புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 4:08 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
by heezulia Today at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 4:08 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மனித உயிர்மத்தில் புதைந்திருக்கும் நோய்களின் இரகசியங்கள்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- gunashanவி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
மனித உயிர்மத்தில் புதைந்திருக்கும் நோய்களின் இரகசியங்கள்
- மகாதேவன்
மனித உயிர்மத்தில் (Gene), பிறக்கும்போதே இருக்கும் பல குணாதிசயங்களுள் பின்னால் வரும் நோய்களின் சாத்தியக் கூறுகளும் அடங்கும். நோய்களைப் பொறுத்தவரை, முன்கூட்டியே அறிதல் என்பது இது வரை இந்தியாவில் ஒரு கேள்விக்குறியாகவே இருந்து வந்திருக்கிறது. அயல்நாட்டு விஞ்ஞானிகளுக்கு இணையாக இந்திய விஞ்ஞானிகளும் இந்தத் துறையில் செயல்படத் துவங்கிவிட்டார்கள்.
நாம் உடல்நலத்துடன் இருக்கும்போதே பின்னால் வர இருக்கும் நோய்களைப் பற்றிய விவரங்கள் (உ.ம் இரத்தக் கொதிப்பு, நீரிழிவு, ஆஸ்துமா, புற்று நோய்) கண்டுபிடிக்கப்பட்டால், அவைகள் வராமல் தடுக்க தற்காப்பு மருத்துவத்திற்கு தயாராகலாம்.
உயிர்ம ஆய்வின்படி தனிப்பட்ட உயிர்மத்தில் உள்ள குணாதிசயங்கள், எவ்வளவு காலம் வாழ முடியும் என்ற பல விஷயங்களை அறிய முடியும்.
இந்தியாவில், வெகு சமீபத்தில், முதன் முதலாக Institute of Genomics & Integrative Biology (IGIB) (under the Council of Scientific and Industrial Research (CSIR) என்ற மையத்தைச் சேர்ந்த டாக்டர் ராஜேஷ் கோகலே அவர்களின் மேற்பார்வையில் ஒரு விஞ்ஞானிகள் குழு அமைக்கப்பட்டு மனித உயிர்மத்தில் உள்ள நோய் சம்பந்தப்பட்ட இரகசியங்களின் முடிச்சு அவிழ்க்கப்பட்டிருக்கிறது. இந்தக் குழுவின் மற்ற விஞ்ஞானிகள் திரு.ஷ்ரீதர் சிவசுப்பு, டாக்டர் வினோத், Prof.ஸமீர் கே.ப்ரம்மச்சாரி ஆகியோர் ஆவர்.
இதன்படி, மனிதனுக்கு இப்போதே பின்னால் வரப்போகும் நோய்களைக் கண்டுபிடித்து தற்காப்பு மருத்துவ நடவடிக்கை எடுத்துக் கொள்ளலாம்.
இந்தச் சாதனையின் மூலம் உலக விஞ்ஞான அரங்கில் எல்லோரது கவனத்தையும் நமது தாயகம் ஈர்த்து விட்டது. அமெரிக்கா, பிரிட்டன், கனடா, சீனா, கொரியா ஆகிய நாடுகளின் வரிசையில் இந்தியாவிற்கும் ஓர் இடம் கிடைத்து விட்டது.
இந்த முயற்சியில் ஜார்கண்டைச் சேர்ந்த 55 வயதை அடைந்த ஒரு ஆரோக்கியமான மனிதரின் உயிர்மம் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. ஆராய்ச்சியின் முடிவு சில அதிர்ச்சித் தகவல்களைத் தந்தது. இவருக்கு Bipolar disorder, collateral cancer, ulcer, coronary diseases ஆகிய நோய்கள் வரக்கூடும் என்பது தெரிய வந்துள்ளது.
இன்றைய நாளில் திடீரென்று தோன்றும் கேன்சர் நோயினால் பாதிக்கப்பட்டோர் அதன் தீவிரம் எவ்வளவு என்று கண்டுபிடிக்கும் முன்னரே இறந்து விடுவதைக் காண்கிறோம். இப்படிப்பட்ட சூழ்நிலையில் மேற்கண்ட உயிர்மத் தொடராக்க (genetic sequencing) ஆய்வின் வெற்றி நமக்குக் கிடைத்த வரப்ரசாதமே.
