புதிய பதிவுகள்
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
வேல்முருகன் காசி | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நாட்டின் பெயரை மாற்றக் கோரி மதிமுக தீர்மானம்
Page 1 of 1 •
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
இந்தியாவில் உண்மையான மாநில சுயாட்சி மலர அரசியல் சட்டம் திருத்தப்பட வேண்டும். இந்திய ஒன்றியம் (Union of India) என்று அழைக்கப்படுவதற்குப் பதிலாக, இந்திய ஐக்கிய நாடுகள் (United States of India) என்று அழைக்கப்பட வேண்டும் என்று மதிமுக மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அண்ணாவின் 102வது பிறந்தநாளையொட்டி மதிமுக திறந்தவெளி மாநாடு காஞ்சிபுரத்தில் நடந்தது. அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
தமிழக மக்களின் ஒட்டுமொத்த எதிர்ப்புக்கும், வெறுப்புக்கும் திமுக அரசு ஆளாகிவிட்டது. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் கோடி, கோடியாக பணத்தைச் செலவு செய்தும், அதிகார பலத்துடன் வன்முறை நடத்தியும் வெற்றி பெற அவர்கள் திட்டமிடுகின்றனர்.
திமுக தலைவரின் குடும்பமா? அல்லது தமிழ்நாட்டின் ஜனநாயகமா? என்பதுதான், சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்காளர் முன் வைக்கப்படும் கேள்வி.
அண்ணாவின் லட்சியங்களை வென்றெடுக்க, மதிமுக அங்கம் வகிக்கும் அதிமுக கூட்டணியை வெற்றி பெறச் செய்ய வேண்டும்; திமுகவை தோற்கடிக்க வேண்டும். இதற்காக மக்கள் சக்தியை திரட்ட வேண்டும்.
நமது அரசியலமைப்புச் சட்டத்தில் பெயரளவில் தான் கூட்டாட்சியாக உள்ளது. உண்மையான கூட்டாட்சி மலர இந்திய அரசியல் சட்டத்தைத் திருத்தி அமைக்க வேண்டும். மாநிலங்கள் சுயாட்சி பெற வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் அண்ணா வலியுறுத்தினார்.
திராவிட நாடு பிரிவினையைக் கைவிட்டு விட்டோமே தவிர, அதனைக் கேட்டதற்கு உரிய காரணங்கள் அப்படியே இருக்கின்றன. அந்தக் காரணங்களை நாம் விட்டுவிடவில்லை. மாநிலங்களுக்கு முழு சுயாட்சி உரிமை என்பதுதான் எங்கள் கோட்பாடு என்று அண்ணா முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு 1967ம் ஆண்டில் கூறினார்.
"அரசியல் சட்டம் மறுஆய்வு செய்யப்படலாம், திருத்தங்கள் மேற்கொள்ளலாம்' என்று அதை உருவாக்கிய அம்பேத்கரே கருத்து தெரிவித்துள்ளார்.
எனவே, இந்தியாவில் உண்மையான கூட்டாட்சி மத்தியில் நிலைநாட்டப்பட்டு, மாநில சுயாட்சி மலர வேண்டும். அதற்கு ஏற்ற வகையில், இந்திய அரசியல் சட்டம் மறு ஆய்வு செய்யப்பட்டு, உரிய திருத்தங்கள் கொண்டு வரப்பட வேண்டும்.
இந்திய ஒன்றியம் (Union of India) என்று அழைக்கப்படுவதற்குப் பதிலாக, இந்திய ஐக்கிய நாடுகள் (United States of India) என்று அழைக்கப்பட வேண்டும். அந்தத் திருத்தத்தை மேற்கொள்ள ம.தி.மு.க. இடையறாது பாடுபடும்.
காலத்தின் கன்னத்தில் விழுந்த கண்ணீர்த் துளியாகிவிட்ட, தமிழ் இனப் படுகொலையைக் கொடூரமாக நடத்திய சிங்கள அரசின் அதிபர் ராஜபக்சே, அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தில், போர்க் குற்றவாளியாகக் கூண்டில் நிறுத்தப்பட வேண்டும். இலங்கைத் தீவில், சுதந்திர தமிழ் ஈழத் தாயக லட்சியம், மகத்தான தியாகத்தால் கட்டி எழுப்பப்பட்டதாகும். போரில் தமிழர்களுக்கு ஏற்பட்ட பின்னடைவால், அந்த லட்சியம் அழிந்து விடாது.
இலங்கைத் தமிழருக்கு மத்திய அரசு துரோகம் இழைத்தது. இதற்கு திமுகவும் உடந்தையாகச் செயல்பட்டது.
