிழ் ஈழம்' என்ற தீர்மானத்தில், அணு அளவு மாற்றத்திற்கோ, சமரசத்திற்கோ இடம் இன்றித் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்ற மதிமுக, ராஜபக்சேயைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றவும், சுதந்திரத் தமிழ் ஈழத்தைக் கட்டமைக்கவும் தொடர்ந்து பாடுபடுவது என்று இம்மாநாடு தீர்மானிக்கிறது.
இவ்வாறு மாநாட்டில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநாட்டுப் பந்தலுக்கு வெளியே கட்-அவுட்களில் பெரியார், அண்ணாவுக்கு மட்டுமே முக்கியத்துவம் தரப்பட்டிருந்தது. கட்சியின் பொதுச் செயலாளர் வைகோவுக்கு கட்-அவுட் வைக்கப்படவில்லை.
மாநாட்டுக்கு மதிமுகவினர் எதிர்பார்த்ததை விட பிரம்மாண்ட கூட்டம் கூடியது குறிப்பிடத்தக்கது.
அதிமுக சார்பில் இந்த மாநாட்டில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்றார்
நன்றி தட்ஸ்தமிழ்
அண்ணாவின் 102வது பிறந்தநாளையொட்டி மதிமுக திறந்தவெளி மாநாடு காஞ்சிபுரத்தில் நடந்தது. அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
தமிழக மக்களின் ஒட்டுமொத்த எதிர்ப்புக்கும், வெறுப்புக்கும் திமுக அரசு ஆளாகிவிட்டது. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் கோடி, கோடியாக பணத்தைச் செலவு செய்தும், அதிகார பலத்துடன் வன்முறை நடத்தியும் வெற்றி பெற அவர்கள் திட்டமிடுகின்றனர்.
திமுக தலைவரின் குடும்பமா? அல்லது தமிழ்நாட்டின் ஜனநாயகமா? என்பதுதான், சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்காளர் முன் வைக்கப்படும் கேள்வி.
அண்ணாவின் லட்சியங்களை வென்றெடுக்க, மதிமுக அங்கம் வகிக்கும் அதிமுக கூட்டணியை வெற்றி பெறச் செய்ய வேண்டும்; திமுகவை தோற்கடிக்க வேண்டும். இதற்காக மக்கள் சக்தியை திரட்ட வேண்டும்.
நமது அரசியலமைப்புச் சட்டத்தில் பெயரளவில் தான் கூட்டாட்சியாக உள்ளது. உண்மையான கூட்டாட்சி மலர இந்திய அரசியல் சட்டத்தைத் திருத்தி அமைக்க வேண்டும். மாநிலங்கள் சுயாட்சி பெற வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் அண்ணா வலியுறுத்தினார்.
திராவிட நாடு பிரிவினையைக் கைவிட்டு விட்டோமே தவிர, அதனைக் கேட்டதற்கு உரிய காரணங்கள் அப்படியே இருக்கின்றன. அந்தக் காரணங்களை நாம் விட்டுவிடவில்லை. மாநிலங்களுக்கு முழு சுயாட்சி உரிமை என்பதுதான் எங்கள் கோட்பாடு என்று அண்ணா முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு 1967ம் ஆண்டில் கூறினார்.
"அரசியல் சட்டம் மறுஆய்வு செய்யப்படலாம், திருத்தங்கள் மேற்கொள்ளலாம்' என்று அதை உருவாக்கிய அம்பேத்கரே கருத்து தெரிவித்துள்ளார்.
எனவே, இந்தியாவில் உண்மையான கூட்டாட்சி மத்தியில் நிலைநாட்டப்பட்டு, மாநில சுயாட்சி மலர வேண்டும். அதற்கு ஏற்ற வகையில், இந்திய அரசியல் சட்டம் மறு ஆய்வு செய்யப்பட்டு, உரிய திருத்தங்கள் கொண்டு வரப்பட வேண்டும்.
இந்திய ஒன்றியம் (Union of India) என்று அழைக்கப்படுவதற்குப் பதிலாக, இந்திய ஐக்கிய நாடுகள் (United States of India) என்று அழைக்கப்பட வேண்டும். அந்தத் திருத்தத்தை மேற்கொள்ள ம.தி.மு.க. இடையறாது பாடுபடும்.