விஞ்ஞானிகள் குழு கீழ்க்கண்ட நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
1.ஒரு குறிப்பிட்ட பிரிவினைச் சேர்ந்த (உ.ம். அகர்வால், ஷர்மா குடும்பத்தினர்) மக்களின் உயிர்மம் சோதனைக்கு உட்படுத்தப்படுவதன் மூலம் குறிப்பிட்ட பிரிவினருக்கு எப்படிப்பட்ட நோய்கள் வர இருக்கின்றன என்பது அறியப்பட இருக்கிறது.
2.இந்தியாவின் சில மாநிலங்களில் உள்ள ஒரு சில மக்களின் உயிர்மத்தை சோதனைக்கு உட்படுத்துவதன் மூலம் அந்த மாநிலப் பகுதியில் எப்படிப்பட்ட நோய்கள் வரக்கூடும் என்று அறியப்பட இருக்கிறது.
3.ஏற்கனவே உயிர்ம சோதனைக்கு 10 நபர்கள் வடக்கு மற்றும் மத்திய மாநிலங்களிலிருந்து தேர்வு செய்யப்பட்டு சோதனை ஆரம்பிக்கப்பட்டுவிட்டது.
- மகாதேவன்
மனித உயிர்மத்தில் (Gene), பிறக்கும்போதே இருக்கும் பல குணாதிசயங்களுள் பின்னால் வரும் நோய்களின் சாத்தியக் கூறுகளும் அடங்கும். நோய்களைப் பொறுத்தவரை, முன்கூட்டியே அறிதல் என்பது இது வரை இந்தியாவில் ஒரு கேள்விக்குறியாகவே இருந்து வந்திருக்கிறது. அயல்நாட்டு விஞ்ஞானிகளுக்கு இணையாக இந்திய விஞ்ஞானிகளும் இந்தத் துறையில் செயல்படத் துவங்கிவிட்டார்கள்.
நாம் உடல்நலத்துடன் இருக்கும்போதே பின்னால் வர இருக்கும் நோய்களைப் பற்றிய விவரங்கள் (உ.ம் இரத்தக் கொதிப்பு, நீரிழிவு, ஆஸ்துமா, புற்று நோய்) கண்டுபிடிக்கப்பட்டால், அவைகள் வராமல் தடுக்க தற்காப்பு மருத்துவத்திற்கு தயாராகலாம்.
உயிர்ம ஆய்வின்படி தனிப்பட்ட உயிர்மத்தில் உள்ள குணாதிசயங்கள், எவ்வளவு காலம் வாழ முடியும் என்ற பல விஷயங்களை அறிய முடியும்.
இந்தியாவில், வெகு சமீபத்தில், முதன் முதலாக Institute of Genomics & Integrative Biology (IGIB) (under the Council of Scientific and Industrial Research (CSIR) என்ற மையத்தைச் சேர்ந்த டாக்டர் ராஜேஷ் கோகலே அவர்களின் மேற்பார்வையில் ஒரு விஞ்ஞானிகள் குழு அமைக்கப்பட்டு மனித உயிர்மத்தில் உள்ள நோய் சம்பந்தப்பட்ட இரகசியங்களின் முடிச்சு அவிழ்க்கப்பட்டிருக்கிறது. இந்தக் குழுவின் மற்ற விஞ்ஞானிகள் திரு.ஷ்ரீதர் சிவசுப்பு, டாக்டர் வினோத், Prof.ஸமீர் கே.ப்ரம்மச்சாரி ஆகியோர் ஆவர்.
இதன்படி, மனிதனுக்கு இப்போதே பின்னால் வரப்போகும் நோய்களைக் கண்டுபிடித்து தற்காப்பு மருத்துவ நடவடிக்கை எடுத்துக் கொள்ளலாம்.
இந்தச் சாதனையின் மூலம் உலக விஞ்ஞான அரங்கில் எல்லோரது கவனத்தையும் நமது தாயகம் ஈர்த்து விட்டது. அமெரிக்கா, பிரிட்டன், கனடா, சீனா, கொரியா ஆகிய நாடுகளின் வரிசையில் இந்தியாவிற்கும் ஓர் இடம் கிடைத்து விட்டது.
இந்த முயற்சியில் ஜார்கண்டைச் சேர்ந்த 55 வயதை அடைந்த ஒரு ஆரோக்கியமான மனிதரின் உயிர்மம் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. ஆராய்ச்சியின் முடிவு சில அதிர்ச்சித் தகவல்களைத் தந்தது. இவருக்கு Bipolar disorder, collateral cancer, ulcer, coronary diseases ஆகிய நோய்கள் வரக்கூடும் என்பது தெரிய வந்துள்ளது.
இன்றைய நாளில் திடீரென்று தோன்றும் கேன்சர் நோயினால் பாதிக்கப்பட்டோர் அதன் தீவிரம் எவ்வளவு என்று கண்டுபிடிக்கும் முன்னரே இறந்து விடுவதைக் காண்கிறோம். இப்படிப்பட்ட சூழ்நிலையில் மேற்கண்ட உயிர்மத் தொடராக்க (genetic sequencing) ஆய்வின் வெற்றி நமக்குக் கிடைத்த வரப்ரசாதமே.
விஞ்ஞானிகள் குழு கீழ்க்கண்ட நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
1.ஒரு குறிப்பிட்ட பிரிவினைச் சேர்ந்த (உ.ம். அகர்வால், ஷர்மா குடும்பத்தினர்) மக்களின் உயிர்மம் சோதனைக்கு உட்படுத்தப்படுவதன் மூலம் குறிப்பிட்ட பிரிவினருக்கு எப்படிப்பட்ட நோய்கள் வர இருக்கின்றன என்பது அறியப்பட இருக்கிறது.
2.இந்தியாவின் சில மாநிலங்களில் உள்ள ஒரு சில மக்களின் உயிர்மத்தை சோதனைக்கு உட்படுத்துவதன் மூலம் அந்த மாநிலப் பகுதியில் எப்படிப்பட்ட நோய்கள் வரக்கூடும் என்று அறியப்பட இருக்கிறது.
3.ஏற்கனவே உயிர்ம சோதனைக்கு 10 நபர்கள் வடக்கு மற்றும் மத்திய மாநிலங்களிலிருந்து தேர்வு செய்யப்பட்டு சோதனை ஆரம்பிக்கப்பட்டுவிட்டது.
- gunashanவி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
gunashan wrote:மனித உயிர்மத்தில் புதைந்திருக்கும் நோய்களின் இரகசியங்கள்
- மகாதேவன்
மனித உயிர்மத்தில் (Gene), பிறக்கும்போதே இருக்கும் பல குணாதிசயங்களுள் பின்னால் வரும் நோய்களின் சாத்தியக் கூறுகளும் அடங்கும். நோய்களைப் பொறுத்தவரை, முன்கூட்டியே அறிதல் என்பது இது வரை இந்தியாவில் ஒரு கேள்விக்குறியாகவே இருந்து வந்திருக்கிறது. அயல்நாட்டு விஞ்ஞானிகளுக்கு இணையாக இந்திய விஞ்ஞானிகளும் இந்தத் துறையில் செயல்படத் துவங்கிவிட்டார்கள்.
நாம் உடல்நலத்துடன் இருக்கும்போதே பின்னால் வர இருக்கும் நோய்களைப் பற்றிய விவரங்கள் (உ.ம் இரத்தக் கொதிப்பு, நீரிழிவு, ஆஸ்துமா, புற்று நோய்) கண்டுபிடிக்கப்பட்டால், அவைகள் வராமல் தடுக்க தற்காப்பு மருத்துவத்திற்கு தயாராகலாம்.
உயிர்ம ஆய்வின்படி தனிப்பட்ட உயிர்மத்தில் உள்ள குணாதிசயங்கள், எவ்வளவு காலம் வாழ முடியும் என்ற பல விஷயங்களை அறிய முடியும்.
இந்தியாவில், வெகு சமீபத்தில், முதன் முதலாக Institute of Genomics & Integrative Biology (IGIB) (under the Council of Scientific and Industrial Research (CSIR) என்ற மையத்தைச் சேர்ந்த டாக்டர் ராஜேஷ் கோகலே அவர்களின் மேற்பார்வையில் ஒரு விஞ்ஞானிகள் குழு அமைக்கப்பட்டு மனித உயிர்மத்தில் உள்ள நோய் சம்பந்தப்பட்ட இரகசியங்களின் முடிச்சு அவிழ்க்கப்பட்டிருக்கிறது. இந்தக் குழுவின் மற்ற விஞ்ஞானிகள் திரு.ஷ்ரீதர் சிவசுப்பு, டாக்டர் வினோத், Prof.ஸமீர் கே.ப்ரம்மச்சாரி ஆகியோர் ஆவர்.
இதன்படி, மனிதனுக்கு இப்போதே பின்னால் வரப்போகும் நோய்களைக் கண்டுபிடித்து தற்காப்பு மருத்துவ நடவடிக்கை எடுத்துக் கொள்ளலாம்.
இந்தச் சாதனையின் மூலம் உலக விஞ்ஞான அரங்கில் எல்லோரது கவனத்தையும் நமது தாயகம் ஈர்த்து விட்டது. அமெரிக்கா, பிரிட்டன், கனடா, சீனா, கொரியா ஆகிய நாடுகளின் வரிசையில் இந்தியாவிற்கும் ஓர் இடம் கிடைத்து விட்டது.
இந்த முயற்சியில் ஜார்கண்டைச் சேர்ந்த 55 வயதை அடைந்த ஒரு ஆரோக்கியமான மனிதரின் உயிர்மம் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. ஆராய்ச்சியின் முடிவு சில அதிர்ச்சித் தகவல்களைத் தந்தது. இவருக்கு Bipolar disorder, collateral cancer, ulcer, coronary diseases ஆகிய நோய்கள் வரக்கூடும் என்பது தெரிய வந்துள்ளது.
இன்றைய நாளில் திடீரென்று தோன்றும் கேன்சர் நோயினால் பாதிக்கப்பட்டோர் அதன் தீவிரம் எவ்வளவு என்று கண்டுபிடிக்கும் முன்னரே இறந்து விடுவதைக் காண்கிறோம். இப்படிப்பட்ட சூழ்நிலையில் மேற்கண்ட உயிர்மத் தொடராக்க (genetic sequencing) ஆய்வின் வெற்றி நமக்குக் கிடைத்த வரப்ரசாதமே.
விஞ்ஞானிகள் குழு கீழ்க்கண்ட நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
1.ஒரு குறிப்பிட்ட பிரிவினைச் சேர்ந்த (உ.ம். அகர்வால், ஷர்மா குடும்பத்தினர்) மக்களின் உயிர்மம் சோதனைக்கு உட்படுத்தப்படுவதன் மூலம் குறிப்பிட்ட பிரிவினருக்கு எப்படிப்பட்ட நோய்கள் வர இருக்கின்றன என்பது அறியப்பட இருக்கிறது.
2.இந்தியாவின் சில மாநிலங்களில் உள்ள ஒரு சில மக்களின் உயிர்மத்தை சோதனைக்கு உட்படுத்துவதன் மூலம் அந்த மாநிலப் பகுதியில் எப்படிப்பட்ட நோய்கள் வரக்கூடும் என்று அறியப்பட இருக்கிறது.
3.ஏற்கனவே உயிர்ம சோதனைக்கு 10 நபர்கள் வடக்கு மற்றும் மத்திய மாநிலங்களிலிருந்து தேர்வு செய்யப்பட்டு சோதனை ஆரம்பிக்கப்பட்டுவிட்டது.
- கார்த்திக்வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
- கார்த்திக்வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
இது உண்மைய பாஸ் ?
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
- gunashanவி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
karthikharis wrote:இது உண்மைய பாஸ் ?
அத அந்த டாகடர கேளுமையா....
- கார்த்திக்வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
gunashan wrote:karthikharis wrote:இது உண்மைய பாஸ் ?
அத அந்த டாகடர கேளுமையா....
அவரு மாட்டு டாக்டர்
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
இன்றைய நாளில் திடீரென்று தோன்றும் கேன்சர் நோயினால் பாதிக்கப்பட்டோர் அதன் தீவிரம் எவ்வளவு என்று கண்டுபிடிக்கும் முன்னரே இறந்து விடுவதைக் காண்கிறோம். இப்படிப்பட்ட சூழ்நிலையில் மேற்கண்ட உயிர்மத் தொடராக்க (genetic sequencing) ஆய்வின் வெற்றி நமக்குக் கிடைத்த வரப்ரசாதமே.
பகிர்வுக்கு மிக்க நன்றிதோழரே.
பகிர்வுக்கு மிக்க நன்றிதோழரே.
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
- gunashanவி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
karthikharis wrote:gunashan wrote:karthikharis wrote:இது உண்மைய பாஸ் ?
அத அந்த டாகடர கேளுமையா....
அவரு மாட்டு டாக்டர்
அந்த டாகடர் கோவிசிக்கப் போறாரு..கண்ணு. 000987764858 இது அவரோட போன் நம்பர்.
போன் போட்டுக் கேளு... .
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
- கார்த்திக்வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
gunashan wrote:karthikharis wrote:gunashan wrote:
அத அந்த டாகடர கேளுமையா....
அவரு மாட்டு டாக்டர்
அந்த டாகடர் கோவிசிக்கப் போறாரு..கண்ணு. 000987764858 இது அவரோட போன் நம்பர்.
போன் போட்டுக் கேளு... .
இதும் உன்மைதான ?
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|