தமிழ் ஈழ மக்களின் கண்ணீரைத் துடைப்பதும், அடிமை இருளில் இருந்து அவர்களை விடுவித்து, சுதந்திர ஒளியில் உரிமைக் கொடியை நாட்டுவதும், அவர்களோடு தொப்புள் கொடி உறவு உள்ள தாய்த்தமிழகத்துத் தமிழர்களின் தலையாய கடமையாகும் என்பதால், திருச்சியில் 1995 ஜுலை 31ல் பிரகடனம் செய்த, `தனித் தமிழ் ஈழம்' என்ற தீர்மானத்தில், அணு அளவு மாற்றத்திற்கோ, சமரசத்திற்கோ இடம் இன்றித் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்ற மதிமுக, ராஜபக்சேயைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றவும், சுதந்திரத் தமிழ் ஈழத்தைக் கட்டமைக்கவும் தொடர்ந்து பாடுபடுவது என்று இம்மாநாடு தீர்மானிக்கிறது.
இவ்வாறு மாநாட்டில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநாட்டுப் பந்தலுக்கு வெளியே கட்-அவுட்களில் பெரியார், அண்ணாவுக்கு மட்டுமே முக்கியத்துவம் தரப்பட்டிருந்தது. கட்சியின் பொதுச் செயலாளர் வைகோவுக்கு கட்-அவுட் வைக்கப்படவில்லை.
மாநாட்டுக்கு மதிமுகவினர் எதிர்பார்த்ததை விட பிரம்மாண்ட கூட்டம் கூடியது குறிப்பிடத்தக்கது.
அதிமுக சார்பில் இந்த மாநாட்டில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்றார்
நன்றி தட்ஸ்தமிழ்
அண்ணாவின் 102வது பிறந்தநாளையொட்டி மதிமுக திறந்தவெளி மாநாடு காஞ்சிபுரத்தில் நடந்தது. அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
தமிழக மக்களின் ஒட்டுமொத்த எதிர்ப்புக்கும், வெறுப்புக்கும் திமுக அரசு ஆளாகிவிட்டது. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் கோடி, கோடியாக பணத்தைச் செலவு செய்தும், அதிகார பலத்துடன் வன்முறை நடத்தியும் வெற்றி பெற அவர்கள் திட்டமிடுகின்றனர்.
திமுக தலைவரின் குடும்பமா? அல்லது தமிழ்நாட்டின் ஜனநாயகமா? என்பதுதான், சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்காளர் முன் வைக்கப்படும் கேள்வி.
அண்ணாவின் லட்சியங்களை வென்றெடுக்க, மதிமுக அங்கம் வகிக்கும் அதிமுக கூட்டணியை வெற்றி பெறச் செய்ய வேண்டும்; திமுகவை தோற்கடிக்க வேண்டும். இதற்காக மக்கள் சக்தியை திரட்ட வேண்டும்.
நமது அரசியலமைப்புச் சட்டத்தில் பெயரளவில் தான் கூட்டாட்சியாக உள்ளது. உண்மையான கூட்டாட்சி மலர இந்திய அரசியல் சட்டத்தைத் திருத்தி அமைக்க வேண்டும். மாநிலங்கள் சுயாட்சி பெற வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் அண்ணா வலியுறுத்தினார்.
திராவிட நாடு பிரிவினையைக் கைவிட்டு விட்டோமே தவிர, அதனைக் கேட்டதற்கு உரிய காரணங்கள் அப்படியே இருக்கின்றன. அந்தக் காரணங்களை நாம் விட்டுவிடவில்லை. மாநிலங்களுக்கு முழு சுயாட்சி உரிமை என்பதுதான் எங்கள் கோட்பாடு என்று அண்ணா முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு 1967ம் ஆண்டில் கூறினார்.
"அரசியல் சட்டம் மறுஆய்வு செய்யப்படலாம், திருத்தங்கள் மேற்கொள்ளலாம்' என்று அதை உருவாக்கிய அம்பேத்கரே கருத்து தெரிவித்துள்ளார்.
எனவே, இந்தியாவில் உண்மையான கூட்டாட்சி மத்தியில் நிலைநாட்டப்பட்டு, மாநில சுயாட்சி மலர வேண்டும். அதற்கு ஏற்ற வகையில், இந்திய அரசியல் சட்டம் மறு ஆய்வு செய்யப்பட்டு, உரிய திருத்தங்கள் கொண்டு வரப்பட வேண்டும்.
இந்திய ஒன்றியம் (Union of India) என்று அழைக்கப்படுவதற்குப் பதிலாக, இந்திய ஐக்கிய நாடுகள் (United States of India) என்று அழைக்கப்பட வேண்டும். அந்தத் திருத்தத்தை மேற்கொள்ள ம.தி.மு.க. இடையறாது பாடுபடும்.