காலத்தின் கன்னத்தில் விழுந்த கண்ணீர்த் துளியாகிவிட்ட, தமிழ் இனப் படுகொலையைக் கொடூரமாக நடத்திய சிங்கள அரசின் அதிபர் ராஜபக்சே, அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தில், போர்க் குற்றவாளியாகக் கூண்டில் நிறுத்தப்பட வேண்டும். இலங்கைத் தீவில், சுதந்திர தமிழ் ஈழத் தாயக லட்சியம், மகத்தான தியாகத்தால் கட்டி எழுப்பப்பட்டதாகும். போரில் தமிழர்களுக்கு ஏற்பட்ட பின்னடைவால், அந்த லட்சியம் அழிந்து விடாது.
இலங்கைத் தமிழருக்கு மத்திய அரசு துரோகம் இழைத்தது. இதற்கு திமுகவும் உடந்தையாகச் செயல்பட்டது.
தமிழ் ஈழ மக்களின் கண்ணீரைத் துடைப்பதும், அடிமை இருளில் இருந்து அவர்களை விடுவித்து, சுதந்திர ஒளியில் உரிமைக் கொடியை நாட்டுவதும், அவர்களோடு தொப்புள் கொடி உறவு உள்ள தாய்த்தமிழகத்துத் தமிழர்களின் தலையாய கடமையாகும் என்பதால், திருச்சியில் 1995 ஜுலை 31ல் பிரகடனம் செய்த, `தனித் தமிழ் ஈழம்' என்ற தீர்மானத்தில், அணு அளவு மாற்றத்திற்கோ, சமரசத்திற்கோ இடம் இன்றித் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்ற மதிமுக, ராஜபக்சேயைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றவும், சுதந்திரத் தமிழ் ஈழத்தைக் கட்டமைக்கவும் தொடர்ந்து பாடுபடுவது என்று இம்மாநாடு தீர்மானிக்கிறது.
இவ்வாறு மாநாட்டில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநாட்டுப் பந்தலுக்கு வெளியே கட்-அவுட்களில் பெரியார், அண்ணாவுக்கு மட்டுமே முக்கியத்துவம் தரப்பட்டிருந்தது. கட்சியின் பொதுச் செயலாளர் வைகோவுக்கு கட்-அவுட் வைக்கப்படவில்லை.
மாநாட்டுக்கு மதிமுகவினர் எதிர்பார்த்ததை விட பிரம்மாண்ட கூட்டம் கூடியது குறிப்பிடத்தக்கது.
அதிமுக சார்பில் இந்த மாநாட்டில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்றார்
நன்றி தட்ஸ்தமிழ்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- gunashanவி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
நான் வரலப்பா....
பெரிய இடத்து சமாச்சாரம் டோய்....
பெரிய இடத்து சமாச்சாரம் டோய்....
- புவனாவி.ஐ.பி
- பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010
- கார்த்திக்வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
'
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
அமெரிக்கா வை பார்த்து நாமும் பெயர் மாற்ற வேண்டுமா?
அல்லது அமெரிக்க மாகாணங்களை போல நமக்கு சுதந்திரம்தான் உண்டா?
அல்லது அமெரிக்க மாகாணங்களை போல நமக்கு சுதந்திரம்தான் உண்டா?
- Sponsored content
Similar topics
» தமிழில் வழக்காட அனுமதி கோரி ஜனாதிபதியிடம் ஜெ-வைகோ-தா.பாண்டியன் மனு!
» மூளையினால் கியரை மாற்றக் கூடிய புதிய சைக்கிள்..!
» தலைமைச் செயலகத்தை மீண்டும் கோட்டைக்கு மாற்றக் கூடாது: ராமதாஸ்
» சோராபுதீன் வழக்கை குஜராத்தை விட்டு மாற்றக் கோரவில்லை-சிபிஐ பின்வாங்கல்
» மோகனகிருஷ்ணன் என்கெளண்டர் - சிபிஐ விசாரணை கோரி வழக்கு
» மூளையினால் கியரை மாற்றக் கூடிய புதிய சைக்கிள்..!
» தலைமைச் செயலகத்தை மீண்டும் கோட்டைக்கு மாற்றக் கூடாது: ராமதாஸ்
» சோராபுதீன் வழக்கை குஜராத்தை விட்டு மாற்றக் கோரவில்லை-சிபிஐ பின்வாங்கல்
» மோகனகிருஷ்ணன் என்கெளண்டர் - சிபிஐ விசாரணை கோரி வழக்கு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|