புதிய பதிவுகள்
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Today at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Today at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Today at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Today at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Today at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Today at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Today at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Today at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Today at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
செல்வம் நம்மோடு இருக்கட்டும்  Poll_c10செல்வம் நம்மோடு இருக்கட்டும்  Poll_m10செல்வம் நம்மோடு இருக்கட்டும்  Poll_c10 
83 Posts - 56%
heezulia
செல்வம் நம்மோடு இருக்கட்டும்  Poll_c10செல்வம் நம்மோடு இருக்கட்டும்  Poll_m10செல்வம் நம்மோடு இருக்கட்டும்  Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
செல்வம் நம்மோடு இருக்கட்டும்  Poll_c10செல்வம் நம்மோடு இருக்கட்டும்  Poll_m10செல்வம் நம்மோடு இருக்கட்டும்  Poll_c10 
4 Posts - 3%
T.N.Balasubramanian
செல்வம் நம்மோடு இருக்கட்டும்  Poll_c10செல்வம் நம்மோடு இருக்கட்டும்  Poll_m10செல்வம் நம்மோடு இருக்கட்டும்  Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
செல்வம் நம்மோடு இருக்கட்டும்  Poll_c10செல்வம் நம்மோடு இருக்கட்டும்  Poll_m10செல்வம் நம்மோடு இருக்கட்டும்  Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
செல்வம் நம்மோடு இருக்கட்டும்  Poll_c10செல்வம் நம்மோடு இருக்கட்டும்  Poll_m10செல்வம் நம்மோடு இருக்கட்டும்  Poll_c10 
1 Post - 1%
rajuselvam
செல்வம் நம்மோடு இருக்கட்டும்  Poll_c10செல்வம் நம்மோடு இருக்கட்டும்  Poll_m10செல்வம் நம்மோடு இருக்கட்டும்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
செல்வம் நம்மோடு இருக்கட்டும்  Poll_c10செல்வம் நம்மோடு இருக்கட்டும்  Poll_m10செல்வம் நம்மோடு இருக்கட்டும்  Poll_c10 
23 Posts - 92%
T.N.Balasubramanian
செல்வம் நம்மோடு இருக்கட்டும்  Poll_c10செல்வம் நம்மோடு இருக்கட்டும்  Poll_m10செல்வம் நம்மோடு இருக்கட்டும்  Poll_c10 
2 Posts - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செல்வம் நம்மோடு இருக்கட்டும்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 15, 2010 11:28 pm

அக்பர் சக்ரவர்த்தியின் அரண்மனையில் பாதுகாவலர்களில் 'செல்வம்' என்ற பெயருள்ள ஒருவன் இருந்தான். அவன் ஒரு நாள் ஏதோ தவறு செய்து விட்டான். அதனால் அவனை வேலையிலிருந்து நீக்கி விடும்படி உத்தரவிட்டார் அக்பர்.

செல்வம் ஏழைக் குடும்பத்தைச்சேர்ந்தவன்; வேலை நீக்க உத்தரவினால் அவன் மிகவும் பாதிக்கப்பட்டான். பீர்பாலிடம் சென்று தன் வறுமை நிலையைக் கூறி, தனக்கும் மீண்டும் வேலை அளிக்கும்படி மன்றாடிக் கேட்டுக்கொண்டான்.

பீர்பால் அவனுடைய ஏழ்மையைக் கருதி, மனம் இரங்கி அவனுக்கு ஒரு ஆலோசனை கூறினார்:

"நாளை அதிகாலையில் அரண்மனைக்குச் சென்று, அங்கே நின்று கொண்டு, 'செல்வம் தலைவாசலில் இருக்கிறேன்; சக்ரவர்த்தி கட்டளையிட்டால் உள்ளே வருகிறேன்; இல்லாவிடில், நான் போகிறேன்,' என்று சொல்லிக் கொடுத்து அவனுக்குத் தைரியமூட்டி அனுப்பி வைத்தார் பீர்பால்.

மறுநாள் அதிகாலையில், செல்வம் அரண்மனைக்குப் போய், 'செல்வம் தலைவாசலில் நிற்கிறேன். உத்தரவு கொடுத்தால் உள்ளே வருகிறேன்; இல்லாவிடில் போகிறேன்' என்று கூறிக் கொண்டிருந்தான்.