காலத்தின் கன்னத்தில் விழுந்த கண்ணீர்த் துளியாகிவிட்ட, தமிழ் இனப் படுகொலையைக் கொடூரமாக நடத்திய சிங்கள அரசின் அதிபர் ராஜபக்சே, அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தில், போர்க் குற்றவாளியாகக் கூண்டில் நிறுத்தப்பட வேண்டும். இலங்கைத் தீவில், சுதந்திர தமிழ் ஈழத் தாயக லட்சியம், மகத்தான தியாகத்தால் கட்டி எழுப்பப்பட்டதாகும். போரில் தமிழர்களுக்கு ஏற்பட்ட பின்னடைவால், அந்த லட்சியம் அழிந்து விடாது.
இலங்கைத் தமிழருக்கு மத்திய அரசு துரோகம் இழைத்தது. இதற்கு திமுகவும் உடந்தையாகச் செயல்பட்டது.
தமிழ் ஈழ மக்களின் கண்ணீரைத் துடைப்பதும், அடிமை இருளில் இருந்து அவர்களை விடுவித்து, சுதந்திர ஒளியில் உரிமைக் கொடியை நாட்டுவதும், அவர்களோடு தொப்புள் கொடி உறவு உள்ள தாய்த்தமிழகத்துத் தமிழர்களின் தலையாய கடமையாகும் என்பதால், திருச்சியில் 1995 ஜுலை 31ல் பிரகடனம் செய்த, `தனித் தமிழ் ஈழம்' என்ற தீர்மானத்தில், அணு அளவு மாற்றத்திற்கோ, சமரசத்திற்கோ இடம் இன்றித் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்ற மதிமுக, ராஜபக்சேயைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றவும், சுதந்திரத் தமிழ் ஈழத்தைக் கட்டமைக்கவும் தொடர்ந்து பாடுபடுவது என்று இம்மாநாடு தீர்மானிக்கிறது.
இவ்வாறு மாநாட்டில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநாட்டுப் பந்தலுக்கு வெளியே கட்-அவுட்களில் பெரியார், அண்ணாவுக்கு மட்டுமே முக்கியத்துவம் தரப்பட்டிருந்தது. கட்சியின் பொதுச் செயலாளர் வைகோவுக்கு கட்-அவுட் வைக்கப்படவில்லை.
மாநாட்டுக்கு மதிமுகவினர் எதிர்பார்த்ததை விட பிரம்மாண்ட கூட்டம் கூடியது குறிப்பிடத்தக்கது.
அதிமுக சார்பில் இந்த மாநாட்டில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்றார்
நன்றி தட்ஸ்தமிழ்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- gunashanவி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
நான் வரலப்பா....
பெரிய இடத்து சமாச்சாரம் டோய்....
பெரிய இடத்து சமாச்சாரம் டோய்....
- புவனாவி.ஐ.பி
- பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010
- கார்த்திக்வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
'
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
அமெரிக்கா வை பார்த்து நாமும் பெயர் மாற்ற வேண்டுமா?
அல்லது அமெரிக்க மாகாணங்களை போல நமக்கு சுதந்திரம்தான் உண்டா?
அல்லது அமெரிக்க மாகாணங்களை போல நமக்கு சுதந்திரம்தான் உண்டா?
- Sponsored content
Similar topics
» தமிழில் வழக்காட அனுமதி கோரி ஜனாதிபதியிடம் ஜெ-வைகோ-தா.பாண்டியன் மனு!
» மூளையினால் கியரை மாற்றக் கூடிய புதிய சைக்கிள்..!
» தலைமைச் செயலகத்தை மீண்டும் கோட்டைக்கு மாற்றக் கூடாது: ராமதாஸ்
» சோராபுதீன் வழக்கை குஜராத்தை விட்டு மாற்றக் கோரவில்லை-சிபிஐ பின்வாங்கல்
» மோகனகிருஷ்ணன் என்கெளண்டர் - சிபிஐ விசாரணை கோரி வழக்கு
» மூளையினால் கியரை மாற்றக் கூடிய புதிய சைக்கிள்..!
» தலைமைச் செயலகத்தை மீண்டும் கோட்டைக்கு மாற்றக் கூடாது: ராமதாஸ்
» சோராபுதீன் வழக்கை குஜராத்தை விட்டு மாற்றக் கோரவில்லை-சிபிஐ பின்வாங்கல்
» மோகனகிருஷ்ணன் என்கெளண்டர் - சிபிஐ விசாரணை கோரி வழக்கு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|