அரசருக்கு இந்தச் செய்தி எட்டியது.

தலைவாசலில் நின்று கொண்டிருந்த செல்வத்தை உள்ளே அழைத்து வரும்படி உத்தரவிட்டார்.

அவன், அரசரை மிகவும் பணிவோடு வணங்கிவிட்டு, மீண்டும் அதே சொற்களைக் கூறினான்.

அரசர் புன்னகை புரிந்தவாறு, 'செல்வம் எப்பொழுதும் நம்மோடு நிரந்தரமாக இருக்கட்டும்!' என்று சொல்லி, அவனை மீண்டும் வேலையில் சேர்த்துக் கொள்ளும்படி உத்தரவு பிறப்பித்தார்.

அரண்மனையில் உள்ள அனைவரும் இந்நிகழ்ச்சியை அறிந்து ஆச்சரியப்பட்டனார்.

இது பீர்பாலின் மதியூகத்தால் நிகழ்ந்தது என்பதை அக்பரும் உணர்ந்து மகிழ்ந்தார்.



செல்வம் நம்மோடு இருக்கட்டும்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Wed Sep 15, 2010 11:42 pm

'செல்வம் எப்பொழுதும் நம்மோடு நிரந்தரமாக இருக்கட்டும்!
இது மட்டும் பலித்துக்கொண்டே இருக்கட்டும் .

நகைச்சுவை கலந்த அறிவுப் பூர்வமான கதை. படிக்க நன்றாக இருக்கிறது சிவா....
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Sep 15, 2010 11:52 pm

அருமையான அறிவுரைக் கதை....பகிர்வுக்கு நன்றி சிவா.. செல்வம் நம்மோடு இருக்கட்டும்  678642 செல்வம் நம்மோடு இருக்கட்டும்  154550



செல்வம் நம்மோடு இருக்கட்டும்  Aசெல்வம் நம்மோடு இருக்கட்டும்  Aசெல்வம் நம்மோடு இருக்கட்டும்  Tசெல்வம் நம்மோடு இருக்கட்டும்  Hசெல்வம் நம்மோடு இருக்கட்டும்  Iசெல்வம் நம்மோடு இருக்கட்டும்  Rசெல்வம் நம்மோடு இருக்கட்டும்  Aசெல்வம் நம்மோடு இருக்கட்டும்  Empty
kkpcdm
kkpcdm
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 6
இணைந்தது : 30/03/2011
http://kkpcdm@gmail.com

Postkkpcdm Tue Apr 26, 2011 12:29 pm

நல்ல அறிவு பூர்வமான கதை. நன்றி சிவா. செல்வம் நம்மோடு இருக்கட்டும்  677196

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Apr 26, 2011 12:38 pm

அறிவுபூர்வமான கதை சிவா.பகிர்ந்தமைக்கு நன்றி




செல்வம் நம்மோடு இருக்கட்டும்  Uசெல்வம் நம்மோடு இருக்கட்டும்  Dசெல்வம் நம்மோடு இருக்கட்டும்  Aசெல்வம் நம்மோடு இருக்கட்டும்  Yசெல்வம் நம்மோடு இருக்கட்டும்  Aசெல்வம் நம்மோடு இருக்கட்டும்  Sசெல்வம் நம்மோடு இருக்கட்டும்  Uசெல்வம் நம்மோடு இருக்கட்டும்  Dசெல்வம் நம்மோடு இருக்கட்டும்  Hசெல்வம் நம்மோடு இருக்கட்டும்  A
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Apr 26, 2011 12:40 pm

அருமையான கதை பதிந்தமைக்கு நன்றி தல ,,,அப்புறம் எனக்கு ஒரு டவுட்டு ,,,
அப்புறம் செல்வி யார்க்குட இருக்கும் ?



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Apr 26, 2011 12:48 pm

ரபீக் wrote:அருமையான கதை பதிந்தமைக்கு நன்றி தல ,,,அப்புறம் எனக்கு ஒரு டவுட்டு ,,,
அப்புறம் செல்வி யார்க்குட இருக்கும் ?

எனக்கும் ஒரு டவுட்டு அந்த திருமதி செல்வம்



ஈகரை தமிழ் களஞ்சியம் செல்வம் நம்மோடு இருக்கட்டும்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக